Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூம் கேட்ட எறும்பு.
+8
krishnaamma
kitcha
முகம்மது ஃபரீத்
இளமாறன்
கே. பாலா
aathma
dsudhanandan
rameshnaga
12 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ரூம் கேட்ட எறும்பு.
யாரும் பார்க்காதபோது..குழந்தை
ஒரு எறும்பைப் பிடித்து அடைத்துவிட்டான்..
தனது குட்டி டப்பாவிற்குள்.
"ஏண்டா! இப்படிப் பண்ணுகிறாய்?"-என்றவுடன்..
"திரு..திரு.." என முழித்தவன்..
நான் எதிர்பார்க்காதபடி..
"அதுதாம்பா..தூங்கறதுக்கு ரூம் கேட்டது!"என்றான்.
அவன் பதிலில் அசந்தபடியே...
"சரிடா! ரூம் கொடுத்தாயே! பெட் குடுத்தாயா?"..என்றேன்!
கொஞ்சம் கூட சளைக்காமல்..
"ஓ!"என்றவன்...தன்னுடைய குட்டி டப்பாவைத் திறந்தான்.
ஒரு குட்டிப் பஞ்சுப் பொதியின் மேல்
ஆனந்தமாக அலைந்து கொண்டிருந்தது
அவனுடைய எறும்பு.
ஒரு எறும்பைப் பிடித்து அடைத்துவிட்டான்..
தனது குட்டி டப்பாவிற்குள்.
"ஏண்டா! இப்படிப் பண்ணுகிறாய்?"-என்றவுடன்..
"திரு..திரு.." என முழித்தவன்..
நான் எதிர்பார்க்காதபடி..
"அதுதாம்பா..தூங்கறதுக்கு ரூம் கேட்டது!"என்றான்.
அவன் பதிலில் அசந்தபடியே...
"சரிடா! ரூம் கொடுத்தாயே! பெட் குடுத்தாயா?"..என்றேன்!
கொஞ்சம் கூட சளைக்காமல்..
"ஓ!"என்றவன்...தன்னுடைய குட்டி டப்பாவைத் திறந்தான்.
ஒரு குட்டிப் பஞ்சுப் பொதியின் மேல்
ஆனந்தமாக அலைந்து கொண்டிருந்தது
அவனுடைய எறும்பு.
Re: ரூம் கேட்ட எறும்பு.
பாப்பா என்னமாதிரி இல்ல... நல்ல அறிவுள்ள பாப்பா..
எறும்பு கவிதை கரும்பு...
எறும்பு கவிதை கரும்பு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ரூம் கேட்ட எறும்பு.
சிறுகதை அருமையாக உள்ளது ரமேஷ்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ரூம் கேட்ட எறும்பு.
rameshnaga wrote:அடக் கடவுளே! நான் எழுதினதைக் கவிதைன்னுதானே
நினைச்சேன்!
கவிதையின் கரு வித்தியாசமாக , அருமையாக உள்ளது நண்பரே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஆனால் உரைநடையில் அமைந்து உள்ளதால் அதை சிறுகதையாக எடுத்துக்கொள்வோம்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ரூம் கேட்ட எறும்பு.
ரொம்பவும் நன்றி! ஆத்மா.
கவிதையின் தளம் வெகுவாக விரிந்துவிட்டது..ஆத்மா.
பா வகைகள்..மரபுக் கவிதைகள்..வசன கவிதைகளைத் தாண்டி...உரைநடைக் கவிதைகளும் தமிழில் அறிமுகமாகிவிட்டன ஆத்மா. சங்கரராமசுப்ரமணியன்..
போன்றவர்களெல்லாம் தமிழில் உரைநடைக் கவிதையை அறிமுகப் படுத்தி விட்டனர். கவிதையை
எல்லோரும் கைக்கொள்ளும் வண்ணம்...எளிமையாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது கவிதை. அந்த வகையிலான வழியில்..நான் மேற்கொள்ளும் சிறு..சிறு..
சோதனை முயற்சிகள்தாம் இவை.
உங்களுடைய..பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் ஆத்மா.
கவிதையின் தளம் வெகுவாக விரிந்துவிட்டது..ஆத்மா.
பா வகைகள்..மரபுக் கவிதைகள்..வசன கவிதைகளைத் தாண்டி...உரைநடைக் கவிதைகளும் தமிழில் அறிமுகமாகிவிட்டன ஆத்மா. சங்கரராமசுப்ரமணியன்..
போன்றவர்களெல்லாம் தமிழில் உரைநடைக் கவிதையை அறிமுகப் படுத்தி விட்டனர். கவிதையை
எல்லோரும் கைக்கொள்ளும் வண்ணம்...எளிமையாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது கவிதை. அந்த வகையிலான வழியில்..நான் மேற்கொள்ளும் சிறு..சிறு..
சோதனை முயற்சிகள்தாம் இவை.
உங்களுடைய..பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் ஆத்மா.
Re: ரூம் கேட்ட எறும்பு.
பஞ்சு பொதியை ஈரமாக்கி ஏ. சி. ரூம் கொடுக்கலாமே
அருமையான கவிதை பாராட்டுக்கள் நாகா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருமையான கவிதை பாராட்டுக்கள் நாகா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: ரூம் கேட்ட எறும்பு.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» ரூம் மென்ட்
» மொபைல் ஷோ ரூம்
» இணைய கலாட்டா
» ரூம் போட்டு யோசிப்போமில்லே...!
» ரூம் மென்ட்
» மொபைல் ஷோ ரூம்
» இணைய கலாட்டா
» ரூம் போட்டு யோசிப்போமில்லே...!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|