புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிர்வாதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Sep 14, 2011 3:41 pm

ஆசிர்வாதம் Blessing-1965

முன்னோர்கள் கடைபிடித்தது
மூத்தவர்கள் சொன்னது
மனிதன் மனிதனை
தலைதாழ்த்தி கால்தொட்டு
வாழ்த்திட கேட்கிறான்

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்

நேற்று அவன்
இன்று இவன்
நாளை நீ
என சிறந்தவர்களாக
சுழல்வதை பார்

படைப்பில் சிறந்தவன் நீ
உன்னை நீயே தாழ்த்துவதா

படைத்தவனுக்கு மட்டுமே
தாழ்த்த வேண்டிய
தலைசிறந்த தலைமகுடத்தை
மனிதனுக்கு மனிதன் தாழ்த்தகையில்
புறக்கணிக்கப் படுகிறான்
இறைவன்



-செய்தாலி கிறுக்கலில் இருந்து


குறிப்பு : இந்தக் கிறுக்கல் எந்த ஒரு மதம் சார்ந்து எழுதப்பட்டது அல்ல
இதில் நல்லதை எடுங்கள் தீயதை கைவிடுங்க




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 3:44 pm

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிர்வாதம் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Sep 14, 2011 5:14 pm

kitcha wrote:
நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:18 pm

அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 5:23 pm

உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 11:27 am

ஜாஹீதாபானு wrote:அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 11:33 am

பிஜிராமன் wrote:உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 18, 2011 1:07 pm

நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 3:20 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 3:31 pm

அருமையான கவிதை... சூப்பருங்க புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆசிர்வாதம் Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக