ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்:

3 posters

Go down

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Empty கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்:

Post by மீனு Mon Sep 21, 2009 2:28 pm

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் பயங்கரம்
கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Train_pune

ரயிலில் தனது கர்ப்பிணி மனைவியை மானபங்கம் செய்ததை தட்டிக் கேட்ட கணவரை 8 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கிப் போட்டு கொன்றது. இந்த கொடூர சம்பவத்தை மற்ற பயணிகள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் தினேஷ் (21). இவருடைய மனைவி மாலா (20). தம்பி ஷியாம் பப்பு. இவருடைய மனைவி தேஜல். இவர்கள் கடந்த 2 மாதமாக புனேயில் தங்கி நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர். நவராத்திரி பண்டிகையை கொண்டாடுவதற்காக இவர்கள் அனைவரும் புனேயில் இருந்து வதோதரா செல்லும் வெராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்ந்தனர். அப்போது, 5 மாத கர்ப்பிணியான மாலாவின் அருகே அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் அவரிடம் சில்மிஷம் செய்தனர். தினேஷ் இதை கண்டித்தார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடந்தது.

இந்த நிலையில், லோனாவாலா ரயில் நிலையத்துக்கு இரவு 9.30 மணிக்கு ரயில் வந்தது. அப்போது, 3 பேரில் ஒருவன் தனது செல்போனில் யாரையோ தொடர்பு கொண்டு ஆவேசமாக பேசினான்.

இதனால் பயந்து போன தினேஷ், ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே போலீசிடம் புகார் செய்தார். ஆனால், போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை.

இதனால், ரயில் கிளம்பியதும் தினேஷ் தனது குடும்பத்துடன் வேறு இடத்துக்கு சென்று அமர்ந்தார். கர்ஜத் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது 5 பேர் வாள் மற்றும் இரும்பு தடிகளுடன் பெட்டியில் ஏறி, மாலாவிடம் சில்மிஷம் செய்த 3 பேருடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் தினேஷ் குடும்பத்தை தேடினர். இதை பார்த்ததும் தினேஷ§ம், பப்புவும் கழிவறையில் புகுந்து தாழிட்டு கொண்டனர்.

ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து இருவரையும் வெளியே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கியது. அப்போது, அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் தினேஷை வாளால் குத்தினான். மற்ற கூட்டாளிகள் ஓடும் ரயிலில் இருந்து அவரை தூக்கி வெளியே வீசினர். அப்போது அடுத்த பாதையில் வந்த ரயில் மோதி தினேஷ் உடல் சிதறி பலியானார்.

பத்லாப்பூர் அருகே நேரல்-வாங்கனி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த பயங்கர சம்பவம் நடந்தது. தினேஷை கொன்றதோடு நிற்காத அந்த கும்பல், தினேஷ் குடும்பத்தினர் வைத்திருந்த ரூ.2,850, 2 செல்போன்களை பறித்து கொண்டது. கல்யாண் ரயில் நிலையத்தை நெருங்கியபோது ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு கும்பல் குதித்து தப்பியது.

இந்த கொடூர கொலை சம்பவத்தை மற்ற பயணிகள் பீதியில் தட்டிக் கேட்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இந்த சம்பவம் பற்றி கல்யாண் ரயில் நிலைய போலீசாரிடம் மாலாவும், பப்புவும் புகார் செய்தனர். தினேஷின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு மாலாவிடம் ஒப்படைத்தனர். இந்த கொடூர கொலையை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Empty Re: கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்:

Post by மரகதமணி1980 Mon Sep 21, 2009 2:32 pm

இந்த கொடூர கொலை சம்பவத்தை மற்ற பயணிகள் பீதியில் தட்டிக் கேட்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்
.

"தேசத்தில் பற்றும் தீ தன் சட்டையில் பற்றும் வரை எவனும் சப்தமிடுவதில்லை" என்ற‌ கவிப்பேரரசுவின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது.
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Empty Re: கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்:

Post by பிரகாஸ் Mon Sep 21, 2009 2:34 pm

இது என்ன ஈகரையில் இன்று ஒரே கொலை மயம்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்: Empty Re: கர்ப்பிணி மனைவியிடம் சில்மிஷம் தட்டிக்கேட்ட கணவனை கொன்று வீசியது கும்பல்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து
» கர்ப்பிணியை கொன்று கர்ப்பப்பையை திருடிய கும்பல்
» தட்டிக்கேட்ட உமக்கு வாழ்த்துகள்
» மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை
» லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை கிழித்து குப்பையில் வீசியது யார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum