புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சுகப் பிரசவம் Poll_c10சுகப் பிரசவம் Poll_m10சுகப் பிரசவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகப் பிரசவம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:49 am

நூற்றுக்கு எண்பது பிரசவங்கள் வீட்டிலேயே நடப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் அங்குள்ள வசதிக்குறைவு கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வீட்டிலேயே பிரசவம் நேர்வதாக இருந்தாலும் சில விஷயங்களை முன்னதாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
பிரசவம் பார்க்கும்போது

குழந்தையை வெளியே எடுப்பார்கள், தொப்புள் கொடியை கட்டுவார்கள், குழந்தையை எடுத்துக்கொண்டு கழிவுகளைப் போட்டு விடுவார்கள்.
இதுதானே நடக்கும்.

குழந்தையை வெளியே எடுப்பவரின் கை சுத்தமாக இல்லாவிட்டால் நோய்த் தொற்று ஏற்படும். நகங்கள் நீளமாக இருந்தால் குழந்தையின் உடலில் கீறல்கள், நோய்க்கிருமி தாக்கம் ஏற்படலாம்.

ஆகவே பிரசவம் பார்ப்பவர் நகங்களை வெட்டி, டெட்டால் கொண்டு சுத்தமாக கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

தொப்புள் கொடியைக் கட்டுவதற்கு நாடாத் துணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இந்த துணியை நல்ல கொதிக்கிற வெந்நீரில் நனைத்து உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த் தொற்றை தவிர்க்கலாம்.

தொப்புள் கொடியை அறுக்க சுத்தமான பிளேடு அவசியம். இவ்வாறே பஞ்சு, நஞ்சு போன்ற கழிவுகளை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்;டும்.

கர்ப்பிணி பிரசவநேரத்தில் படுப்பதற்கு வசதியாக ரப்பர் ஷீட் ஒன்றை வாங்கி வைக்கலாம்.

குழந்தையையும், தாயையும் துடைக்க சுத்தமான துணியை எடுத்து பத்திரப்படுத்துங்கள்.

பத்து மாதம் காத்திருந்த நீங்கள், கடைசி நேர பதற்றத்திற்கு ஆளாவானேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:50 am

கர்ப்பிணி மல்லாக்க படுக்கலாமா?

மல்லாந்து படுத்தால் தொப்புள் கொடி சுற்றிக் கொள்ளும் என்பார்கள். இது சும்மா. இதற்குக் காரணம் வேறு.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணின் ரத்த அளவு, இதயத்தின் செயல்திறன் ஆகியவை அதிகமாக உயர்கின்றன. கர்ப்பிணி உட்கார்ந்திருக்கும்போதும், மல்லாந்து படுத்திருக்கும்போதும் ரத்த ஓட்டம் மாறுபடும்.

மல்லாந்து படுத்திருக்கும்போது முதுகு பின்னால் தாழ்ந்திருப்பதால் பெரிதாகியுள்ள கருப்பை ரத்தக் குழாய்களை அழுத்தி ரத்தத் தேக்கத்தை உருவாக்குகிறது. ஒருக்களித்து படுக்கும் போது அவ்வாறு ஏற்படாது. கர்ப்பிணி மல்லாந்து படுக்கும்போது சிரைகளில் ரத்தம் தேங்கிவிட வாய்ப்பு உண்டு. இதனால் மூச்சுத் திணறல், மூலமுளை வெளியே தெரிதல் போன்றவை வரலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:52 am

தெரிந்து கொள்ள வேண்டியவை

கர்ப்பக் காலத்தின்போது கர்ப்பிணிகள் உடல் தூய்மையில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

தினமும் குளித்தல், மிதமாக, செய்ய இயலுமளவுக்கு வேலைகள், உடற்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி ஆடாமல் அசையாமல் பொம்மை மாதிரி இருக்கவேண்டும் என நினைப்பது தவறு. உடல் இயக்கம் சரியான முறையில் இருந்தால்தான் குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்கும்.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணி மருந்துகள் எதையும் தாங்களாக கடையில் வாங்கி சாப்பிடுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்து மாத்திரையின் பயன்பாடு இருக்கக்கூடாது.

பருவநிலை மாற்றங்கள் திடீரென மாறினால் அதனால் கர்ப்பிணியின் உடல் நிலையிலும் மாற்றம் வரும். குளிரோ, வெயிலோ அதற்கேற்ப உடலை பாது காத்துக் கொள்ளவேண்டும்.

தினமும் உள்ளாடைகளை மாற்றுதல், பிறப்புறுப்புகளை சுத்தம் செய்தல் வேண்டும். மார்பகக் கச்சையை இறுக்கமாக அணியக்கூடாது. இவ்வாறு அணிந்தால் மார்பகத்தின் பரிணாமத்தில் மாற்றங்கள் தோன்றும்.

மிதமிஞ்சிய உடலுறவை தவிர்ப்பது நல்லது. வயிற்றின் மீது அழுத்தம் தரக் கூடாது. கணவன் கீழ் மனைவி மேல் நிலையிலிருந்து பாலுறவு கொள்ளலாம். பிரசவ நேரம் நெருங்கும்போது உடலுறவை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை தம்பதியர் அந்தரங்க உறுப்புகளை உறவுக்கு முன்பும், பின்பும் தூய்மை செய்துகொள்வது அவசியம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:52 am

வாந்தி மற்றும் குமட்டலை உண்டாக்கும் உணவுப் பொருளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றை கூடுமானவரை கண்ட உணவுகளால் திணித்து நிரப்பாமல், ஊட்டச்சத்துள்ள உணவுகளை போதுமான அளவு சாப்பிடவும்.

பால், தண்ணீர், பழங்கள், காய்கறிகள், சாலாடுகள் போன்றவற்றை பயன்படுத்த தவறாதீர்கள். காபி, டீ, மதுபானங்கள் போன்றவற்றை தவிருங்கள்.

மன நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள்.

மகளிர் மருத்துவரை நாடி அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
எடை, ரத்த அழுத்தம், சிறுநீர்ப்பரிசோதனை போன்றவை முக்கியம்.

அழுத்தம் கொடுத்து இருமுவது, தும்முவது போன்றவற்றை தவிருங்கள்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் அதை அடக்கி வைக்காமல் கழித்துவிடுங்கள்.

குதித்தல், ஓடுதல், வேகமாக ஏறுதல், சவாரி செய்தல், அதிர்ச்சியடைதல், விழுதல் போன்றவற்றை தவிருங்கள்.

ரத்த இழப்பு ஏற்பட்டால் அது உங்களுடைய குழந்தையின் ரத்தத் தேவையையும் குறைவாக்கும் என்பதை உணர்ந்து ரத்தம் அதிகரிக்க வழி செய்யுங்கள்,

கைகால்கள்வீங்குதல், உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், களைப்பாக இருந்தால் உடனடியாக மருத்துவரை பாருங்கள்.

கர்ப்பக் காலத்தின் போது கருச்சிதைவு ஏற்படாமலும் ரத்தப் போக்கு ஏற்படுவதுண்டு. இதற்காக பயந்துகொண்டு கர்ப்பத்திற்கு தீங்கு தேடிக்கொள்ளாதீர்கள்.

கர்ப்பக் காலத்தில் சண்டைச் சச்சரவுகளை நீக்கிவிடுங்கள். மனதையும் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் பிறக்கப்போகும் குழந்தை நலமாகவும் வளமாகவும் இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக