Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்ப கால நோய்கள்
Page 1 of 1
கர்ப்ப கால நோய்கள்
கர்ப்பக்காலத்தில் மிகை ரத்த அழுத்தம், ரத்தசோகை, மூலநோய், ரத்த நாளச்சிதைவு, மலச்சிக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் வருகின்றன. இவற்றில் சில நோய்கள் கர்ப்பிணியின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன.
மிகை ரத்த அழுத்தம்
கர்ப்பிணிகளில் 15 விழுக்காட்டினர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கள். இந்தியாவில் ஆறு சுகப் பிரசவங்களுக்கு மத்தியில் ரத்த அழுத்ததால் ஒரு கர்ப்பிணி கர்ப்பக் காலம் அல்லதுபிரசவ காலத்தில் உயிரை இழக்கிறாள்.
ஆண்டுதோறும் 51 விழுக்காடு பெண்கள் மிகை ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
கருக்காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவை மிகை ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. துவக்கத்தில் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.
கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் கர்ப்பக் காலத்தில் கை கால்கள் வீங்கினால் எந்தப் பொருளின் மீதோ ஆசைப்பட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கண்டுகொள்ளாமல் விடும் போக்கு இருக்கிறது.
கர்ப்பக்காலத்தைப் பொறுத்தவரை 20 முதல் முப்பது வயதுள்ள பெண்களுக்கு மிகை ரத்த அழுத்தம் உண்டாகிறது. கால் பாதங்களில் வீக்கம், கண்களின் கீழ் ரப்பைகளில் வீக்கம் ஆகியவை தூங்கி எழுந்ததும் அதிகமாக இருக்கும். சிறுநீரில் புரதம் அதிகமாகக் காணப்படும்போதும். பிரசவ நேரத்தில் வலிப்பும்,மயக்கமும் உண்டாவதால் ரத்த அழுத்தப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்
மிகை ரத்த அழுத்தம்
கர்ப்பிணிகளில் 15 விழுக்காட்டினர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கள். இந்தியாவில் ஆறு சுகப் பிரசவங்களுக்கு மத்தியில் ரத்த அழுத்ததால் ஒரு கர்ப்பிணி கர்ப்பக் காலம் அல்லதுபிரசவ காலத்தில் உயிரை இழக்கிறாள்.
ஆண்டுதோறும் 51 விழுக்காடு பெண்கள் மிகை ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
கருக்காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவை மிகை ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. துவக்கத்தில் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.
கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் கர்ப்பக் காலத்தில் கை கால்கள் வீங்கினால் எந்தப் பொருளின் மீதோ ஆசைப்பட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கண்டுகொள்ளாமல் விடும் போக்கு இருக்கிறது.
கர்ப்பக்காலத்தைப் பொறுத்தவரை 20 முதல் முப்பது வயதுள்ள பெண்களுக்கு மிகை ரத்த அழுத்தம் உண்டாகிறது. கால் பாதங்களில் வீக்கம், கண்களின் கீழ் ரப்பைகளில் வீக்கம் ஆகியவை தூங்கி எழுந்ததும் அதிகமாக இருக்கும். சிறுநீரில் புரதம் அதிகமாகக் காணப்படும்போதும். பிரசவ நேரத்தில் வலிப்பும்,மயக்கமும் உண்டாவதால் ரத்த அழுத்தப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
ரத்தசோகை
கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் முக்கிய நோய் ரத்த சோகை.
இந்த நோய் வர முக்கியக்காரணம் போதுமான ஊட்டச்சத்தை உண்ணாதது மற்றும் இரும்புச்சத்து குறைந்த உணவை உண்பது ஆகியவை.
இரும்புச்சத்து குறைவாக கிரகிக்கப் படுதல், கிரகிக்கப்படாமல் வீணாதல், சரியான முறையில் சேமிக்கப்படாமை,குடலில் புழுக்கள், நேர்யகள், வயிற்றுப் போக்கு ஆகியவை காரணமாக ரத்த சோகை வரும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் குறைபிரசவம் நிகழவோ, குழந்தை கர்ப்பப் பையிலேயே இறந்துபோகவோ வாய்ப்பு உண்டு. குழந்தை இறக்கா விட்டாலும் நோய்வாய்ப்படும்.
ரத்தசோகையால் கர்ப்பிணியின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும்.
சரியான ஊட்டச்சத்தை சாப்பிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் முக்கிய நோய் ரத்த சோகை.
இந்த நோய் வர முக்கியக்காரணம் போதுமான ஊட்டச்சத்தை உண்ணாதது மற்றும் இரும்புச்சத்து குறைந்த உணவை உண்பது ஆகியவை.
இரும்புச்சத்து குறைவாக கிரகிக்கப் படுதல், கிரகிக்கப்படாமல் வீணாதல், சரியான முறையில் சேமிக்கப்படாமை,குடலில் புழுக்கள், நேர்யகள், வயிற்றுப் போக்கு ஆகியவை காரணமாக ரத்த சோகை வரும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் குறைபிரசவம் நிகழவோ, குழந்தை கர்ப்பப் பையிலேயே இறந்துபோகவோ வாய்ப்பு உண்டு. குழந்தை இறக்கா விட்டாலும் நோய்வாய்ப்படும்.
ரத்தசோகையால் கர்ப்பிணியின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும்.
சரியான ஊட்டச்சத்தை சாப்பிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
ஜீரண மண்ட நோய்கள்
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, வித்தியாசமான உணவுகளின் மீது ஆசை, சீதளபேதி விக்கல் போன்ற பல தொல்லைகள் கர்ப்பக் காலத்தின்போது ஏற்படுகிறது.
மலச்சிக்கல் இருந்தால் அதை உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மூலநோய் உண்டாகும்.
இதனால்தான் கர்ப்பிணிகளில் பலர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மலச்சிக்கல் மட்டுமின்றி, கருப்பை இடுப்புக்கூட்டுப் பகுதியை அழுத்துவதும் காரணம்.
பெரும்பாலான வேளைகளில் கர்ப்பிணிகளின் மூலநோய் குழந்தை பிறந்ததும் சரியாகிவிடுகிறது அவ்வாறு சரியாகாத பட்சத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, வித்தியாசமான உணவுகளின் மீது ஆசை, சீதளபேதி விக்கல் போன்ற பல தொல்லைகள் கர்ப்பக் காலத்தின்போது ஏற்படுகிறது.
மலச்சிக்கல் இருந்தால் அதை உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மூலநோய் உண்டாகும்.
இதனால்தான் கர்ப்பிணிகளில் பலர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மலச்சிக்கல் மட்டுமின்றி, கருப்பை இடுப்புக்கூட்டுப் பகுதியை அழுத்துவதும் காரணம்.
பெரும்பாலான வேளைகளில் கர்ப்பிணிகளின் மூலநோய் குழந்தை பிறந்ததும் சரியாகிவிடுகிறது அவ்வாறு சரியாகாத பட்சத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
உதிரப்போக்கு
கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு கருச்சிதைவின் காரணமாக உதிரப்போக்கு ஏற்படும். கருச்சிதைவுஏற்படாமல் அச்சுறுத்தும் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்த ஒழுக்கு உண்டாவதும் உண்டு. சிலருக்கு மூக்கு,நுரையீரல், வயிறு அல்லது கருப்பை போன்றவற்றிலிருந்தும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது.
ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
ரத்தநாளச் சிதைவுகள்
தொடைகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த நாளங்கள் பருத்து நீல நிறமாகத் தெரியும். இந்தப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரித்து சிலவேளைகளில் ரத்த நாளச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் தாங்கமுடியாத வலியும், வேதனையும் இருக்கும்.
இதயப் படபடப்பு
மிகை ரத்த அழுத்தத்தால் மட்டுமின்றி, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் செல்லாவிட்டாலும் இதயப் படபடப்பு தோன்றும். இயல்பை விட இதயம் அதிகமாகத் துடிப்பதால் களைப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நேர்ந்து விடுகிறது.
கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு கருச்சிதைவின் காரணமாக உதிரப்போக்கு ஏற்படும். கருச்சிதைவுஏற்படாமல் அச்சுறுத்தும் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்த ஒழுக்கு உண்டாவதும் உண்டு. சிலருக்கு மூக்கு,நுரையீரல், வயிறு அல்லது கருப்பை போன்றவற்றிலிருந்தும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது.
ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
ரத்தநாளச் சிதைவுகள்
தொடைகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த நாளங்கள் பருத்து நீல நிறமாகத் தெரியும். இந்தப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரித்து சிலவேளைகளில் ரத்த நாளச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் தாங்கமுடியாத வலியும், வேதனையும் இருக்கும்.
இதயப் படபடப்பு
மிகை ரத்த அழுத்தத்தால் மட்டுமின்றி, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் செல்லாவிட்டாலும் இதயப் படபடப்பு தோன்றும். இயல்பை விட இதயம் அதிகமாகத் துடிப்பதால் களைப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நேர்ந்து விடுகிறது.
