புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
3 Posts - 3%
prajai
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
401 Posts - 48%
heezulia
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
28 Posts - 3%
prajai
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகப் பிரசவம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:49 am

நூற்றுக்கு எண்பது பிரசவங்கள் வீட்டிலேயே நடப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் அங்குள்ள வசதிக்குறைவு கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வீட்டிலேயே பிரசவம் நேர்வதாக இருந்தாலும் சில விஷயங்களை முன்னதாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
பிரசவம் பார்க்கும்போது

குழந்தையை வெளியே எடுப்பார்கள், தொப்புள் கொடியை கட்டுவார்கள், குழந்தையை எடுத்துக்கொண்டு கழிவுகளைப் போட்டு விடுவார்கள்.
இதுதானே நடக்கும்.

குழந்தையை வெளியே எடுப்பவரின் கை சுத்தமாக இல்லாவிட்டால் நோய்த் தொற்று ஏற்படும். நகங்கள் நீளமாக இருந்தால் குழந்தையின் உடலில் கீறல்கள், நோய்க்கிருமி தாக்கம் ஏற்படலாம்.

ஆகவே பிரசவம் பார்ப்பவர் நகங்களை வெட்டி, டெட்டால் கொண்டு சுத்தமாக கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

தொப்புள் கொடியைக் கட்டுவதற்கு நாடாத் துணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இந்த துணியை நல்ல கொதிக்கிற வெந்நீரில் நனைத்து உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த் தொற்றை தவிர்க்கலாம்.

தொப்புள் கொடியை அறுக்க சுத்தமான பிளேடு அவசியம். இவ்வாறே பஞ்சு, நஞ்சு போன்ற கழிவுகளை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்;டும்.

கர்ப்பிணி பிரசவநேரத்தில் படுப்பதற்கு வசதியாக ரப்பர் ஷீட் ஒன்றை வாங்கி வைக்கலாம்.

குழந்தையையும், தாயையும் துடைக்க சுத்தமான துணியை எடுத்து பத்திரப்படுத்துங்கள்.

பத்து மாதம் காத்திருந்த நீங்கள், கடைசி நேர பதற்றத்திற்கு ஆளாவானேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:50 am

கர்ப்பிணி மல்லாக்க படுக்கலாமா?

மல்லாந்து படுத்தால் தொப்புள் கொடி சுற்றிக் கொள்ளும் என்பார்கள். இது சும்மா. இதற்குக் காரணம் வேறு.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணின் ரத்த அளவு, இதயத்தின் செயல்திறன் ஆகியவை அதிகமாக உயர்கின்றன. கர்ப்பிணி உட்கார்ந்திருக்கும்போதும், மல்லாந்து படுத்திருக்கும்போதும் ரத்த ஓட்டம் மாறுபடும்.

மல்லாந்து படுத்திருக்கும்போது முதுகு பின்னால் தாழ்ந்திருப்பதால் பெரிதாகியுள்ள கருப்பை ரத்தக் குழாய்களை அழுத்தி ரத்தத் தேக்கத்தை உருவாக்குகிறது. ஒருக்களித்து படுக்கும் போது அவ்வாறு ஏற்படாது. கர்ப்பிணி மல்லாந்து படுக்கும்போது சிரைகளில் ரத்தம் தேங்கிவிட வாய்ப்பு உண்டு. இதனால் மூச்சுத் திணறல், மூலமுளை வெளியே தெரிதல் போன்றவை வரலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:52 am

தெரிந்து கொள்ள வேண்டியவை

கர்ப்பக் காலத்தின்போது கர்ப்பிணிகள் உடல் தூய்மையில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

தினமும் குளித்தல், மிதமாக, செய்ய இயலுமளவுக்கு வேலைகள், உடற்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி ஆடாமல் அசையாமல் பொம்மை மாதிரி இருக்கவேண்டும் என நினைப்பது தவறு. உடல் இயக்கம் சரியான முறையில் இருந்தால்தான் குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்கும்.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணி மருந்துகள் எதையும் தாங்களாக கடையில் வாங்கி சாப்பிடுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்து மாத்திரையின் பயன்பாடு இருக்கக்கூடாது.

பருவநிலை மாற்றங்கள் திடீரென மாறினால் அதனால் கர்ப்பிணியின் உடல் நிலையிலும் மாற்றம் வரும். குளிரோ, வெயிலோ அதற்கேற்ப உடலை பாது காத்துக் கொள்ளவேண்டும்.

தினமும் உள்ளாடைகளை மாற்றுதல், பிறப்புறுப்புகளை சுத்தம் செய்தல் வேண்டும். மார்பகக் கச்சையை இறுக்கமாக அணியக்கூடாது. இவ்வாறு அணிந்தால் மார்பகத்தின் பரிணாமத்தில் மாற்றங்கள் தோன்றும்.

மிதமிஞ்சிய உடலுறவை தவிர்ப்பது நல்லது. வயிற்றின் மீது அழுத்தம் தரக் கூடாது. கணவன் கீழ் மனைவி மேல் நிலையிலிருந்து பாலுறவு கொள்ளலாம். பிரசவ நேரம் நெருங்கும்போது உடலுறவை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை தம்பதியர் அந்தரங்க உறுப்புகளை உறவுக்கு முன்பும், பின்பும் தூய்மை செய்துகொள்வது அவசியம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:52 am

வாந்தி மற்றும் குமட்டலை உண்டாக்கும் உணவுப் பொருளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றை கூடுமானவரை கண்ட உணவுகளால் திணித்து நிரப்பாமல், ஊட்டச்சத்துள்ள உணவுகளை போதுமான அளவு சாப்பிடவும்.

பால், தண்ணீர், பழங்கள், காய்கறிகள், சாலாடுகள் போன்றவற்றை பயன்படுத்த தவறாதீர்கள். காபி, டீ, மதுபானங்கள் போன்றவற்றை தவிருங்கள்.

மன நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள்.

மகளிர் மருத்துவரை நாடி அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
எடை, ரத்த அழுத்தம், சிறுநீர்ப்பரிசோதனை போன்றவை முக்கியம்.

அழுத்தம் கொடுத்து இருமுவது, தும்முவது போன்றவற்றை தவிருங்கள்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் அதை அடக்கி வைக்காமல் கழித்துவிடுங்கள்.

குதித்தல், ஓடுதல், வேகமாக ஏறுதல், சவாரி செய்தல், அதிர்ச்சியடைதல், விழுதல் போன்றவற்றை தவிருங்கள்.

ரத்த இழப்பு ஏற்பட்டால் அது உங்களுடைய குழந்தையின் ரத்தத் தேவையையும் குறைவாக்கும் என்பதை உணர்ந்து ரத்தம் அதிகரிக்க வழி செய்யுங்கள்,

கைகால்கள்வீங்குதல், உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், களைப்பாக இருந்தால் உடனடியாக மருத்துவரை பாருங்கள்.

கர்ப்பக் காலத்தின் போது கருச்சிதைவு ஏற்படாமலும் ரத்தப் போக்கு ஏற்படுவதுண்டு. இதற்காக பயந்துகொண்டு கர்ப்பத்திற்கு தீங்கு தேடிக்கொள்ளாதீர்கள்.

கர்ப்பக் காலத்தில் சண்டைச் சச்சரவுகளை நீக்கிவிடுங்கள். மனதையும் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் பிறக்கப்போகும் குழந்தை நலமாகவும் வளமாகவும் இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக