புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
61 Posts - 43%
heezulia
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
6 Posts - 4%
prajai
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
21 Posts - 5%
prajai
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:20 pm

மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை


observing silence
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன. வாய்திறந்து பேசும் பேச்சு, "ஸ்தூல வைகரி வாக்"
எனப்படும். வாயைத்திறவாமலேயே மனதிற்குள் ஓடவிடப்படும் எண்ணங்களை
"சூக்கும வைகரி வாக்" என்பார்கள். வார்த்தை உருவில் அல்லாது வெறும்
ideaவின் கருப்பொருளாக விளங்கும் போது, அதை "மத்யமா வாக்" என்பார்கள்.
இதைவிட அதிசூக்குமமான இரு நிலைகள் இருக்கின்றன. அபஸ்யந்தி, பரா" என்று
பெயர் பெறும். அபரா வாக்" என்பதுதான் எண்ணம் அல்லது பேச்சின் ஆரம்பநிலை.
பாடுவதை, பேசுவதை எல்லாம் குறைத்து, பேச்சு எங்கிருந்து தோன்றுகிறது
என்பதைக் கண்டறியுமாறு அனாநந்த கிரி சுவாமிகள் வலியுறுத்துவார்.

இந்த இடத்தில் அடங்குவதுதாம் "மோனநிலை" எனப்படும்
உண்மையான மௌனம். இதுதான் ஆ னந்தனம் பிறக்கும் நிலை. ஆ கவேதான்
"மோனம் என்பது ஆ னந்த வரம்பு" என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார்.

மெளனவிரதம்: பேசாதிருக்கும் விரதம் vow of silence

"மௌனவிரதம்" என்றால் வாய்பேசாதிருத்தல் என்று
கொள்வார்கள். ஆ னால் அதிலும் சில gradeகள் உள்ளன. வாய்பேசாமல்
எழுதிக்காட்டுவார்கள். இதற்கு அடுத்தபடி, எழுதவும் மாட்டார்கள், ஆனால்
கைச்சைகை காட்டுவார்கள்.

ஆனால் இவையெல்லாம் உண்மையிலேயே
"Body-Language" எனப்படும் பேசாமொழியாகும். உண்மையான மௌனத்தில் body-language அடிபட்டுப்போகும்.

சில சமயங்களில் காஞ்சி மஹாப்பெரியவர்கள் ஒரு விசேட
மௌனவிரதத்தைக் கடைபிடித்திருக்கிறார். நம் திசையில் பார்ப்பதாகத்
தோன்றும். ஆனால் நம்மையும் தாண்டி எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.
ஆனால் அங்கும் எந்த இலக்கையும் குறிப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்க
மாட்டார். முகமனாக சைகையோ கண்பார்வையோ காட்டமாட்டார். எதையுமே
கவனிப்பதாக இராது.

ரமண மகரிஷியும் இவ்வாறு பலமணிநேரம் அமர்ந்திருப்பதுண்டு.
அதனை விவரித்து எழுபதாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை சென்று
அவரை தரிசித்த பால் பிரண்ட்டன் தன்னுடைய "Search in Ancient India"
புத்தகத்தில் எழுதியிருப்பதைக் காணலாம். யோகியர் ஞானியரைப் பற்றி
நன்கு அறிந்துகொள்ள உதவும் நூல்களில் சிறந்தவற்றில் இதுவும்
ஒன்று. படிக்கவேண்டிய ஒன்று.


மெளனி: மெளனமாக இருப்பவர், மெளன விரதம் பூண்டவர்

நன்றி
http://www.sivankovil.ch/?pn=mounam


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:26 pm

Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Image010ycm
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:32 pm

kitcha wrote:
Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110

நண்பர் கிச்சா அவர்களே, உங்களின் எல்லா பின்னூட்டமே எனக்கு புதிய பதிவுகள் இட தூண்டுகிறது... நன்றி ... நன்றி நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:36 pm

prasanna.ee wrote:
kitcha wrote:
Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110

நண்பர் கிச்சா அவர்களே, உங்களின் எல்லா பின்னூட்டமே எனக்கு புதிய பதிவுகள் இட தூண்டுகிறது... நன்றி ... மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642



நீங்கள் பதிவு செய்யும் அனைத்துமே மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவே உள்ளது நண்பா மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 677196 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக