புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டாக்கனியாகும் இலவசம்; 45 லட்சம் குடும்பங்களுக்கு பாரபட்சம்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
தி.மு.க., ஆட்சியில் இலவச கலர் "டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி முதலில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது, ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் இலவச கலர் "டிவி' வழங்கப்படுமென தி.மு.க., வாக்குறுதி தந்தது. திட்டம் துவங்கியபின்,"ரேஷன் கார்டு இருக்கும் அனைவருக்கும் இலவச "டிவி' தரப்படும்' என்று கூறப்பட்டது. அதன்படி, 5 கட்டங்களாக ஒரு கோடியே 54 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வழங்கப்பட்டது. ரேஷன் கார்டு வைத்துள்ள ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக, 10 லட்சம் "டிவி'க்களுக்கு "ஆர்டர்' கொடுக்கப்பட்டது. அதையும் சேர்த்து, மொத்தம் 45 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வினியோகிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டமே கை விடப்பட்டது.
அ.தி.மு.க., அரசு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தைத் துவங்கியுள்ளது. இலவச கலர் "டிவி' திட்டத்தைப் போலவே, கிராமங்களில் துவங்கி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என படிப்படியாக இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.மொத்தம் ஒரு கோடியே 85 லட்சம் பயனாளிகள் என்று முடிவு செய்து, இந்த ஆண்டில், கிராம ஊராட்சிகளில் உள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் துவங்கி மாநகராட்சிக்கு இந்த திட்டம் வந்து சேரும்போது, ஆட்சியின் இறுதிக்காலம் வந்து விடும்.
திட்டமிட்டபடி, ஐந்தாண்டுகளுக்குள் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கும் இவற்றைத் தந்து விட முடியுமா என்பது தெரியவில்லை. அப்படிப் பார்த்தாலும், ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கும், ஏற்கனவே, "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களுக்கும் இந்த இலவசப் பொருள் வந்து சேருமா என்பது கேள்விக்குறியே.
கடந்த ஆட்சியின்போது, இலவச "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளவைதான். கிராமப்பகுதிகளில், கட்சி பாரபட்சமின்றி "டிவி'க்கள் வழங்கப்பட்டன. ஆனால், நகரப்பகுதிகளில் மாற்றுக்கட்சி கவுன்சிலர்களின் வார்டுகள் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டன.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள பத்தரை லட்சம் ரேஷன் கார்டுகளில், 6 லட்சத்து 91 ஆயிரத்து 188 குடும்பங்களுக்கு "டிவி' வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு "டிவி' கிடைக்கவில்லை. இவர்களில், 85 ஆயிரம் குடும்பங்களில் இலவச "டிவி'க்கான டோக்கன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டோக்கனுக்கு "டிவி' எப்போதுமே கிடைக்காது; இலவச கிரைண்டர், மிக்சியும் இப்போது கிடைக்காது. ஏனெனில், நடப்பாண்டில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே இலவசப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இறுதியாக மாநகராட்சிக்கு வந்து சேரும்.அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அப்போதும் இதே நகர்ப்புற குடும்பங்கள்தான் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், நகர்ப்புறங்களில் இலவச "கலர் டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், ஆளும்கட்சியினரிடமும் எழுந்துள்ளது.
நகரங்களில் இந்த பொருட்கள் இல்லாத வீடுகள் இல்லை என்று வாதிடலாம். ஆனால், ஓர் அரசின் திட்டம் என்பது, எல்லோரையும் சென்றடைவதாக இருக்க வேண்டும். இந்த அரசுக்கு நகர்ப்புறத்து மக்களும்தான் அமோக ஆதரவு அளித்துள்ளனர். சென்னைக்கு மட்டும் மின்தடையில் விலக்கு என்பதைப்போலவே, "கிராமங்களுக்கு மட்டுமே இலவசம்' என்பதும் பகிரங்கமான பாரபட்சமே.
இனி போதும் இலவசம் : ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு 5,444 ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர், மிக்சி மற்றும் மின் விசிறியை இலவசமாக வழங்குவதால், அரசுக்கு 10 ஆயிரத்து 71 கோடியே 40 லட்ச ரூபாய் செலவாகும். இந்தத் தொகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான கட்டமைப்பு வசதிகளையும், தொழிற்சாலைகளையும் உருவாக்க முடியும். இந்த திட்டத்துடன், இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது, ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் இலவச கலர் "டிவி' வழங்கப்படுமென தி.மு.க., வாக்குறுதி தந்தது. திட்டம் துவங்கியபின்,"ரேஷன் கார்டு இருக்கும் அனைவருக்கும் இலவச "டிவி' தரப்படும்' என்று கூறப்பட்டது. அதன்படி, 5 கட்டங்களாக ஒரு கோடியே 54 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வழங்கப்பட்டது. ரேஷன் கார்டு வைத்துள்ள ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக, 10 லட்சம் "டிவி'க்களுக்கு "ஆர்டர்' கொடுக்கப்பட்டது. அதையும் சேர்த்து, மொத்தம் 45 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வினியோகிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டமே கை விடப்பட்டது.
அ.தி.மு.க., அரசு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தைத் துவங்கியுள்ளது. இலவச கலர் "டிவி' திட்டத்தைப் போலவே, கிராமங்களில் துவங்கி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என படிப்படியாக இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.மொத்தம் ஒரு கோடியே 85 லட்சம் பயனாளிகள் என்று முடிவு செய்து, இந்த ஆண்டில், கிராம ஊராட்சிகளில் உள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் துவங்கி மாநகராட்சிக்கு இந்த திட்டம் வந்து சேரும்போது, ஆட்சியின் இறுதிக்காலம் வந்து விடும்.
திட்டமிட்டபடி, ஐந்தாண்டுகளுக்குள் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கும் இவற்றைத் தந்து விட முடியுமா என்பது தெரியவில்லை. அப்படிப் பார்த்தாலும், ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கும், ஏற்கனவே, "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களுக்கும் இந்த இலவசப் பொருள் வந்து சேருமா என்பது கேள்விக்குறியே.
கடந்த ஆட்சியின்போது, இலவச "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளவைதான். கிராமப்பகுதிகளில், கட்சி பாரபட்சமின்றி "டிவி'க்கள் வழங்கப்பட்டன. ஆனால், நகரப்பகுதிகளில் மாற்றுக்கட்சி கவுன்சிலர்களின் வார்டுகள் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டன.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள பத்தரை லட்சம் ரேஷன் கார்டுகளில், 6 லட்சத்து 91 ஆயிரத்து 188 குடும்பங்களுக்கு "டிவி' வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு "டிவி' கிடைக்கவில்லை. இவர்களில், 85 ஆயிரம் குடும்பங்களில் இலவச "டிவி'க்கான டோக்கன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டோக்கனுக்கு "டிவி' எப்போதுமே கிடைக்காது; இலவச கிரைண்டர், மிக்சியும் இப்போது கிடைக்காது. ஏனெனில், நடப்பாண்டில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே இலவசப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இறுதியாக மாநகராட்சிக்கு வந்து சேரும்.அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அப்போதும் இதே நகர்ப்புற குடும்பங்கள்தான் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், நகர்ப்புறங்களில் இலவச "கலர் டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், ஆளும்கட்சியினரிடமும் எழுந்துள்ளது.
நகரங்களில் இந்த பொருட்கள் இல்லாத வீடுகள் இல்லை என்று வாதிடலாம். ஆனால், ஓர் அரசின் திட்டம் என்பது, எல்லோரையும் சென்றடைவதாக இருக்க வேண்டும். இந்த அரசுக்கு நகர்ப்புறத்து மக்களும்தான் அமோக ஆதரவு அளித்துள்ளனர். சென்னைக்கு மட்டும் மின்தடையில் விலக்கு என்பதைப்போலவே, "கிராமங்களுக்கு மட்டுமே இலவசம்' என்பதும் பகிரங்கமான பாரபட்சமே.
இனி போதும் இலவசம் : ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு 5,444 ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர், மிக்சி மற்றும் மின் விசிறியை இலவசமாக வழங்குவதால், அரசுக்கு 10 ஆயிரத்து 71 கோடியே 40 லட்ச ரூபாய் செலவாகும். இந்தத் தொகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான கட்டமைப்பு வசதிகளையும், தொழிற்சாலைகளையும் உருவாக்க முடியும். இந்த திட்டத்துடன், இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
///இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.///
இலவசங்களை வாங்க கால் கடுக்க நிற்கும் மக்களைப் பார்க்கும் பொழுது இவ்வாறு தெரியவில்லையே.
விரைவில் இவர்கள் எந்த அரசாங்கம் சமைத்து சோறு போடுகிறதோ, அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.
இலவசங்களை வாங்க கால் கடுக்க நிற்கும் மக்களைப் பார்க்கும் பொழுது இவ்வாறு தெரியவில்லையே.
விரைவில் இவர்கள் எந்த அரசாங்கம் சமைத்து சோறு போடுகிறதோ, அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதுதான் புத்திசாலித்தன்ம் !! இது எப்போ நமது அரசியல்வாதிகளுக்கு விளங்கப் போகுதோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR wrote:இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அப்படி யாரும் எதிர்பார்க்கறதா தெரியலியே தாஸ்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மக்கள் வாழ வழி செய்தால் அவர்கள் விழித்து கொள்வார்கள்
அதனால் தான் இலவசம் இலவசம் என்று அவர்களை சோம்பேறியாக்கி ஓட்டு பதியும் எந்திரமாக மாற்றுவது தான் இந்த அரசியல் வாதிகளின் வேலை
அதனால் தான் இலவசம் இலவசம் என்று அவர்களை சோம்பேறியாக்கி ஓட்டு பதியும் எந்திரமாக மாற்றுவது தான் இந்த அரசியல் வாதிகளின் வேலை
- Sponsored content
Similar topics
» முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி.
» முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!
» கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’
» ரூ.1 லட்சம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் மது இலவசம்; போட்டிபோடும் சீன குடிமக்கள்
» முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!
» கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’
» ரூ.1 லட்சம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் மது இலவசம்; போட்டிபோடும் சீன குடிமக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|