புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
63 Posts - 40%
heezulia
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
314 Posts - 50%
heezulia
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
21 Posts - 3%
prajai
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூம் கேட்ட எறும்பு.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:06 pm

யாரும் பார்க்காதபோது..குழந்தை
ஒரு எறும்பைப் பிடித்து அடைத்துவிட்டான்..
தனது குட்டி டப்பாவிற்குள்.

"ஏண்டா! இப்படிப் பண்ணுகிறாய்?"-என்றவுடன்..
"திரு..திரு.." என முழித்தவன்..
நான் எதிர்பார்க்காதபடி..
"அதுதாம்பா..தூங்கறதுக்கு ரூம் கேட்டது!"என்றான்.

அவன் பதிலில் அசந்தபடியே...
"சரிடா! ரூம் கொடுத்தாயே! பெட் குடுத்தாயா?"..என்றேன்!
கொஞ்சம் கூட சளைக்காமல்..
"ஓ!"என்றவன்...தன்னுடைய குட்டி டப்பாவைத் திறந்தான்.

ஒரு குட்டிப் பஞ்சுப் பொதியின் மேல்
ஆனந்தமாக அலைந்து கொண்டிருந்தது
அவனுடைய எறும்பு.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 16, 2011 7:14 pm

பாப்பா என்னமாதிரி இல்ல... நல்ல அறிவுள்ள பாப்பா..

எறும்பு கவிதை கரும்பு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:18 pm

ரொம்ப நன்றி! த. சுதானந்தன்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:20 pm

சிறுகதை அருமையாக உள்ளது ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:28 pm

அடக் கடவுளே! நான் எழுதினதைக் கவிதைன்னுதானே
நினைச்சேன்!

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:32 pm

rameshnaga wrote:அடக் கடவுளே! நான் எழுதினதைக் கவிதைன்னுதானே
நினைச்சேன்!

கவிதையின் கரு வித்தியாசமாக , அருமையாக உள்ளது நண்பரே மகிழ்ச்சி

ஆனால் உரைநடையில் அமைந்து உள்ளதால் அதை சிறுகதையாக எடுத்துக்கொள்வோம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 8:21 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.

கவிதையின் தளம் வெகுவாக விரிந்துவிட்டது..ஆத்மா.
பா வகைகள்..மரபுக் கவிதைகள்..வசன கவிதைகளைத் தாண்டி...உரைநடைக் கவிதைகளும் தமிழில் அறிமுகமாகிவிட்டன ஆத்மா. சங்கரராமசுப்ரமணியன்..
போன்றவர்களெல்லாம் தமிழில் உரைநடைக் கவிதையை அறிமுகப் படுத்தி விட்டனர். கவிதையை
எல்லோரும் கைக்கொள்ளும் வண்ணம்...எளிமையாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது கவிதை. அந்த வகையிலான வழியில்..நான் மேற்கொள்ளும் சிறு..சிறு..
சோதனை முயற்சிகள்தாம் இவை.

உங்களுடைய..பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் ஆத்மா.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 16, 2011 9:22 pm

பஞ்சு பொதியை ஈரமாக்கி ஏ. சி. ரூம் கொடுக்கலாமே ஜாலி

அருமையான கவிதை பாராட்டுக்கள் நாகா அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 11:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி எறும்புக்கெல்லாம் கவிதை வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரூம் கேட்ட எறும்பு. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 17, 2011 6:36 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக