புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_m10குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 1:38 pm

குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்!

குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை சஷ்டி விரதமிருந்து வழிபடுகிறார்கள். இதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகிறது. கஷ்யப முனிவருக்கு அதிதி என்னும் மனைவி மூலம் தேவர்கள் பிறந்தனர். இவர்கள் ஆதித்யர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். திதி என்னும் மனைவி மூலம் அசுரர்களாகிய தைத்தியர்கள் பிறந்தனர். தேவர்கள் நற்குணம் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர். சித்தியின் பிள்ளைகளான தைத்தியர்கள் மீது
@தவர்கள் பாசம் கொண்டிருந்தனர். ஆனால், தைத்தியர்களோ, தங்கள் தேவ சகோதரர்களை வெறுத்தனர். இருவருக்கும் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்கள் நல்லவர்களான தேவர்களைத் தாக்கவே, திருமால் கோபம் கொண்டார். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமிர்தத்தைக் குடித்தால், இறப்பே இல்லாத சூழல் அமையும் என்று தேவர்களுக்கு சொன்னார். இந்தத் தகவல் சுரர்களின் காதுக்கும் போகும்படி செய்தார். இருதரப்பாரும், கிடைப்பதில் பாதியைப் பகிர்ந்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கடைந்தனர். மாயங்கள் செய்யும் திருமாலோ, மோகினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் கொடுத்து விட்டார். சக்தியிழந்த அசுரர்களை தேவர்கள் அடித்து நொறுக்கினர். அசுர வம்சமே அழிந்து விட்டது. இதனால் திதி வருத்தமடைந்தாள். தன் கணவர் காஷ்யபரிடம்,அன்பரே! எனக்கு பிள்ளைகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் அருளுங்கள், என வேண்டிக்கொண்டாள்.

கஷ்யபரும் அவளது தாயுள்ளத்தைப் புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். சிவனுக்கு 274, பெருமாளுக்கு 108 தலங்கள் என்று இருப்பது போல, முருகனுக்கு 64 முக்கியத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதில் சிறந்ததான கதிர்காமம் என்ற இடத்துக்கு அவர் சென்றார். யாகத்தைத் துவங்கினார். திதிக்கு மீண்டும் குழந்தைகள் பிறந்தால், நிலைமை என்னாகுமோ என்று தேவர்கள் பயந்தனர். யாகத்தை அழிப்பதற்காக பல இடையூறுகளைச் செய்தனர். இதனால், வருத்தமடைந்த காஷ்யபர், அத்தலத்தில் இருந்த சுப்பிரமணியப் பெருமானை வேண்டினார். சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை சொல்லவே முருகப்பெருமான் அங்கு எழுந்தருளினார். கஷ்யபரே! கவலை வேண்டாம். தேவர்களால் இனி தங்களை ஏதும் செய்ய முடியாது. இதோ, எனது வல்லபம், வேல் ஆகிய ஆயுதங்களை தங்கள் யாகசாலையை சுற்றி நிறுத்துகிறேன். அவற்றை மீறி எந்த சக்தியாலும் தங்களை அழிக்க முடியாது, என அருள்பாலித்தார். கஷ்யபர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. யாகத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தேவர்கள், சுப்பிரமணியப் பெருமானிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லாமல், மிகுந்த ஆணவத்துடன் தங்களால் எல்லாம் முடியும் என்ற தைரியத்தில் அவர்களும் ஒரு யாகத்தை துவங்கினர். அந்த யாக குண்டத்தில் இருந்து மாரன், மலையன் என்ற அசுரர்கள் தோன்றினர். அவர்களிடம், மார மலையர்களே! நீங்கள் புத்திரகாமத்தில் யாகம் செய்து கொண்டிருக்கும் கஷ்யபருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆயுதங்களை தகர்ப்பதுடன், அவரது வேள்விக்குண்டத்தையும் அழித்து விடுங்கள், என உத்தரவிட்டு அனுப்பினர்.

மாரனும் மலையனும் புத்திரகாமத்தை வெகு விரைவில் அடைந்தனர். ஆனால், அவர்களை முருகப்பெருமானின் ஆயுதங்கள் தடுத்து விட்டன. அவர்கள் தூரத்தில் நின்றபடியே வேள்விகுண்டத்தை அழிக்க முற்பட்ட போது, கஷ்யபர் மீண்டும் குமரப்பெருமானை உருக்கமாக வேண்டி அழைத்தார். முருகப்பெருமானும் அங்கு தோன்றி, மார மலையர்களைக் கொன்றார். கஷ்யபரே! தங்கள் யாகம் வெற்றி பெறட்டும். தங்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு சிவஞானத்தை ஊட்டி முக்திக்கு வழி காட்டுங்கள், என்று அருள் செய்தார். கஷ்யபர் அந்த இடத்தில் முருகன்சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

நன்றி
தினமலர்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 1:45 pm

சிறந்த கந்த சஷ்டி விரதம்! - நல்ல ஆன்மீகமுள்ள கட்டுரை குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! 224747944 குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! 2825183110



தூய உள்ளத்தோடு நாம் இறைவனை வேண்டினால் வேண்டுபவற்கு வேண்டியது நிச்சயம் கிடைக்கும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 17, 2011 4:07 pm

கந்த சஷ்டி கவசம் எனக்கு முழுவதும் மனப்பாடமாய் தெரியும், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இடைவிடாது இரவு ஆறு மணிக்கு சஷ்டி கவசம் சொல்வேன்... என் அன்னை இறக்கும் தருவாயிலும் நான் கவசம் மனதில் பாடி கொண்டுதான் இருந்தேன்... என் கதறல் அவர் காதில் கடைசிவரை விழவே இல்லை...அன்று முருகனுக்கு உடம்பு முடியவில்லை போலும்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Boxrun3
with regards ரான்ஹாசன்



குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Hகுழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Aகுழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Sகுழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! Aகுழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்! N
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 17, 2011 9:53 pm

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது சோறு வடிக்கும் சட்டியில் உணவு இருந்தால் அகப்பை (கரண்டியில்) வரும் என்பது நிதர்சன உண்மை.
அதற்கு மேதகு கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய விளக்கம். சட்டியில் (சஷ்டியில்) (விரதம் )இருந்தால் அகப் பையில் (தன்னுடைய கருப் பையில்) சிசு வரும் என்று ரசிக்கும் படி கூறியுள்ளார் .

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக