புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
அகமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., வளாகத்தில் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அத்வானி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உட்பட தேஜகூ தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மோடியின் உண்ணாவிரத பந்தலில் 50 காமிரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினகரன்
அகமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., வளாகத்தில் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அத்வானி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உட்பட தேஜகூ தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மோடியின் உண்ணாவிரத பந்தலில் 50 காமிரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினகரன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை : மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என்று மோடி உண்ணாவிரதம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
குஜராத்தில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி ஆசிரமத்தில் வகேலா, அர்ஜுன் போட்டி உண்ணாவிரதத்தை தொடங்கினார். மோடியின் நிர்வாக சீர்கேட்டை மக்களுக்கு கொண்டு செல்லவே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆமதாபாத், செப். 17-
குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று நான் தொடங்கி இருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனவே, மற்றவரை பற்றி இங்கு பேச விரும்பவில்லை. மத அமைதி, சமூக ஒற்றுமைக்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது வெற்றியில் ஒற்றுமையும், அமைதியும், சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை, ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். முன்னேற்ற பாதையில் செல்லவே குஜராத் விரும்புகிறது. மேலும், மேலும் முன்னேற விரும்புகிறோம். சமய நல்லிணக்கமும், ஒற்றுமையும் எங்களது பலம். உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ விரும்புகிறோம்.
சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை இவற்றின் மூலம் சாதித்து காட்டுவோம். ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் இதை புறந்தள்ளி, முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்தியாவிலேயே குஜராத் முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. 2001-ல் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் பேரழிவை சந்தித்தது. இதில் இருந்து மீள முடியுமா? என்று மக்கள் நினைத்தனர்.
பெரும் சரிவில் இருந்து மீள 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகளிலேயே குஜராத்தை தலை நிமிர செய்துவிட்டேன். எனது உண்ணாவிரதத்தின் மூலம் 6 கோடி குஜராத் மக்களின் நிலையை உயர்த்துவேன். இது மக்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை தாங்கி வந்திருக்கிறோம். நீங்கள் (மக்கள்) அந்த வலியை உணரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாக்குதலையும் நானே தாங்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலைமலர்
குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று நான் தொடங்கி இருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனவே, மற்றவரை பற்றி இங்கு பேச விரும்பவில்லை. மத அமைதி, சமூக ஒற்றுமைக்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது வெற்றியில் ஒற்றுமையும், அமைதியும், சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை, ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். முன்னேற்ற பாதையில் செல்லவே குஜராத் விரும்புகிறது. மேலும், மேலும் முன்னேற விரும்புகிறோம். சமய நல்லிணக்கமும், ஒற்றுமையும் எங்களது பலம். உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ விரும்புகிறோம்.
சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை இவற்றின் மூலம் சாதித்து காட்டுவோம். ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் இதை புறந்தள்ளி, முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்தியாவிலேயே குஜராத் முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. 2001-ல் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் பேரழிவை சந்தித்தது. இதில் இருந்து மீள முடியுமா? என்று மக்கள் நினைத்தனர்.
பெரும் சரிவில் இருந்து மீள 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகளிலேயே குஜராத்தை தலை நிமிர செய்துவிட்டேன். எனது உண்ணாவிரதத்தின் மூலம் 6 கோடி குஜராத் மக்களின் நிலையை உயர்த்துவேன். இது மக்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை தாங்கி வந்திருக்கிறோம். நீங்கள் (மக்கள்) அந்த வலியை உணரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாக்குதலையும் நானே தாங்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலைமலர்
அனுதினம் செய்வார் மோடி...
அகம் மகிழ்வார் போராடி....
என்னும் பழைய பாடல் வரிகள் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...
அகம் மகிழ்வார் போராடி....
என்னும் பழைய பாடல் வரிகள் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
» ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» 80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» 80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|