புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
89 Posts - 38%
heezulia
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
340 Posts - 48%
heezulia
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
24 Posts - 3%
prajai
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
3 Posts - 0%
manikavi
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_m10இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Sep 18, 2011 5:18 pm

இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எசமான் குத்துங்க. இப்படி ஒரு வசனம் ஒரு திரைப்படத்தில் வரும்.
அந்த வசனம் பாலியல் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. இங்கே நான் சொல்லப்போவது....................சம்பந்தப்பட்டது.

பெண்கள் ஏன் நகை அணிகிறார்கள். தங்களை அழகாக காட்ட. உண்மையில் நகை ஒரு கவர்ச்சி பொருள். நகை அணியும்பொழுது அவர்கள் இன்னும் அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் நகைகள் உபயோகிக்கிறார்கள் என நான் நினைக்கின்றேன். தன்னுடைய வசதியை காட்டுவதற்காகவும் பலர் நகை அணிகின்றனர். நகை அணிவதை ஒரு கௌரவமாகவே பலர் நினைக்கின்றனர்.

நகைகளை அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர் அவர்களது சொந்த பிரச்னை. இதைப்பற்றி நான் எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று காலையில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன் ஒரு பெண்ணின் ஏழரை பவுன் தாலி சங்கிலியை இரு திருடர்கள் பறித்துக்கொண்டு போய்விட்டனர். அதுமட்டுமா பறிக்கும்போது அவரது கழுத்தில் வேறு பயங்கர காயம் ஏற்ப்பட்டு விட்டதாம்.

இதை கேட்டவுடன் முதலில் எனக்கு அந்த திருடர்கள் மீதுதான் கோபம் வந்தது. இப்படிப்பட்டவர்களின் இரு கைகளையும் துண்டிக்க வேண்டும். சில பகுதிகளில் இன்னும் திருடர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே பகுதியில் ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு இதே போல் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். இவையாவும் எனக்கு ஏதோ ஒரு முறையில் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததால் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் எத்தனை திருட்டு நடந்ததோ தெரியவில்லை.

திருடர்களிடமிருந்து காத்துக்கொள்ள நாம் தானே ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் அதிகமாக நகை அணிவதால் அவர்கள் உயிருக்கே உலை போன கதைகள் நாம் செய்தித்தாளில் படிக்கிறோம்.

இப்படி இருக்கம் பட்சத்தில்
பெண்கள் நகை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
துணையுடன் சென்றாலும் திருட்டு சம்பவம் நடப்பதாக தெரியும் இடங்களில் இரவு நேரங்களில் உலாவுவதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிற்குள் எவ்வளவு வேண்டுமானாலும் நகை அணிந்து அழகாய் இருங்கள் அது தவறில்லை.
பொதுவாக நகைகளின் மேல் உள்ள மோகத்தை குறைப்பது நல்லது. மூலதனமாக வேண்டுமானால் அதை அதிகமாக உபயோகியுங்கள்.
நகையினால் வரும் அற்ப கௌரவம் எதற்கு? நடத்தையால் வரும் கௌரவம் தானே அழகு?


நான் கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களும் காலை நேரத்தில் தான் நடந்தது. குற்றம் அதிகமாக நடுக்கும் இடத்தில் நீங்கள் வாசிப்பீர்கள் எனில் அதிகாலை நேரத்திலும் கவனம் தேவை.

இப்படிப்பட்ட இடங்களில் இன்னும் காவலை அதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் நம்மை காப்பாற்றி கொள்ள முதல் வேலையே நாம் தான் செய்ய வேண்டும்.

திருடர்களை திட்டாமல் பெண்களை குறை சொல்வதை சிலர் கையாலாகாத தனமாக கூட நினைக்கலாம்.
திருடர்களை களைய வேண்டும் அதுதான் முக்கியம். அதே நேரத்தில் திருட நாம் அவர்களுக்கு வாய்ப்பும் தந்துவிட கூடாது. இது ரொம்ப முக்கியம்.

பெண்களே புன்னகை இருக்க
பொன் நகை ஏன்?
பொன் நகை போனால்
புன்னகையும் சேர்ந்தல்லவோ
போய்விடுகிறது?

சிந்தியுங்கள்....சிறப்பாக வாழுங்கள்

நன்றி
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/07/blog-post_24.html

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 5:24 pm

Code:
[i][color=#ff0066]நகையினால் வரும் அற்ப கௌரவம் எதற்கு? நடத்தையால் வரும் கௌரவம் தானே அழகு?[/color][/i]



சூப்பர் வரி, நல்ல விளக்கமான பதிவு இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? 224747944 இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 5:27 pm

நகை ஆபரணங்களால் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு ..

கவனத்துடன் செயல்பட்டால் நிம்மதியாய் வாழலாம்

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா? Ila
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 5:30 pm

அழகான பகிர்வுக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Sep 18, 2011 5:34 pm

கண்வனிடம் மட்டும் அலங்காரம் பண்ணவேண்டும் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று செயல் பட்டால் இப்படிதான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக