புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிர்வாதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Sep 14, 2011 3:41 pm

ஆசிர்வாதம் Blessing-1965

முன்னோர்கள் கடைபிடித்தது
மூத்தவர்கள் சொன்னது
மனிதன் மனிதனை
தலைதாழ்த்தி கால்தொட்டு
வாழ்த்திட கேட்கிறான்

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்

நேற்று அவன்
இன்று இவன்
நாளை நீ
என சிறந்தவர்களாக
சுழல்வதை பார்

படைப்பில் சிறந்தவன் நீ
உன்னை நீயே தாழ்த்துவதா

படைத்தவனுக்கு மட்டுமே
தாழ்த்த வேண்டிய
தலைசிறந்த தலைமகுடத்தை
மனிதனுக்கு மனிதன் தாழ்த்தகையில்
புறக்கணிக்கப் படுகிறான்
இறைவன்



-செய்தாலி கிறுக்கலில் இருந்து


குறிப்பு : இந்தக் கிறுக்கல் எந்த ஒரு மதம் சார்ந்து எழுதப்பட்டது அல்ல
இதில் நல்லதை எடுங்கள் தீயதை கைவிடுங்க




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 3:44 pm

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிர்வாதம் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Sep 14, 2011 5:14 pm

kitcha wrote:
நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:18 pm

அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 5:23 pm

உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 11:27 am

ஜாஹீதாபானு wrote:அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 11:33 am

பிஜிராமன் wrote:உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 18, 2011 1:07 pm

நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 3:20 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 3:31 pm

அருமையான கவிதை... சூப்பருங்க புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆசிர்வாதம் Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக