புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
1 Post - 25%
viyasan
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
21 Posts - 4%
prajai
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
7 Posts - 1%
mruthun
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_m10கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்:


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 2:28 pm

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் பயங்கரம்
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Train_pune

ரயிலில் தனது கர்ப்பிணி மனைவியை மானபங்கம் செய்ததை தட்டிக் கேட்ட கணவரை 8 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கிப் போட்டு கொன்றது. இந்த கொடூர சம்பவத்தை மற்ற பயணிகள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் தினேஷ் (21). இவருடைய மனைவி மாலா (20). தம்பி ஷியாம் பப்பு. இவருடைய மனைவி தேஜல். இவர்கள் கடந்த 2 மாதமாக புனேயில் தங்கி நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர். நவராத்திரி பண்டிகையை கொண்டாடுவதற்காக இவர்கள் அனைவரும் புனேயில் இருந்து வதோதரா செல்லும் வெராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்ந்தனர். அப்போது, 5 மாத கர்ப்பிணியான மாலாவின் அருகே அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் அவரிடம் சில்மிஷம் செய்தனர். தினேஷ் இதை கண்டித்தார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடந்தது.

இந்த நிலையில், லோனாவாலா ரயில் நிலையத்துக்கு இரவு 9.30 மணிக்கு ரயில் வந்தது. அப்போது, 3 பேரில் ஒருவன் தனது செல்போனில் யாரையோ தொடர்பு கொண்டு ஆவேசமாக பேசினான்.

இதனால் பயந்து போன தினேஷ், ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே போலீசிடம் புகார் செய்தார். ஆனால், போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை.

இதனால், ரயில் கிளம்பியதும் தினேஷ் தனது குடும்பத்துடன் வேறு இடத்துக்கு சென்று அமர்ந்தார். கர்ஜத் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது 5 பேர் வாள் மற்றும் இரும்பு தடிகளுடன் பெட்டியில் ஏறி, மாலாவிடம் சில்மிஷம் செய்த 3 பேருடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் தினேஷ் குடும்பத்தை தேடினர். இதை பார்த்ததும் தினேஷ§ம், பப்புவும் கழிவறையில் புகுந்து தாழிட்டு கொண்டனர்.

ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து இருவரையும் வெளியே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கியது. அப்போது, அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் தினேஷை வாளால் குத்தினான். மற்ற கூட்டாளிகள் ஓடும் ரயிலில் இருந்து அவரை தூக்கி வெளியே வீசினர். அப்போது அடுத்த பாதையில் வந்த ரயில் மோதி தினேஷ் உடல் சிதறி பலியானார்.

பத்லாப்பூர் அருகே நேரல்-வாங்கனி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த பயங்கர சம்பவம் நடந்தது. தினேஷை கொன்றதோடு நிற்காத அந்த கும்பல், தினேஷ் குடும்பத்தினர் வைத்திருந்த ரூ.2,850, 2 செல்போன்களை பறித்து கொண்டது. கல்யாண் ரயில் நிலையத்தை நெருங்கியபோது ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு கும்பல் குதித்து தப்பியது.

இந்த கொடூர கொலை சம்பவத்தை மற்ற பயணிகள் பீதியில் தட்டிக் கேட்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இந்த சம்பவம் பற்றி கல்யாண் ரயில் நிலைய போலீசாரிடம் மாலாவும், பப்புவும் புகார் செய்தனர். தினேஷின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு மாலாவிடம் ஒப்படைத்தனர். இந்த கொடூர கொலையை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.




avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Sep 21, 2009 2:32 pm

இந்த கொடூர கொலை சம்பவத்தை மற்ற பயணிகள் பீதியில் தட்டிக் கேட்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்
.

"தேசத்தில் பற்றும் தீ தன் சட்டையில் பற்றும் வரை எவனும் சப்தமிடுவதில்லை" என்ற‌ கவிப்பேரரசுவின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 2:34 pm

இது என்ன ஈகரையில் இன்று ஒரே கொலை மயம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக