ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள்

Go down

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Empty ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள்

Post by உமா Sat Sep 17, 2011 4:14 pm

அரக்கோணம், செப்.17-

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் 6d2b92ee-55a7-481b-ba09-26718400c9e7_S_secvpf

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் போக்குவரத்திற்காக உபயோகப்படுத்தும் மின்கம்பி உள்ளது. தரை மட்டத்தில் இருந்து 5.7மீட்டர் உயரம் உள்ள அந்த மின்கம்பி¬ நோக்கி வாலிபர் ஒருவர் நேற்று மதியம் 2.45 மணியளவில் வேகமாக ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வேகமாக அந்த மின்கம்பதத்தில் ஏறினார்.

அந்த மின்கம்பியில் ரெயில் போக்குவரத்திற்கான 2 ஆயிரத்து 300 வோல்ட் அளவு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது வாலிபரின் செயலை பார்த்த பொதுமக்கள் ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் பால்ராஜ், ரெயில் நிலைய மேலாளர் சிவசங்கரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டது.

அந்த வாலிபர் மின்கம்பியில் தொங்கி ஊஞ்சல் ஆடுவது போல் ஆட முயன்றார். அவர் இந்தியிலும் வேறு ஒரு மொழியிலும் மாறி மாறி பேசினார். அதற்குள் ரெயில் நிலையத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நின்று அந்த வாலிபரை குதிக்க வேண்டாம் என செய்கை மூலமாக கேட்டுக் கொண்டனர்.

எந்த நேரத்திலும் வாலிபர் தரையிலோ அல்லது ஏதேனும் ரெயில் வந்தால் அதன் மீதோ குதித்து விடும் நிலை இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயில்வே அதிகாரிகள் அரக்கோணம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.

தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாக இரும்பு ஏணியில் ஏறி மின்கம்பியில் உள்ள வாலிபரை காப்பாற்ற முயன்றபோது அரக்கோணம் ஏ.பி.எம்.காலனியை சேர்ந்த பில்லா (வயது32), மாரியப்பன் (39), அரக்கோணம் நகரை சேர்ந்த இருதயராஜ் (45), ஆகியோர் மின்சாரம் தாக்கி கிழே விழுந்து காயம் அடைந்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் கூறியதாவது:-

எனது பெயர் விஷுரம் (வயது 30) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கரைப்பட்டியை சேர்ந்தவன். அப்பா பெயர் ஜக்குராம் எனக்கு திருமணமாகி விட்டது. எனது மனைவி விவாகரத்து பெற்று என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனது மகன் ரோசன், மகள்கள் புஷ்பகுமாரி, புஜ் ஆகியோரை நான் சிரமப்பட்டு வளர்த்து வருகிறேன்.

வேலை தேடி அரக்கோணத்திற்கு வந்தேன். எனது குடும்பத்தார் சொந்த ஊரில் இருக்கிறார்கள். கேரளா செல்வதற்காக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நான் காத்திருந்தேன். எனக்கு மனைவி பிரிந்த ஏக்கமும் அடக்க முடியாத ஆத்திரமும் இருந்தது. திடீரென்று வெறி பிடித்தது போல் ஆகிவிட்டேன். பைத்தியம் பிடித்து போன்ற நிலையில் இருந்த நான் ஒரு கட்டத்தில் மின்கம்பத்தில் கையை வைத்து தற்கொலை செய்து கொள்ளலாம். என்று வேகமாக ஏறினேன்.

ஆனால் நான் ஏறுவதற்குள் மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். மின்கம்பியில் இருந்த நான் தரையில் குதித்தோ, அல்லது ஏதேனும் ரெயில் வரும் போது அதில் குதித்தோ சாகலாம் என நினைத்தேன் ஆனால் அதற்குள் என்னை காப்பாற்றி விட்டார்கள்.

போலீசார் எவ்வளவு முயன்றும் அந்த வாலிபரின் மனைவி பெயரையோ அவரது குழந்தைகள் இருக்கும் இடத்தையோ தெரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபர் சிகிச்சைக்குபின் சாதாரண நிலைக்கு வந்தவுடன் மீண்டும் விசாரிக்க இருப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிதாஸ் தெரிவித்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி
மாலை மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!
» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
» குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
» தீப்பிடித்து எரியும் 2 மாத கைக்குழந்தை! : தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum