புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_lcapபசிக்கு சோறு தந்தால் போதும்! I_voting_barபசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_lcapபசிக்கு சோறு தந்தால் போதும்! I_voting_barபசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
பசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_lcapபசிக்கு சோறு தந்தால் போதும்! I_voting_barபசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_lcapபசிக்கு சோறு தந்தால் போதும்! I_voting_barபசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
பசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_lcapபசிக்கு சோறு தந்தால் போதும்! I_voting_barபசிக்கு சோறு தந்தால் போதும்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பசிக்கு சோறு தந்தால் போதும்!


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Sep 16, 2011 9:18 pm

பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்


பொதுவாக நல்ல திரைப்பட பாடல்கள், நவரசங்களை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது. அந்தவகையில், பழைய காலத்து திரைப்பட பாடல்கள் ஒன்று இன்றும் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டதாகும். பசி கொடுமையால் வாடும் ஒரு குழந்தை பாடுவாள், `அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே, பாலும் பழமும் வேண்டாம் தாயே, பசிக்கு சோறு தந்தால் போதும்...' என்று பாடுவாள். இந்த பாடலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார், `இனியொரு விதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடினார்.

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்.

பெரியவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டாலும், அவர்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் ஒருபோதும் பட்டினி கிடக்கமாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் போய் சத்துணவை சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக்கொள்வார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். ஆனால், பிறந்ததில் இருந்தே வசதியோடு வாழ்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது ஆசான் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் பசியை ஆற்றினார். நான், பெரியவர்களின் பசியை ஆற்றுகிறேன் என்று சூளுரைத்து கடந்தமுறை ஆட்சிக்கு வந்த நேரத்தில், அதாவது 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கோவில்களில் `அன்னதான திட்டத்தை' செயல்படுத்தினார். வயிற்றில் பசியோடு ஈரத்துணியை கட்டிக்கொண்டு வருபவனால், கடவுளை நிச்சயமாக முழு மனதோடு வணங்க முடியாது. அவர் அன்று தொடங்கி வைத்த திட்டம் 362 கோவில்கள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்த கோவில்களில் எல்லாம் மதியம் பசி ஆறியவர்கள் ஏராளம், ஏராளம். இப்போது மேலும் 106 கோவில்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். பசிப்பிணி போக்கும் இந்த திட்டம் மிகவும் போற்றுதற்குரியதாகும். இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த நாள், திருமண நாள் மற்றும் தங்கள் வீட்டில் நினைவுகூரும் மறைந்தவர்களின் நினைவு நாள், எல்லாவற்றிலும் திருக்கோவில்களில் அன்னதானம் அளிக்க மக்கள் முன்வரவேண்டும்.

முதல்-அமைச்சர் கொண்டுவந்த அற்புதமான திட்டத்தை இந்து கோவில்களோடு நிறுத்திவிடக்கூடாது. இதை ஒரு முன்மாதிரியாக கொண்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தினரும் தங்கள் வழிபாட்டு தலங்களில் இதுபோன்ற அன்னதான திட்டத்தை செயல்படுத்தவேண்டும். நாட்டில் எத்தனையோ மணி மண்டபங்கள், நினைவாலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம்கூட இதுபோன்ற அன்னதான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர முன்வரவேண்டும். இலவச உணவு திட்டத்தின் மூலகர்த்தாவாக விளங்கிய எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் என்றாலும் சரி, மாம்பலம் நினைவு இல்லம் என்றாலும் சரி, `கருணை தெய்வம் கைகள் நீட்டி, அணைக்கத் தாவும் ஆலயம், காலமெல்லாம் திறந்து காணும், கதவில்லாத ஆலயம்!' என்றே அவர்பால் அன்புகொண்டவர்கள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் பசியாற சாப்பிடுவதை கண்டு, மனமகிழ்ந்த எம்.ஜி.ஆரை போற்றும் வகையில், இங்கும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவதுதான் அவரது நினைவை போற்றுவதாக அமையும்.

திருக்கோவில்களில் ஜெயலலிதா கொண்டுவந்த அன்னதான திட்டத்தைபோல, நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் இடங்களில் இதுபோல `அன்னதான திட்டத்தை' தொடங்கி, பசிப்பிணி என்பது நிச்சயமாக தமிழ்நாட்டில் இல்லை என்ற கருணை செயல்களை தொடங்க வேண்டும் என்பதே, நல்ல உள்ளங்களின் கோரிக்கையாகும்.
Thanks - http://dailythanthi.com/article.asp?NewsID=674113&disdate=9/15/2011

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 12:18 pm

[quote="thillalangadi"]பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்."

மன்னிக்கவும்...சத்துணவுத் திட்டம் ....பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டதாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக