புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமாதானம் செய்வது எப்படி ?
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .
என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்
திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?
என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் .
என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்
இவளை எப்படி சமாதானம் செய்வது ?
யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .
என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்
திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?
என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் .
என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்
இவளை எப்படி சமாதானம் செய்வது ?
யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ம்ம்ம் பாத்துட்டேன் கொள்ளுபாட்டி எல்லா வீட்லயும் மாமியார் அப்படித்தான் இருக்காங்க............ அதை உங்கள் தோழிக்கு புரியவையுங்கள் ......
சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.... குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும் அது எல்லாத்தையும் சரி செய்துதான் ஆகவேண்டும்...... பிறந்த வீட்டிற்கு வருடத்திற்கு ஒருமுறை வருவதே பெரியவிசயம் சில வீட்டில் அப்படிலாம் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் சந்தோசமாக..... இவருக்கு நேரம் வரும்போதெல்லாம் போன் செய்து பேசச் சொல்லுங்கள் முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள் அந்த வலி மிகவும் கொடியது...............
சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.... குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும் அது எல்லாத்தையும் சரி செய்துதான் ஆகவேண்டும்...... பிறந்த வீட்டிற்கு வருடத்திற்கு ஒருமுறை வருவதே பெரியவிசயம் சில வீட்டில் அப்படிலாம் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் சந்தோசமாக..... இவருக்கு நேரம் வரும்போதெல்லாம் போன் செய்து பேசச் சொல்லுங்கள் முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள் அந்த வலி மிகவும் கொடியது...............
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:அப்போ அவர் அந்த மாமியார் வீட்டை அஞ்சேஸ்ட் செய்து கொண்டுதான் வாழ வேண்டும் முடிவு அவர் கையில் மட்டுமே உள்ளதுaathma wrote:ரேவதி wrote:என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார்
அச்சச்சோ ! ரேவதி , இதிலும் சிக்கல் ரேவதி
மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அம்மாகோண்டாம் ,
எதற்கெடுத்தாலும் அம்மாவை கேட்டுத்தான் எல்லாம் செய்வாராம்
ஆம் ரேவதி , இனி அவள் விதிப்படி நடக்கட்டும்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஏன் கொள்ளுப்பாட்டி உங்கள் தோழிக்கு
இப்பத்தான் திருமணம் நடக்க போகிறதா ?
நானே இன்னும் ஏன் சகோதரிகளின் பிரிவை நினைத்து
துன்பத்தில் உழலுகிறேன் . இதில் இன்னொருவருக்கு
எப்படி சமாதானம் கூறமுடியும் ?
இவ்வளவு பாசமான பெண்ணை ஏன் தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்
பக்கத்து ஊரிலேயே பார்த்திருக்கலாமே ?
இருந்தாலும் ஒன்றை சொல்லுங்கள் .
பெண்கள் பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டால்
அது உண்ணும் தணியத்திர்க்கு சமம்
புகுந்த வீட்டிற்கு சென்ட்ரல் தான்
விதை நெல்லுக்கு சமம் .
வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote:
சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்....
இப்படி சொல்லி சொல்லித்தான் பெண்கள் அடிமையாக்கப்படுகிறார்கள்
பெண்ணுக்கு பொறுமையும் , சகிப்புத்தன்மையும் இருக்கவேண்டும் ( ஒரு சாதாரண மனிதனுக்கு இருப்பதைக்காட்டிலும் மிக மிக அதிக அளவில் ) அப்படிப்பட்ட பெண்தான் நல்ல பெண் என்பது போன்ற சமூக பார்வை உள்ளது நம் நாட்டில் .
இங்கு ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி
பெண்ணின் மீது விதிக்கப்படும் இதுபோன்ற கட்டுபாட்டு விலங்குகளால் அவள் மனம் கொல்லப்பட்டு , வாழ்நாள் முழுவதும் அவள் நடைபிணமாகத்தான் இருக்கிறாள்
Manik wrote:குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும்
ஆம் நண்பரே , ஆனால் வரும் மருமகள் மாத்திரமே அனைவரையும் அனுசரித்து போகவேண்டும் , மற்ற குடும்ப உறுப்பினர்கள் அவரவர் ,அவரவரது பிடிவாதத்திலேயே தான் இருப்பர் என்று கூறுவது நியாயமா ?
Manik wrote: முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள்
அது முடியாதே நண்பரே ,
பாசம் என்பது ஆளை கொள்ளும் விஷம் என்று தெரிந்தும் அந்த மாயவலையில் இருந்து யாராலும் தப்பிக்க இயலாதே
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
இவ்வளவு பாசமான பெண்ணை ஏன் தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்
பக்கத்து ஊரிலேயே பார்த்திருக்கலாமே ?
இங்கு ஊர் தூரம் பற்றி கவலை இல்லை நண்பரே ,
மாப்பிள்ளை வீட்டாரின் மனதூரம்தான் அதிகம்
மனிதாபிமானத்தை விட்டு
அய்யம் பெருமாள் .நா wrote:வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது
சரிதான் நண்பரே ,
மனதை கொன்றுவிட்டுதான்
மணவாழ்க்கையா ?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கொள்ளுபாட்டி நீங்க சொல்றது தப்பு நம்ம வீட்டுல அப்பா கொஞ்சம் கோவப்படுவாங்க ஆனால் அந்த சிறு கோவம் கூட அம்மா நம்ம மேல படமாட்டாங்க...... இதுதான் சகிப்புத்தன்மை, பாசம் இதுக்கு பேர் அடிமை இல்ல இதேமாதிரி அத்தனை உறவுகளையும் பார்த்தால் இன்னும் நல்லாயிருக்கும் அதைத்தான் முன்னோர்கள் சொல்லிருக்காங்க அதை நீங்க தவறா புரிஞ்சிட்டு இருக்கீங்க அவ்ளோதான் கொள்ளுபாட்டி ...... உங்களுக்கு இதை விரிவா அப்பறமா சொல்றேன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote: இதுதான் சகிப்புத்தன்மை, பாசம் இதுக்கு பேர் அடிமை இல்ல இதேமாதிரி அத்தனை உறவுகளையும் பார்த்தால் இன்னும் நல்லாயிருக்கும்
இதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் . ஒருவர் மாத்திரம் அல்ல
ஒருவர் மாத்திரமே அப்படி இருக்கவேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதால்தான் பிரச்சினையே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்ப நீங்க யார் மேலயோ கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் எதாவது பிரச்சினையா கொள்ளுபாட்டி ஏன் இப்ப டென்சன் ஆகுறீங்க......... ரிலாக்ஸ் கொள்ளுபாட்டி...... எல்லாரும் இருந்துட்டா அப்பறம் ஏன் சண்டை பிரச்சினை எல்லாம் ......... எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பன்னித்தான் வாழவேண்டியிருக்கு கொள்ளுபாட்டி .......... உங்க தோழிக்கு சமாதானம் சொல்றத விட எங்க கூட சண்டைதான் அதிகமா போடுறீங்க
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote:இப்ப நீங்க யார் மேலயோ கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் எதாவது பிரச்சினையா கொள்ளுபாட்டி ஏன் இப்ப டென்சன் ஆகுறீங்க......... ரிலாக்ஸ் கொள்ளுபாட்டி...... உங்க தோழிக்கு சமாதானம் சொல்றத விட எங்க கூட சண்டைதான் அதிகமா போடுறீங்க
இல்லை நண்பரே , நான் சண்டை போடவில்லை
தோழியவளின் துயரத்தை என்னால் போக்க இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் , அழுகையில் எழுந்த வார்த்தைகள் அவை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அச்சச்சோ அழுகாதீங்க கொள்ளுபாட்டி பெண்களுக்கு இந்த காலகட்டங்கள் ரொம்பவும் கஷ்டமாதான் இருக்கும் நானும் என் தங்கையை அனுப்பி வைப்பதில் மிகவும் சிரமம் கொண்டேன்............. நாம்தான் எப்படியாவது கண்ணீரை துடைத்து வழியனுப்ப வேண்டும்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|