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
சுவாசக் குழல் நோய்கள்
வளரும் கரு உதரவிதானத்தை அழுத்துவதால் மூச்சுவிட சிரமம் இருக்கும். பெருமூச்சு வாங்கும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக் கூடும். பனியில் நனைதல் அல்லது ஈரமான இடத்தில் இருத்தல் போன்ற நிலைகளில் இருமல் போன்றவை எடுக்கும். கோடைக் காலத்தில் வறட்டு இருமல் வரும். தொண்டையில் மாவுப் பொருட்கள் படிந்து காணப்படுவதும் உண்டு.
சிறுநீரக பாதிப்புகள்
கரு வளரும்போது கருப்பையானது சிறுநீரகத்தை அழுத்துவதன் காரணமாக தடையற்ற சிறுநீர் பிரிதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், நோய்த் தொற்று, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். இப்படிப்பட்ட நிலையில் தொடையிலும், பிறப்புறுப்பிலும் எரிச்சல் உண்டாகும்.
சிறுநீர்த்தடை கூட கர்ப்பக்காலத்தில் ஏற்படும். சிறுநீர் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடுவதால் வீக்கம், வலி, நோய்த் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறுநீரை முற்றிலும் வெளியேற்ற இயலாத நிலை வருகிறது.
பிறநோய்கள்
கர்ப்பக் காலத்தில் மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவதால் மார்பக வலிகள், பல்வலிகள், முதுகு வலி, தசை வலிகள், பொய்யான வலிநிலைகள் போன்றவை ஏற்படும்.
இதை தவிர மனநிலை மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் கர்ப்பக்காலத்தில் வருகின்றன.
ஆகவே, கர்ப்பிணிகள் கர்ப்பக் காலம் ஆரம்பித்தது முதல் பிரசவித்து குழந்தை இயல்பாகும் வரை தொடர்ந்து மருத்துவரின் நேரடிப் பார்வையில் இருப்பது நல்லது.
வளரும் கரு உதரவிதானத்தை அழுத்துவதால் மூச்சுவிட சிரமம் இருக்கும். பெருமூச்சு வாங்கும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக் கூடும். பனியில் நனைதல் அல்லது ஈரமான இடத்தில் இருத்தல் போன்ற நிலைகளில் இருமல் போன்றவை எடுக்கும். கோடைக் காலத்தில் வறட்டு இருமல் வரும். தொண்டையில் மாவுப் பொருட்கள் படிந்து காணப்படுவதும் உண்டு.
சிறுநீரக பாதிப்புகள்
கரு வளரும்போது கருப்பையானது சிறுநீரகத்தை அழுத்துவதன் காரணமாக தடையற்ற சிறுநீர் பிரிதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், நோய்த் தொற்று, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். இப்படிப்பட்ட நிலையில் தொடையிலும், பிறப்புறுப்பிலும் எரிச்சல் உண்டாகும்.
சிறுநீர்த்தடை கூட கர்ப்பக்காலத்தில் ஏற்படும். சிறுநீர் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடுவதால் வீக்கம், வலி, நோய்த் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறுநீரை முற்றிலும் வெளியேற்ற இயலாத நிலை வருகிறது.
பிறநோய்கள்
கர்ப்பக் காலத்தில் மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவதால் மார்பக வலிகள், பல்வலிகள், முதுகு வலி, தசை வலிகள், பொய்யான வலிநிலைகள் போன்றவை ஏற்படும்.
இதை தவிர மனநிலை மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் கர்ப்பக்காலத்தில் வருகின்றன.
ஆகவே, கர்ப்பிணிகள் கர்ப்பக் காலம் ஆரம்பித்தது முதல் பிரசவித்து குழந்தை இயல்பாகும் வரை தொடர்ந்து மருத்துவரின் நேரடிப் பார்வையில் இருப்பது நல்லது.
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
மிகவும் அழகிய பகிர்வுக்கு நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» கர்ப்ப பை
» கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்
» கர்ப்ப கால காதல்!
» கர்ப்ப கால உணவு
» உண்மை எது? பொய் எது? கர்ப்ப கால நம்பிக்கைகள்
» கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்
» கர்ப்ப கால காதல்!
» கர்ப்ப கால உணவு
» உண்மை எது? பொய் எது? கர்ப்ப கால நம்பிக்கைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|