Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 4:39 pm
» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm
» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm
» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm
» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான் :(
Page 1 of 1
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான் :(
பொள்ளாச்சி:""வருங்காலத்தில் விவசாயத்தை இயந்திரமயமாக்கினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது,'' என்று வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி பேசினார்.பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், மக்காச்சோளம் வயல்விழா, ஆத்மா திட்டத்தின் கீழ் பருத்தி பண்ணை பயிற்சி நிறைவு விழா, காமதேனு உழவர் மன்ற இரண்டாம் ஆண்டு துவங்க விழா என முப்பெரும் விழா நடந்தது. உழவர் மன்ற தலைவர் ஜெயராமன் வரவேற்றார்.
வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி பேசியதாவது:விவசாய தொழில்நுட்பத்தை முறையாக கடைபிடிப்பதால் பருத்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.கோவை வேளாண் பல்கலையில் இதுவரை 756 பயிர் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை என்ற குறைபாடு உள்ளது. வருங்காலத்தில் விவசாயத்தை இயந்திரமயமாக்கினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.
அதனால், 149 புதிய பண்ணை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெல் சாகுபடி நூறு சதவீதம் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.கரும்பு, பருத்தி அறுவடைக்கு இயந்திரம் தயாரிக்கும் முயற்சியில் பல்கலை ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்கலை விரிவாக்க மையம் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வருகிறது.தமிழகத்தில் 56 பயிர் ரகங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டது. அதை கட்டுப்படுத்த அமெரிக்காவில் இருந்து ஒட்டுண்ணி கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு இலவசமாக 12 லட்சம் ஒட்டுண்ணி வழங்கப்பட்டது.
இதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. பல்கலை பணியாளர்கள் 13 சந்தைகளில் காய்கறி விலை நிலவரங்களை தெரிந்து விவசாயிகளுக்கு தெரிவிக்கின்றனர். பல்கலையில் பதிவு செய்துள்ள 40 ஆயிரம் விவசாயிகளுக்கு மொபைல்போன் மூலம் தினமும் எஸ்.எம்.எஸ்., வழியாக விலை நிலவரங்கள் அனுப்பப்படுகின்றன. வேளாண் பல்கலை மற்றும் விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள மக்காச்சோள செயல்விளக்க திடலில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்த ரகம் ஆய்வக பரிசோதனை முடிந்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும். நல்ல விதையையும், தொழில்நுட்பத்தையும் கையாளும் போது எதிர்பார்ப்பதை விட கூடுதல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர்
வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி பேசியதாவது:விவசாய தொழில்நுட்பத்தை முறையாக கடைபிடிப்பதால் பருத்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.கோவை வேளாண் பல்கலையில் இதுவரை 756 பயிர் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை என்ற குறைபாடு உள்ளது. வருங்காலத்தில் விவசாயத்தை இயந்திரமயமாக்கினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.
அதனால், 149 புதிய பண்ணை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெல் சாகுபடி நூறு சதவீதம் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.கரும்பு, பருத்தி அறுவடைக்கு இயந்திரம் தயாரிக்கும் முயற்சியில் பல்கலை ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்கலை விரிவாக்க மையம் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வருகிறது.தமிழகத்தில் 56 பயிர் ரகங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டது. அதை கட்டுப்படுத்த அமெரிக்காவில் இருந்து ஒட்டுண்ணி கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு இலவசமாக 12 லட்சம் ஒட்டுண்ணி வழங்கப்பட்டது.
இதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. பல்கலை பணியாளர்கள் 13 சந்தைகளில் காய்கறி விலை நிலவரங்களை தெரிந்து விவசாயிகளுக்கு தெரிவிக்கின்றனர். பல்கலையில் பதிவு செய்துள்ள 40 ஆயிரம் விவசாயிகளுக்கு மொபைல்போன் மூலம் தினமும் எஸ்.எம்.எஸ்., வழியாக விலை நிலவரங்கள் அனுப்பப்படுகின்றன. வேளாண் பல்கலை மற்றும் விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள மக்காச்சோள செயல்விளக்க திடலில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்த ரகம் ஆய்வக பரிசோதனை முடிந்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும். நல்ல விதையையும், தொழில்நுட்பத்தையும் கையாளும் போது எதிர்பார்ப்பதை விட கூடுதல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
» உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில்!
» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
» இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்
» விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்
» உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில்!
» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
» இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்
» விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|