ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா

3 posters

Go down

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Empty 2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா

Post by இளமாறன் Fri Sep 16, 2011 11:20 pm

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா



புது தில்லி, செப். 15: ப. சிதம்பரம் நிதியமைச்சர் இருந்தபோது அவருடன் கலந்து ஆலோசித்த பிறகே அலைக்கற்றை உரிமத்துக்கான தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசா வியாழக்கிழமை நேரில் வாதாடினார்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து தேதி எதுவும் நீதிபதி குறிப்பிடவில்லை.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சுப்பிரமணியன் சுவாமி: அப்போது, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

""இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமம் தொகையை அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசாவும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும் ஆலோசித்து முடிவு எடுத்ததாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.

ஆ. ராசா வாதம்: ""2008 ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் 6.2 மெகா ஹர்ட்ஸ் மேல் உள்ள அலைக்கற்றை உரிமங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) நான் பரிந்துரை செய்தேன்.

அதன் பின்னர்தான் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துடன் ஆலோசித்து உரிமங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. டிராய் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்து உள்ளது.

2003 ஆம் ஆண்டில் இருந்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த அருண் சௌரி, தயாநிதி மாறன் ஆகியோர் 56 உரிமங்களை வழங்கியுள்ளனர். அவர்கள் செய்தது சரி என்றால், 122 உரிமங்கள் வழங்கிய நான் என்ன தவறு செய்தேன்? அவர்கள் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் (ராசா) கடைப்பிடித்தேன். என்னால் அரசுக்கு வருவாய் அதிகரித்து உள்ளது. ஆகையால் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக டிராய் அளித்துள்ள அறிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை கணக்கிட முடியாது என்று டிராய் அளித்துள்ள அறிக்கை கருத்தில் கொள்ள முடியாது என்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜாரன மூத்த வழக்குரைஞர் லலித் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராசாத்தி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மக்களவை உறுப்பினர்கள் வசந்தி ஸ்டான்லி, ஜெயதுரை ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

ஷாகித் பல்வாவுக்கு நீதிபதி கண்டனம்

இந்த வழக்கில் சி.பி.ஐ. வழக்குரைஞர் லலித் வாதாடி கொண்டிருந்தார். அப்போது ஸ்வான் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் ஷாகித் உஸ்மான் பல்வா நின்றுக் கொண்டிருந்தார். அவர் மீது லலித் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பல்வா குறுக்கிட்டுப் பேசினார். அதை நீதிபதி சைனி கண்டித்தார். தன்னுடைய வழக்குரைஞர் இல்லாததால் குறுக்கிட்டுப் பேசுவதாகவும் பல்வா பதிலளித்தார்.

இதனால் கோபமுற்ற நீதிபதி, அமைதியாக இல்லையென்றால் அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி காவலருக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, 2 ஜி வழக்கு நடைபெறும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் அமர்வதற்கு போதிய இடம் இல்லை என்று இந்த வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் நீதிபதி சைனியிடம் முறையிட்டனர்.

அனைவருக்கும் இடம் வசதி இருக்கும் வகையில் நீதிமன்றத்தை விஞ்ஞான பவனுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Empty Re: 2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா

Post by dsudhanandan Fri Sep 16, 2011 11:48 pm

விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞான பவனில் நீதிமன்றம் புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Empty Re: 2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா

Post by அசுரன் Fri Sep 16, 2011 11:56 pm

கடைசியில யாரு தான் குத்தவாளி புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Empty Re: 2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா

Post by dsudhanandan Sat Sep 17, 2011 12:00 am

எல்லாருமே திருட்டுபசங்கதான்... தனியா யார சொல்ல என்ன கொடுமை சார் இது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Empty Re: 2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா

Post by இளமாறன் Sat Sep 17, 2011 12:02 am

எல்லாரும் பங்கு போட்டு தான் செய்யுராங்க
யாராவது ஒரு ஆளு மாட்டிக்குவாங்க ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா Empty Re: 2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum