புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
284 Posts - 45%
heezulia
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
19 Posts - 3%
prajai
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
7 Posts - 1%
mruthun
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_m102ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 11:20 pm

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா



புது தில்லி, செப். 15: ப. சிதம்பரம் நிதியமைச்சர் இருந்தபோது அவருடன் கலந்து ஆலோசித்த பிறகே அலைக்கற்றை உரிமத்துக்கான தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசா வியாழக்கிழமை நேரில் வாதாடினார்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து தேதி எதுவும் நீதிபதி குறிப்பிடவில்லை.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சுப்பிரமணியன் சுவாமி: அப்போது, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

""இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமம் தொகையை அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசாவும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும் ஆலோசித்து முடிவு எடுத்ததாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.

ஆ. ராசா வாதம்: ""2008 ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் 6.2 மெகா ஹர்ட்ஸ் மேல் உள்ள அலைக்கற்றை உரிமங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) நான் பரிந்துரை செய்தேன்.

அதன் பின்னர்தான் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துடன் ஆலோசித்து உரிமங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. டிராய் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்து உள்ளது.

2003 ஆம் ஆண்டில் இருந்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த அருண் சௌரி, தயாநிதி மாறன் ஆகியோர் 56 உரிமங்களை வழங்கியுள்ளனர். அவர்கள் செய்தது சரி என்றால், 122 உரிமங்கள் வழங்கிய நான் என்ன தவறு செய்தேன்? அவர்கள் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் (ராசா) கடைப்பிடித்தேன். என்னால் அரசுக்கு வருவாய் அதிகரித்து உள்ளது. ஆகையால் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக டிராய் அளித்துள்ள அறிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை கணக்கிட முடியாது என்று டிராய் அளித்துள்ள அறிக்கை கருத்தில் கொள்ள முடியாது என்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜாரன மூத்த வழக்குரைஞர் லலித் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராசாத்தி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மக்களவை உறுப்பினர்கள் வசந்தி ஸ்டான்லி, ஜெயதுரை ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

ஷாகித் பல்வாவுக்கு நீதிபதி கண்டனம்

இந்த வழக்கில் சி.பி.ஐ. வழக்குரைஞர் லலித் வாதாடி கொண்டிருந்தார். அப்போது ஸ்வான் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் ஷாகித் உஸ்மான் பல்வா நின்றுக் கொண்டிருந்தார். அவர் மீது லலித் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பல்வா குறுக்கிட்டுப் பேசினார். அதை நீதிபதி சைனி கண்டித்தார். தன்னுடைய வழக்குரைஞர் இல்லாததால் குறுக்கிட்டுப் பேசுவதாகவும் பல்வா பதிலளித்தார்.

இதனால் கோபமுற்ற நீதிபதி, அமைதியாக இல்லையென்றால் அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி காவலருக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, 2 ஜி வழக்கு நடைபெறும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் அமர்வதற்கு போதிய இடம் இல்லை என்று இந்த வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் நீதிபதி சைனியிடம் முறையிட்டனர்.

அனைவருக்கும் இடம் வசதி இருக்கும் வகையில் நீதிமன்றத்தை விஞ்ஞான பவனுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 16, 2011 11:48 pm

விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞான பவனில் நீதிமன்றம் புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 16, 2011 11:56 pm

கடைசியில யாரு தான் குத்தவாளி புன்னகை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 17, 2011 12:00 am

எல்லாருமே திருட்டுபசங்கதான்... தனியா யார சொல்ல என்ன கொடுமை சார் இது
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 17, 2011 12:02 am

எல்லாரும் பங்கு போட்டு தான் செய்யுராங்க
யாராவது ஒரு ஆளு மாட்டிக்குவாங்க ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக