Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா
+4
kitcha
ரபீக்
முகம்மது ஃபரீத்
ஆளுங்க
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அமெரிக்கா
விமானம் ர்தரையிரங்கியது...
ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான்..
ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான்..
நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான்...
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர்.
*************************************
வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது..
சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான்
"என்ன இது! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு" என்றான் ரகுவரன்.
சங்கர் புன்னகைத்தான்
*************************************
"உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே!! அப்புறம், எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க! உன்கிட்ட சரியா இல்லைனாலும், நேரா கோர்ட்டுக்குத் தான் கூட்டிட்டு போவாங்க!!”
*************************************
"சே! ஏன் தான் இப்படி முண்டியடிக்கிறாங்களோ? அமெரிக்கால எல்லா இடத்திலயும் க்யூ சிஸ்டம் தான்!! எவ்வளவு பெரிய வி.ஐ.பி யா இருந்தாலும் க்யூல தான் வருவாங்க!”
*************************************
"இந்தியால நூற்றுக்கு பத்து பேர் அமெரிக்காகாரங்க மாதிரி இருந்தா இந்தியா எவ்வளவோ மேல வந்திடும்!”
*************************************
மேலே சொன்னவை எல்லாம் வரும் வழியில் ரகுவரன் சொல்லிக் கொண்டு வந்த நேரலை..
இவற்றையெல்லாம் சங்கர் அமைதியாக கேட்டுக்கொண்டே வந்தான்!!
வீடு வந்து சேர்ந்தார்கள்.
கிளம்பிய சங்கரை அமெரிக்காவில் வந்து செட்டிலாகும் படி ரகுவரன் வற்புறுத்தினான்.
"இல்ல மச்சான்! நம்ம நாட்டுக்கு சேவை பண்றத விட வேற என்ன பெருசா இருக்கு? நான் இங்கயே இருந்திடுறேன்!”
"என்னடா? தேசப்பக்தி மேலோங்குது? இந்தியா மேல அவ்வளவு பற்றா? அதுனால், ஒண்ணும் கிடைக்கது மச்சி!”
"இதுலயாவது நான் அமெரிக்காவ பாலோ பண்ணலாம்னு நினைக்கிறேன்"
"என்ன சொல்ற மச்சி?”
"அமெரிக்கால உள்ளவங்க எல்லாம் தேசப்பற்று மிக்கவங்களாம். அவங்க மூளையையும் உழைப்பையும் அவங்க நாட்டுக்காக மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்களாம்.. இது உனக்கு தெரியாதா மச்சான்?”
ரகுவரனுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது!!
தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தான்!
பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான்..
ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான்..
நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான்...
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர்.
*************************************
வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது..
சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான்
"என்ன இது! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு" என்றான் ரகுவரன்.
சங்கர் புன்னகைத்தான்
*************************************
"உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே!! அப்புறம், எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க! உன்கிட்ட சரியா இல்லைனாலும், நேரா கோர்ட்டுக்குத் தான் கூட்டிட்டு போவாங்க!!”
*************************************
"சே! ஏன் தான் இப்படி முண்டியடிக்கிறாங்களோ? அமெரிக்கால எல்லா இடத்திலயும் க்யூ சிஸ்டம் தான்!! எவ்வளவு பெரிய வி.ஐ.பி யா இருந்தாலும் க்யூல தான் வருவாங்க!”
*************************************
"இந்தியால நூற்றுக்கு பத்து பேர் அமெரிக்காகாரங்க மாதிரி இருந்தா இந்தியா எவ்வளவோ மேல வந்திடும்!”
*************************************
மேலே சொன்னவை எல்லாம் வரும் வழியில் ரகுவரன் சொல்லிக் கொண்டு வந்த நேரலை..
இவற்றையெல்லாம் சங்கர் அமைதியாக கேட்டுக்கொண்டே வந்தான்!!
வீடு வந்து சேர்ந்தார்கள்.
கிளம்பிய சங்கரை அமெரிக்காவில் வந்து செட்டிலாகும் படி ரகுவரன் வற்புறுத்தினான்.
"இல்ல மச்சான்! நம்ம நாட்டுக்கு சேவை பண்றத விட வேற என்ன பெருசா இருக்கு? நான் இங்கயே இருந்திடுறேன்!”
"என்னடா? தேசப்பக்தி மேலோங்குது? இந்தியா மேல அவ்வளவு பற்றா? அதுனால், ஒண்ணும் கிடைக்கது மச்சி!”
"இதுலயாவது நான் அமெரிக்காவ பாலோ பண்ணலாம்னு நினைக்கிறேன்"
"என்ன சொல்ற மச்சி?”
"அமெரிக்கால உள்ளவங்க எல்லாம் தேசப்பற்று மிக்கவங்களாம். அவங்க மூளையையும் உழைப்பையும் அவங்க நாட்டுக்காக மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்களாம்.. இது உனக்கு தெரியாதா மச்சான்?”
ரகுவரனுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது!!
தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தான்!
பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அமெரிக்கா
உண்மையில் நல்ல சிந்தனையுள்ள கருத்து.
தேசப்பற்று என்பது அந்த தேசத்தில் வாழ்ந்தால் தான் என்று இல்லை. தேசத்தைக் குறை சொல்லாமல் இருந்து,தேசத்தை நேசித்தாலே போதும் அதுவும் ஒரு வகை தேசப் பற்று தான்.
தேசப்பற்று என்பது அந்த தேசத்தில் வாழ்ந்தால் தான் என்று இல்லை. தேசத்தைக் குறை சொல்லாமல் இருந்து,தேசத்தை நேசித்தாலே போதும் அதுவும் ஒரு வகை தேசப் பற்று தான்.
Last edited by kitcha on Sun Sep 18, 2011 8:21 pm; edited 1 time in total
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அமெரிக்கா
kitcha wrote:
தேசப்பற்று என்பது அந்த தேசத்தில் வாழ்ந்தால் தான் என்று இல்லை. தேசத்தைக் குறை சொல்லாமல் இருந்து,தேசத்தை நேசித்தாலே போதும் அதுவும் ஒரு வகை தேசப் பற்று தான். இருந்து
நண்பரே, தேசத்தில் வாழ்ந்தால் தான் தேசப்பற்று என்று நான் ஒரு நாளும் கூறவில்லை..
சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்பவர்கள் அதிகம். அவர்களில் பலர் இந்திய மண்ணை மறப்பதில்லை..
இந்திய கல்வியில் , இந்திய அரசின் செலவிலேயே, பட்டம் பயின்று, இந்தியாவில்
தங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் உழைப்பை அடகு வைக்கும் சில
ஜென்மங்கள் உண்டு.. அப்படி சென்றவர்கள் பலரும் தாய்நாடு திரும்பாமல்,
புகுந்த இடத்தில் குடியுரிமை பெற்று இந்தியாவை மறந்து விடுகிறனர்.. அப்படி,
நாட்டை மறக்கும் சிலருக்குத் தான் இந்த சாட்டையடி!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: அமெரிக்கா
நன்றி இளமாறன் அவர்களே!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: அமெரிக்கா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அமெரிக்கா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அமெரிக்கா
நன்றி பாலாஜி அவர்களே!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்கா!
» அமெரிக்கா- காணொளி
» பயோ-டேட்டா..... அமெரிக்கா
» அமெரிக்கா போகிறாரா ரஜினி..?
» சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-
» அமெரிக்கா- காணொளி
» பயோ-டேட்டா..... அமெரிக்கா
» அமெரிக்கா போகிறாரா ரஜினி..?
» சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|