ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம் செய்வது எப்படி ?

+8
Manik
kitcha
ரேவதி
இளமாறன்
கார்த்திக்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
aathma
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 5 Empty சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Fri Sep 16, 2011 7:44 pm

First topic message reminder :

என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?

யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


சமாதானம் செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 3:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:


எண்ணங்களின் தொகுப்பு அல்லது சிந்தனையின் இருப்பிடம் தான்
மனம். ஆக நம்மில் எழும் இந்த எண்ணங்களை எல்லாம் நம்மால் உயிர்பிக்க முடிவதில்லை. ஒரு சில ஆசைகள் மடிந்துவிடுகிறன. இது வாழ்க்கையின் எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.

மனதை கொன்றுவிட்டுதான் மன வாழ்க்கையா என்கிறீர்கள்!!

மணவாழ்க்கையில் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் சிலசமயங்களில் மனதை கொன்றுவிட்டுத்தான் இயங்குகிறது.

இன்னும் ஒன்று சொல்கிறேன்

இது நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நாகா அவர்களுடையது.

நாய்கள்- வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்- அதை முத்தமிடுகிறான் -என்றாலும்…
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.



மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்க்கையின் நிதர்சனங்களை . நன்றி நன்றி நன்றி

நீங்கள் கூறுவது கசப்பான உண்மை . சோகம்

கசப்பானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் புன்னகை

மிக்க நன்றிகள் பெருமாள்




அய்யம் பெருமாள் .நா wrote:

இல்ல கார்த்திக் , நிச்சயதார்த்தம் நடந்தேறிவிட்டது , இனி வேறு மாப்பிள்ளை பார்க்க முடியாது


நீங்களே இன்னும் இந்த கேடுகெட்ட சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு கட்டுபடுகிறீர்கள். ஏன்.. ?

வேறு வழி இல்லை நண்பரே , கட்டுபட்டுதான் தீரவேண்டும்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by ayyamperumal Sat Sep 17, 2011 3:51 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:


எண்ணங்களின் தொகுப்பு அல்லது சிந்தனையின் இருப்பிடம் தான்
மனம். ஆக நம்மில் எழும் இந்த எண்ணங்களை எல்லாம் நம்மால் உயிர்பிக்க முடிவதில்லை. ஒரு சில ஆசைகள் மடிந்துவிடுகிறன. இது வாழ்க்கையின் எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.

மனதை கொன்றுவிட்டுதான் மன வாழ்க்கையா என்கிறீர்கள்!!

மணவாழ்க்கையில் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் சிலசமயங்களில் மனதை கொன்றுவிட்டுத்தான் இயங்குகிறது.

இன்னும் ஒன்று சொல்கிறேன்

இது நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நாகா அவர்களுடையது.

நாய்கள்- வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்- அதை முத்தமிடுகிறான் -என்றாலும்…
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.



மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்க்கையின் நிதர்சனங்களை . நன்றி நன்றி நன்றி

நீங்கள் கூறுவது கசப்பான உண்மை . சோகம்

கசப்பானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் புன்னகை

மிக்க நன்றிகள் பெருமாள்




அய்யம் பெருமாள் .நா wrote:

இல்ல கார்த்திக் , நிச்சயதார்த்தம் நடந்தேறிவிட்டது , இனி வேறு மாப்பிள்ளை பார்க்க முடியாது


நீங்களே இன்னும் இந்த கேடுகெட்ட சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு கட்டுபடுகிறீர்கள். ஏன்.. ?

வேறு வழி இல்லை நண்பரே , கட்டுபட்டுதான் தீரவேண்டும்


அய்யய்யோ என்னங்க எள்ளுபாட்டி சமாதானம் ஆகிட்டங்க.
நான் நிறைய எதிர்பார்த்தேன். போச்சு எல்லாம் போச்சு ...

ஆனாலும் நன்றி !!!


சமாதானம் செய்வது எப்படி ? - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum