புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_lcapகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_voting_barகாது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 8:56 pm

சென்னை, செப். 18-

சுயம்வரம் நிகழச்சி என்றாலே கலகலப்புக்கும், ஆரவாரமான பேச்சுகளுக்கும் பஞ்சமிருக்காது. சுயம்வரம் நடக்கும் இடம் முழுவதும் சத்தங்களின் சங்கமமாக இருக்கும். ஆனால் முற்றிலும் மாறுபட்டு எந்தவிதமான சத்தமும் இல்லாமல் ஒரு நவீன சுயம்வரம் இன்று சென்னை லிட்டில் பிளவர் பள்ளியில் நடந்தது.

அரங்கத்தில் கூடியிருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் சைகைகளால் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்களாக வந்தவர்களும் பத்திரிகையாளர்களும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள். என்பதை புரிய முடியாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

காது கேட்காத, வாய்பேச முடியாதவர்களுக்கான சுயம் வரத்தில்தான் இந்த காட்சிகள் அரங்கேறியது. சுமார் 100 ஆண்களும், பெண்களும் தங்களுக்கு ஏற்ற ஜோடியை தேர்வு செய்வதற்காக குழுமி இருந்தனர். மேடையில் நின்ற அறிவிப்பாளர் சைகை மூலமே பெயர், வயது, கல்வித் தகுதி, உள்ளிட்டவற்றை கூறியதும் மண மாலை சூட காத்திருந்த மணமகன்களும், மண மகள்களும் மேடையில் ஏறி தங்களுக்கு விருப்பமான ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதை சைகை மூலமே தெரிவித்தார்கள்.

இதில் பல ஆண், மற்றும் பெண்களின் பெற்றோர்கள் எந்த குறையும் இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலம் அமைந்து விடாதா? என்ற ஆதங்கத்தில் காத்திருந்தனர். இன்று மதியம் வரை மணமகன் மணமகள் அறிமுகம் நடந்தது. மாலையில் இருவரையும் தனித்தனியாக அமர வைத்து அவர்களை பேசிக் கொள்ள வைக்கிறார்கள். பின்னர் பொருத்தமான ஜோடிகளை பெற்றோர்கள் தேர்வு செய்வார்கள். இவ்வாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். வெங்கடேசன் கூறினார்.

ஜோடி தேடி வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது சுகாசினி கூறியதாவது:-

நான் பி.காம். படித்து உள்ளேன். தனியார் நிறு வனத்தில் வேலை பார்க்கிறேன். என்னை போல் படித்தவராக என்னை புரிந்து கொள்பவராக எனது கணவர் இருக்க வேண்டும். எனது அம்மாவை பிரிந்து என் தந்தை தனியாக வசிக்கிறார். ஆனாலும் என்னிடம் அவர் இன்றும் அளவு கடந்த பாசம் வைத் துள்ளார். எனவே எனக்கு வரக் கூடியவர் எனது குடும்ப நிலையை குறையாக நினைக்காமல் என்னுடன் கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயனாவரத்தைச் சேர்ந்த 28 வயது நிர்மல் ஜோதி என்ற பெண் கூறும்போது, Òஎன்னை போல் குறை உடையவர்களே எனக்கு கணவராக வர வேண்டும். எந்த குறையும் இல்லாமல் என்னை கவனித்து கொள் பவராக இருக்க வேண்டும் என்றார்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் கூறியதாவது:-

நான் ஐ.டி.ஐ. படித்துள்ளேன். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்கிறேன். எந்த குறையும் இல்லாத எனது உறவினர் பெண்களை மணமுடிக்க வற்புறுத்தினார்கள். 25 சவரன் நகையும் போடுவதாக கூறினார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கு மனைவியாக வருபவள் என்னை போல் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாங்கள் இருவரும் மனம் ஒத்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ முடியும். இந்த சுயம்வரத்தில் அப்படி ஒரு பெண் கிடைப்பாள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 9:12 pm

காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் 224747944 காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் 2825183110 ஒரு நெகிழ்ச்சியான திருமணம்.



பகிர்விற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக