புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
61 Posts - 43%
heezulia
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
6 Posts - 4%
prajai
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
21 Posts - 5%
prajai
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_m10நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Sep 18, 2011 5:07 pm

நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம்
சனிக்கிழமை, செப்டம்பர் 17, 2011,
VitiligoTreatment.com
Dr Shah's patients in 177 countries Research based homeopathy treatment


தெய்வீக மூலிகைகளில் ஒன்றான எட்டிமரம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். இதன் வேர்க்காம்பு, பட்டை விஷத்தன்மை உடையது. எனவே இதனை கவனத்துடன் கையாள வேண்டும். எட்டி மரம் தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்தது. இந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் பரவி காணப்படுகிறது.

எட்டி மரத்தின் இலைகள், விதைகள், பட்டை, வேர்கட்டை, ஆகிய பகுதிகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. எட்டி விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எட்டி மரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும். நக்சுவாமிகா என்னும் விஷ முறிவு மருந்தாக செயல்படுகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

நக்சுவாமிகாவின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பவை மூன்று ஆல்கலாய்டுகள்: சிட்ரக்னைன், புருனைன், வாமிசைன். இவற்றுள் முதல் ஆல்கலாய்டுதான் பெரும் பங்கு வகிக்கிறது.

முகவாதம் போக்கும்

இந்திய மருத்துவத்தில் அபின், மிளகுடன் சம அளவில் மாத்திரையாக செய்யப்பட்டு வெற்றிலைச் சாறுடன் நரம்பு மண்டல நோய்களுக்கு மருந்தாகிறது. சீன மருத்துவத்தில் விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்டக் களிம்பு, முக முடக்குவாத நோயான, பெல்முடக்கு வாதத்தினை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இது வாய்வை அகற்றும், வெப்பத்தை உண்டாக்கும். நரம்பு மண்டலத்தை இயக்கும் வயிற்றுவலி வாந்தி, குடல் எரிச்சல், வயிற்றுவலி , போன்றவற்றை குணப்படுத்தும். தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணறல் போன்றவற்றைக் குணப் படுத்தும்.

விஷ முறிவாகும் எட்டி விதை

இதன் இலைகளை அரைத்து நாள்பட்ட உரியும் காயங்கள் மற்றும் புண்களுக்கு பற்று போடப்படுகிறது. விதை மருந்து நக்சுவாமிகா எனப்படுகிறது. இது பலவிதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு, சீதபேதி, வலிப்பு நோய், காய்ச்சல், நீரிழிவு, காலரா, கால், கை, வலிப்பு மூட்டுவலி, நரம்பு மண்டல நோய்கள், நாய்க்கடி, தூக்கமின்மை, முடக்குவாதம், ஆண்மலடு, வாந்தி, ஆல்கஹால் நோய், அபின்நச்சு, ஆகியவற்றில் மிகக்குறைந்த அளவில் மருந்தாகப் பயன்படுகிறது.

இது மத்திய நரம்பு மண்டலத்தின் மீது செயல்படுகிறது. நாடி துடிப்பினை சரிபடுத்தி ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. இதய செயல் இழப்பின்போது இரத்த ஓட்டத்தினை சீர் செய்யும் வலுவேற்றியாக பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அதிர்ச்சி மற்றும் இதய செயலிழப்புகளில் கூடுதல் அளவு மருந்தாக ஊசி மூலம் செலுத்தப்பட்டு மருத்துவம் செய்யப்படுகிறது. தண்டுவடத்தின் நரம்பு மையங்களை தூண்டும் தன்மை பெற்றுள்ளதால் வலிப்பு ஏற்படுகிறது. புருசைன் ஆல்கலாய்டு வலிப்பு அசைவுகளை தோற்றுவிப்பதில்லை. இது அரிப்பு மற்றும் புறச்செவியின் வீக்கத்தின் வலி போக்கும். கைகால் வலியை குணப்படுத்த உதவுகிறது.

வெப்பக்கொப்புளம் குணமாகும்

எட்டி இலையை தவறாக உட்கொண்டவர்களுக்கு விஷ முறிவு மருந்தான நக்சுவாமிகா கொடுக்கப்படுகிறது. இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும். மரப்பட்டையை நெய்யில் காய்ச்சித் தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும். இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் கலந்து பூச கட்டிகள் கரையும் வெப்பக்கொப்புளம் குணமாகும்.

வேர் மிகவும் கசப்பானது. விட்டு விட்டு வரும் காய்ச்சல் மற்றும் விஷமுள்ள பூச்சி கடிக்கு மருந்தாகும். வேரின் கசாயம் அல்லது சாறு வலுவேற்றும் மருந்தாகவும் காய்ச்சல் தீர்க்கவும் பயன்படுகிறது. வேரானது பட்டை எலுமிச்சை சாறுடன் அரைக்கப்பட்டு மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இவை காலரா நோயினைக் குணப்படுத்தும்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 5:34 pm

பகிர்விற்கு நன்றி நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் 224747944



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக