புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 2:34 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே...

கலங்கரை விளக்கம் என்னும் பழைய எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து ஒரு காதல் பாடலை இங்கு பகிர்கிறேன்...

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Kalangarai-Vilakkam-1965-%E2%80%93-Tamil-Movie-Watch-Online

நடிப்பு: எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்...
பாடியவர்கள்: டி.எம்.எஸ், சுசீலா...
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்...


இது ஒரு மென்மையான காதல் பாடல். ஒரு தலைவனின் தனிமை பிரிவையும், அதற்கான தலைவியின் மறுமொழியையும் விளக்குவதாய் அமையப் பெற்றுள்ளது இப்பாடல்...அழகிய எதுகை, மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையாய் மருதமாய் வருடும் பாடல் இது...இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்...

ஆண்: சிவகாமி... சிவகாமி...

பெண்: ஓ .. ஓ ..

ஆண்:

(பல்லவி)
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
என் மன தோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...

(சரணம்)
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைப்பட பாடுகிறேன் (எத்தனை பொருத்தம்மிக்க எதுகை மோனைகள்!!!)

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
கிண்ணம் நிறும்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே?

பெண்:

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...


பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா

(சரணம்)
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு...
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தால் என்று
சென்றது பூதென்றல் ஆடிக்கொண்டு....

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...

என்னுடல் என்பது உன்னுடல் என்றபின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?

(ஒரு காதலியை/காதலனை சமாதானம் செய்ய இதைவிட வேறு வரிகள் தேவையோ!!!)
ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானப்பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...

இந்த பாடலின் காணொளியை இங்கு கண்டு மகிழுங்கள்...



இந்த பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

http://www.4shared.com/audio/mUnZK3hX/28_Ponnezhil_Poothathu_.html




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 6:03 pm

இந்த பாடலுக்கான ஹை க்வாலிட்டி கண்ணொளி லிங்க் இருந்தால் அளித்து உதவுங்களேன்... சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 19, 2011 6:12 pm

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஹாசன் சூப்பருங்க சூப்பருங்க ஆனால் கேட்க்க முடியாது உடனே பாட்டிக்கு காது கேக்காதுன்னு நினைக்காத மண்டையில் அடி ஆஃபிஸ்ல ஸ்பீக்கர் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 19, 2011 6:20 pm

எனக்கும் பிடிச்ச பாட்டு இது.ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க புண்ணியத்துல இந்த பாட்டை கேட்டு இருக்கேன்.
இது போல உங்க கிட்ட ஓராயிரம் பார்வைலே உன் பார்வையை நான் அறிவேன்.பாட்டு இருந்தாலும் போடுங்களேன்.



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Uபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Dபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Yபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Uபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Dபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 6:28 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஹாசன் சூப்பருங்க சூப்பருங்க ஆனால் கேட்க்க முடியாது உடனே பாட்டிக்கு காது கேக்காதுன்னு நினைக்காத மண்டையில் அடி ஆஃபிஸ்ல ஸ்பீக்கர் இல்லை

பரவாயில்லை பாட்டி வரிகளை படித்து ரசித்தீர்களே அதுவே போதும்.. அருமையிருக்கு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 6:34 pm

உதயசுதா wrote:எனக்கும் பிடிச்ச பாட்டு இது.ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க புண்ணியத்துல இந்த பாட்டை கேட்டு இருக்கேன்.
இது போல உங்க கிட்ட ஓராயிரம் பார்வைலே உன் பார்வையை நான் அறிவேன்.பாட்டு இருந்தாலும் போடுங்களேன்.

என்ன என்னை சன் ம்யூசிக் சந்தியா மாதிரி ஆக்கிட்டீங்க... சோகம்

பரவாயில்ல உங்க டி.வி. வால்யூமை குறைச்சு வைச்சுக்குங்க... உங்களுக்கான பாடல் வந்துகிட்டே இருக்கு...

நேயர்களே நான் கிளம்புர நேரம் வந்தாச்சு... பாட்ட கேட்டு ரசிங்க... சந்தோஷமா கலகலன்னு இருங்க... மீண்டும் நாளை சந்திக்கிறேன்..
ஸ்டே டியூண்ட்... உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் ஹாசன்... மீண்டும் சந்திப்போம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 20, 2011 11:06 am

உதயசுதா wrote:எனக்கும் பிடிச்ச பாட்டு இது.ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க புண்ணியத்துல இந்த பாட்டை கேட்டு இருக்கேன்.
இது போல உங்க கிட்ட ஓராயிரம் பார்வைலே உன் பார்வையை நான் அறிவேன்.பாட்டு இருந்தாலும் போடுங்களேன்.

உதயா அக்காவுக்காக...

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 10866791_pro

பாடல்: ஓராயிரம் பார்வையிலே
படம்: வல்லவனுக்கு வல்லவன்
நடிப்பு: அசோகன், மணிமாலா, ஜெமினி கணேசன், ஆர்.எஸ். மனோகர், தங்கவேலு, மனோரமா...
இயக்கம்: ஆர். சுந்தரம்
இசை: வேதா
இப்பாடலை பாடியவர்: டி.எம்.எஸ்.
பாடல் வரிகள்: கவியரசு கண்ணதாசன்.

பாடலுக்கான கண்ணொளி இதோ...



இப்பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்


காதலும், சோகமும் நிறைந்த அருமையான வரிகள் இதோ உங்களுக்காக...

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே)




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 20, 2011 11:45 am

ranhasan wrote:
உதயசுதா wrote:எனக்கும் பிடிச்ச பாட்டு இது.ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க புண்ணியத்துல இந்த பாட்டை கேட்டு இருக்கேன்.
இது போல உங்க கிட்ட ஓராயிரம் பார்வைலே உன் பார்வையை நான் அறிவேன்.பாட்டு இருந்தாலும் போடுங்களேன்.

உதயா அக்காவுக்காக...

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 10866791_pro

பாடல்: ஓராயிரம் பார்வையிலே
படம்: வல்லவனுக்கு வல்லவன்
நடிப்பு: அசோகன், மணிமாலா, ஜெமினி கணேசன், ஆர்.எஸ். மனோகர், தங்கவேலு, மனோரமா...
இயக்கம்: ஆர். சுந்தரம்
இசை: வேதா
இப்பாடலை பாடியவர்: டி.எம்.எஸ்.
பாடல் வரிகள்: கவியரசு கண்ணதாசன்.

பாடலுக்கான கண்ணொளி இதோ...



இப்பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்


காதலும், சோகமும் நிறைந்த அருமையான வரிகள் இதோ உங்களுக்காக...

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே)
என் மனமார்ந்த நன்றிகள் ஹாசன்.

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்


உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்,அது போல நான் காணும் காட்சிகள் யாவும் உன் முகம்தான் என்று அந்த காதலன் காதலியிடம் சொல்லுவது போல உள்ளது.தன் காதலை யாருமே இதை விட அருமையாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Uபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Dபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Yபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Uபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Dபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 20, 2011 11:59 am

//உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்,அது போல நான் காணும் காட்சிகள் யாவும் உன் முகம்தான் என்று அந்த காதலன் காதலியிடம் சொல்லுவது போல உள்ளது.தன் காதலை யாருமே இதை விட அருமையாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே//

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 N
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 20, 2011 12:43 pm

சரிங்க என்பாட்டுக்கு நானொரு பாட்டுதரட்டுமா? அண்மையி கேட்டபோது]
ரெம்ப ரொம்ப பிடிச்சது.திரும்ப திரும்ப போட்டு கேட்டேன் இல்ல பார்த்தேன்.



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 20, 2011 12:49 pm

kirikasan wrote:சரிங்க என்பாட்டுக்கு நானொரு பாட்டுதரட்டுமா? அண்மையி கேட்டபோது]
ரெம்ப ரொம்ப பிடிச்சது.திரும்ப திரும்ப போட்டு கேட்டேன் இல்ல பார்த்தேன்.


இந்த பதிவை பிக் எஃப்.எம் மாதிரி ஆக்கிடிங்களே... சரி கேளுங்க... முடிந்தால் அந்த பாடலை பதிகிறேன்... சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் - Page 2 N
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக