புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
7 Posts - 2%
prajai
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறமாம் நல்லறம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:36 pm

இல்லறமாம் நல்லறம்


நம்மை பத்து மாதம் சுமந்து பெறுகிறவள் தாய்.
இச்சமயம் ஆசைப்பட்டதை எல்லாம் உண்ணாமல் நமக்காக நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ளகிறாள்.
தாயார் இறந்தவுடன் பட்டினத்தார் அழுதார்.
'பட்டினத்தாரே, நீங்கள் துறவியாயிற்றே தாயார் இறந்ததற்தாகத் தாங்களே அழலாமா...?
நாங்கள் எல்லாம் இன்ப துன்பங்களிலே கலந்திருப்பவர்கள்...
சி¡¢ப்போம்.. அழுவோம்... நீங்கள் இப்படி செய்யலாமா ?
என்று சிலர் அவரைப் பார்த்துக்கேட்டார்கள்...
அதற்கு பட்டினத்தார், 'அவர்கள் தாயாரா... இல்லை...எனது தெய்வம்...." என்றார்.
எவன் தூங்கி எழுந்தவுடன் 'அம்மா ' என்ற தெய்வ சிந்தனையுடன்
எழுகிறானோ அவன் வாழ்க்கையில் உயர்ந்து சிறந்து விளங்குவான்.

வட்டியிலும் தொட்டியிலும்
மார் மேலும் தோள் மேலும்
கட்டிலிலும் வைத்து
என்னைக் காப்பாற்றி ....' என்று படுகிறார்.

தாய்மை என்றாலே அன்பு என்று பொருள். அன்பு பெண்களுக்கு இயற்கையாக உண்டு.
வீற்றியிருந்தால் அன்னை
வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தால் இன்று வெந்து நீறானாள்

'முந்தி தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்து
அந்திப் பகலாய் சிவனை தியானித்து ....'
-என்று கூறுகிறார் பட்டினத்தார்.

மனிதனுக்குப் பெருமையெல்லாம் அவனுக்குப் பண்பு வருவதால்தான்.
பண்பில்லாத மனிதன் வீதியில் போனால்,
''அதோ போகிறாரே... அவர் எம். ஏ., படித்தவர் எ¡¢ஞ்சு எ¡¢ஞ்சு விழுவார் ...''
என்று அறிமுகப்படுத்தினால்... அத்தனை வருடம் அவன் படித்த படிப்புக்கு என்ன அர்த்தம் ?

மனிதன் நல்ல பண்புகளை அடையவேண்டும். பிறருக்கு உதவவேண்டும்.
இந்த உலகத்திற்கு நன்றி காட்டுகிறாய் என்று அப்போதுதான் பொருள்படும்.
இவற்றை எல்லாம் பெறுவதற்க்கு உனக்கு அளிக்கப்பட்ட துணைவிதான் மனைவி.
அவள் அன்பு நிறைந்தவள், பண்பு நிறைந்தவள்.
ஆ ண்களுக்கு உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள தொ¢யாது. 'இன்று முதல் என் உடம்பை
உன்னிடம் ஒப்படைகிறேன்...' என்று திருமணமானவுடன் ஆ ண் பெண்ணிடமும்
'எனது உயிரைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு', என்று பெண்
ஆ ணிடமும் தங்களைத் தாங்களே திருமண நாளில் ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.

இதுவே 'உயி¡¢டை என்ன...நட்பு ' என்று வள்ளுவர் சொன்னார்.

இல்லத் துறவறம் செய்யவேண்டும். இதனைதான் இந்து மதம் வலியுறுத்துகிறது.


இதனை தாயுமானவர் :-
மத்த மத கரி குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாட கூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணி மேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களொடு
முத்து முத் தாய் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலை நின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலையுச்சியிற் குகை யூடிருந்து மென்?
சுர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுக்குய்வர் காண்!
ஜன்காதி துணிவி தன்றோ?
சச்சி தாநந்த சிவமே ' என்கிறார்

இதன் பொருள் இல்லறமும் துறவரமும் ஒன்றே என்பதுதான்

நன்றி
http://www.sivankovil.ch/?pn=illaram_nallaram

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:41 pm

உண்மையில் அறிவுப்பூர்வமான ஆழ்ந்த சிந்தனையுள்ள பதிவு கட்டுரை.இல்லறமாம் நல்லறம் 224747944 இல்லறமாம் நல்லறம் 2825183110



பட்டினத்தார் அவர்கள் தாயி இறந்த பிறகு தன் தாயின் மேல் விறகு வைப்பதைக் கூட அவர் விரும்பவில்லை.காரணம் அந்த விறகு கூட அந்த தாயை காயப்படுத்தும் என்பதற்காக வாழை இலையில் வைத்து இறைவனை நோக்கி பாடி அந்த வாழை இலையை தீப் பிடிக்க வைத்தாராம்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இல்லறமாம் நல்லறம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக