புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
61 Posts - 43%
heezulia
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
9 Posts - 6%
prajai
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
21 Posts - 5%
prajai
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:11 pm

*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா?

எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாம்
சிலர் ""மனித வாழ்வுக்கு இறைவணக்கம் தேவையா? நாங்கள் எல்லாம் கடவுளை வணங்குவதே இல்லையே! ஆனாலும் நன்றாகத்தானே இருக்கிறோம்'' என நாத்திகம் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ, "" ஒரு கல்லை வைத்துக் கொண்டு அதை "விக்ரகம்' என்று சொல்லி கடவுளாக நினைத்து வணங்குகிறீர்களே, இது அறியாமை இல்லையா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நாம் மனதில் முழு நம்பிக்கையுடன் இறைவனாக எண்ணி வழிபடும் கல் சிலையை "விக்ரகம்' என்கிறோம். "விக்ரகம்' என்றால் "இறைவன் குடியிருக்கும் இடம்' என்று பொருள். "கிரகம்' என்றால் வீடு அல்லது இருப்பிடம் என்றும், "வி' என்ற சொல்லுக்கு "மேன்மை' என்றும் பொருள். மேன்மையான இறைவன் குடியிருப்பதால் கல் சிலையை, விக்ரகம் என்கிறோம்.
இறைவன் கல்லாக இருந்தாலும், படமாக வரையப்பட்டிருந்தாலும் அருள் புரிவதில் நிகரற்றவனாக இருக்கிறான்.
நாத்திகம் பேசுபவர்கள் உட்பட எல்லாருக்கும் பாரபட்சம் இல்லாத அருளை தருகிறான். சில நேரங்களில் நாம் துன்பங்களால் அவதிப்படுகிறோம். இத்துன்பத்தை தாங்க முடியாதவர்கள், ""என்ன! இறைவன் நம்மை இப்படி சோதிக்கிறானே,'' என புலம்புகிறார்கள். இந்த சோதனையை இறைவன் நமக்குத் தருவதில்லை. அறியாமையால் நாம்தான் நமக்கு துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை புரிந்துகொண்டு இறைவனை எந்த வடிவத்தில் இருந்தாலும் வணங்கலாம். இதனால் அவனருள் என்றும் குறைவில்லாமல் கிடைக்கும்.


வாரியார்...

நன்றி
http://www.sivankovil.ch/?pn=aanmiha_vina_vidai

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 17, 2011 10:51 pm

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை...
கடவுள் இருக்கிறார் என்று சிலர் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள் சிலர் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்...
இல்லை என்று கூறினால் நாத்திகம்...
கடவுள் இருக்கிறார் என்று கூறினால் அதற்கு என்ன பெயர் என்ன?



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 11:05 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை...
கடவுள் இருக்கிறார் என்று சிலர் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள் சிலர் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்...
இல்லை என்று கூறினால் நாத்திகம்...
கடவுள் இருக்கிறார் என்று கூறினால் அதற்கு என்ன பெயர் என்ன?



ஆன்மிகம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 11:56 pm

இந்து மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வதின் சிறப்பு பல பேருக்கு தெரிவதில்லை.

சுகி சிவம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - கும்பாபிஷேகம் ஐந்து வகையான நிலைகளில் நடக்கிறது.இறைவனுக்கு உருவம் கிடையாது.ஆகாயத்தில் உள்ள அந்த சக்தியை உருவமில்லா இறைவனை பஞ்ச பூதங்களாக இருக்கும் ஐந்து நிலைகளில் மாற்றி கடைசில் அந்த சக்தியை கல்லுக்கு ஏற்றுவதாக சொன்னார்.கும்பாபிஷேகம் செய்யும்போது பார்த்தால் கடைசியில் ஒரு நூலை சிலையின் மேல் கட்டி இருப்பார்கள் அந்த நூலின் மறு முனை ஒரு செம்பு தண்ணீரிலில் இருக்கும்.இறைவனை ஆகாயம், காற்று, நெருப்பு,நீர், நிலம், என்று ஒவ்வொரு நிலைக்கு மாற்றி கடைசியில் அந்த நூலின் வழியாக சிலைக்குள் ஏற்றுவதாக சொல்லி இருப்பார்.



கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் அது கல்லு தான்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 12:24 am

இது மக்களின் மன நிலை அறிவு திறன் பொறுத்தது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Ila
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Sep 18, 2011 1:42 am

kitcha wrote:

கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் அது கல்லு தான்.

ஓ கும்பாபிஷேகம் செய்த பிறகுதான் அது கடவுளாகிறதா நல்ல தகவல்... பாடகன்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Boxrun3
with regards ரான்ஹாசன்



*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? H*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? A*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? S*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? A*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? N
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 11:10 am

நாத்திகர்கள் என்று இனம் காணப்படுவோர் சொந்தவாழ்க்கையில் அப்பழுக்கற்றோராகவும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைகொள்ளாதவர்களாகவும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்..

இறைவன் இருப்பது நமக்குள்தான்.. வேறெங்குமல்ல..




*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0018-2*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0001-3*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0010-3*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0001-3
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 18, 2011 2:15 pm

ARR wrote:
இறைவன் இருப்பது நமக்குள்தான்.. வேறெங்குமல்ல..
ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக