Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
+3
dsudhanandan
kitcha
உமா
7 posters
Page 1 of 1
பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
வத்தலக்குண்டு, செப். 17-
திண்டுக்கல்லில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ்சை வத்தலக்குண்டு அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ஓட்டி வந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். இரவு 9 மணி அளவில் பஸ் பழைய வத்தலக்குண்டு வந்தபோது சாலை ஓரம் பதுங்கி இருந்த கும்பல் பஸ் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடிவிட்டது.
இதில் கண்ணாடி உடைந்து பயணிகள் சீனி, ஈஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பெட்ரோல் குண்டு வீசியதால் டிரைவர் நிலைதடு மாறினார். இதனால் பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க நிலக்கோட்டை டி.எஸ்.பி. அன்னம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி கட்டகாமன்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரன், உதயகுமார், மலர் மன்னன், ராஜா, பூமிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய செந்தில்குமாரை தேடி வருகிறார்.
நன்றி
மாலை மலர்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
இந்த மாதிரி செயல்களை செய்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்கவேண்டும்.
தமிழ் நாட்டில் யாருக்கும் இல்லாத ஒரு வார்த்தை,செயல் - பயம்
தமிழ் நாட்டில் யாருக்கும் இல்லாத ஒரு வார்த்தை,செயல் - பயம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
கண்டிப்பா பயங்கர தண்டனை கிடைக்கணும்...பாவம், அதில் சிறுவர்களும் இருந்து இருக்கலாம்...எப்படி வலிக்கும்..மனிதாமிமானமே இல்லாதவர்கள் சாகனும்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
இந்த சமூக விரோதிகளை கடுமையா தண்டிக்கணும்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
இவர்களை கடுமையாக தண்டிக்கணும்
ரகு . B- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
என் பகுதியில் வாரமாக பெருந்தே இயங்கவில்லை.
மக்கள் மிகவும் சிரம படுகிறார்கள்.
தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பழனிச்சாமி அவர்கள் பேருந்தை இயக்க தடை உத்தரவு போட்டுவிட்டார். குறிப்பாக பெரியகுளத்திலிருந்து கிழக்கே செல்லும் பேருந்துகள் நிறுத்த பட்டுவிட்டது. என்று தான் தீரும் இந்த அவலம் !!
மக்கள் மிகவும் சிரம படுகிறார்கள்.
தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பழனிச்சாமி அவர்கள் பேருந்தை இயக்க தடை உத்தரவு போட்டுவிட்டார். குறிப்பாக பெரியகுளத்திலிருந்து கிழக்கே செல்லும் பேருந்துகள் நிறுத்த பட்டுவிட்டது. என்று தான் தீரும் இந்த அவலம் !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
யார் எதற்காக செய்து இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கபட வேண்டியவர்கள். இவர்கள் மனிதாபிமானமற்ற மிருகங்கள்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
உமா wrote:கண்டிப்பா பயங்கர தண்டனை கிடைக்கணும்...பாவம், அதில் சிறுவர்களும் இருந்து இருக்கலாம்...எப்படி வலிக்கும்..மனிதாமிமானமே இல்லாதவர்கள் சாகனும்.
இந்த ஆட்சியில் இவர்கள் கடுமையான சட்டமோ அல்லது தண்டனையோ தருவார்கள் என்பது நம்பிக்கை தரும் நிலையில் இல்லை.காரணம் நான் பழைய நினைவை நினைத்துப் பார்க்கிறேன்.கோவையில் ஒரு கல்லூரிப் பேருந்தில் சில மாணவிகளை உயிரோடு வைத்து எரித்தார்கள், அப்போது ஜெயலலிதா கைது என்ற காரணத்தினால், - இந்த ஆட்சி மட்டும் அல்ல எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இது சாதாரணம் இந்த ஆட்சியாளர்களுக்கு.(மக்களுக்கு) இப்படி செய்பவர்கள் இது தவறு என்று நினைத்து திருந்தினாலே ஒழிய மற்றப் படி ஒன்றும் ஆகாது என்பது என் கருத்து.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
kitcha wrote:உமா wrote:கண்டிப்பா பயங்கர தண்டனை கிடைக்கணும்...பாவம், அதில் சிறுவர்களும் இருந்து இருக்கலாம்...எப்படி வலிக்கும்..மனிதாமிமானமே இல்லாதவர்கள் சாகனும்.
இந்த ஆட்சியில் இவர்கள் கடுமையான சட்டமோ அல்லது தண்டனையோ தருவார்கள் என்பது நம்பிக்கை தரும் நிலையில் இல்லை.காரணம் நான் பழைய நினைவை நினைத்துப் பார்க்கிறேன்.கோவையில் ஒரு கல்லூரிப் பேருந்தில் சில மாணவிகளை உயிரோடு வைத்து எரித்தார்கள், அப்போது ஜெயலலிதா கைது என்ற காரணத்தினால், - இந்த ஆட்சி மட்டும் அல்ல எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இது சாதாரணம் இந்த ஆட்சியாளர்களுக்கு.(மக்களுக்கு) இப்படி செய்பவர்கள் இது தவறு என்று நினைத்து திருந்தினாலே ஒழிய மற்றப் படி ஒன்றும் ஆகாது என்பது என் கருத்து.
உங்களின் இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
திரும்ப thirumba kalavaram உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மனிதர்கள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு உள்ள நாய்கள் செய்யும் velai இது.இது போல செய்யும் நாய்களை கண்ட இடத்தில் சுட அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» மதுரை பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் 2 வாலிபர்கள் பலி
» திராவக வீச்சில் 10 பெண்கள் காயம்
» ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்
» ஆப்கானிஸ்தானில் ராக்கெட் குண்டு வீச்சில் 52 பொதுமக்கள் பலி
» கொழும்பில் குண்டு வெடித்து 9 பேர் காயம்
» திராவக வீச்சில் 10 பெண்கள் காயம்
» ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்
» ஆப்கானிஸ்தானில் ராக்கெட் குண்டு வீச்சில் 52 பொதுமக்கள் பலி
» கொழும்பில் குண்டு வெடித்து 9 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|