புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாட்டில் போலிகளின் குரலுக்கு கிடைக்கும் மரியாதையும் விளம்பரமும் நல்லவர்கள் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளுக்குக் கிடைப்பதே இல்லை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள்.
‘எதிர்ப்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. சிறுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதை, மானத்தோடு விலகி நின்று மக்கள் பணியாற்றுகிறோம்’ என்ற அவரது தன்மான முடிவுக்குப் பின், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன.
ஈழப் பிரச்சினையில் எல்லோரும் எதெதற்கோ சமரசம் செய்து கொண்டனர், ‘ஈழமும் அதன் மக்களுமே உயிர்மூச்சு’ என்று முழங்கும் சீமான் உள்பட.
ஆனால் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் மயங்காமல் தன் கடமையைச் சரியாக செய்துவரும் தமிழ் தலைவர் வைகோ மட்டுமே.
செப்டம்டர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார் வைகோ.
தேர்தலின் போது, ஜெயலலிதாவே வேண்டி வேண்டிக் கேட்டும் பேச நேரில் போகாத வைகோ, இன்று மூன்று தமிழரின் உயிருக்காக தனது நிலைமையிலிருந்து இறங்கிப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்.
அரசமைப்பில் பெரிய பதவியில் வைகோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்மானத்தில் அவர் யாரும் நெருங்கமுடியாத சிகரத்தில் உள்ள அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். மூன்று உயிர்களுக்காக மீட்பு முழக்கமிடும் தமிழ் உணர்வாளர்களின் பிரதிநிதியாக வைகோ அவர்களை மதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழைகிறோம்.
தமிழக அரசியலில் உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தலைவர் வைகோ. மக்கள் அவரைப் புரிந்து கொண்டால் நிச்சயம் அது நடக்கும்!
-டாக்டர் எஸ் சங்கர்
நன்றி :என்வழி
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள்.
‘எதிர்ப்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. சிறுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதை, மானத்தோடு விலகி நின்று மக்கள் பணியாற்றுகிறோம்’ என்ற அவரது தன்மான முடிவுக்குப் பின், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன.
ஈழப் பிரச்சினையில் எல்லோரும் எதெதற்கோ சமரசம் செய்து கொண்டனர், ‘ஈழமும் அதன் மக்களுமே உயிர்மூச்சு’ என்று முழங்கும் சீமான் உள்பட.
ஆனால் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் மயங்காமல் தன் கடமையைச் சரியாக செய்துவரும் தமிழ் தலைவர் வைகோ மட்டுமே.
செப்டம்டர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார் வைகோ.
தேர்தலின் போது, ஜெயலலிதாவே வேண்டி வேண்டிக் கேட்டும் பேச நேரில் போகாத வைகோ, இன்று மூன்று தமிழரின் உயிருக்காக தனது நிலைமையிலிருந்து இறங்கிப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்.
அரசமைப்பில் பெரிய பதவியில் வைகோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்மானத்தில் அவர் யாரும் நெருங்கமுடியாத சிகரத்தில் உள்ள அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். மூன்று உயிர்களுக்காக மீட்பு முழக்கமிடும் தமிழ் உணர்வாளர்களின் பிரதிநிதியாக வைகோ அவர்களை மதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழைகிறோம்.
தமிழக அரசியலில் உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தலைவர் வைகோ. மக்கள் அவரைப் புரிந்து கொண்டால் நிச்சயம் அது நடக்கும்!
-டாக்டர் எஸ் சங்கர்
நன்றி :என்வழி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
உண்மை தான் ..
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சுத்தமானவர் !
பள்ளி காலத்திலேயே இவரது பேச்சை கேட்ட காந்தியின் பேரன், பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி பேச இவரை அழைத்து சென்றாராம். ஈழப் போரில் காயப்பட்ட 100 மக்களை தான் சொந்த வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தவர். இதற்காக இவர் திமபி சிறை தண்டனை அனுபவித்தார். இவரது வீட்டில் விருந்து சாப்பிடாத பெரிய மனிதர்களை இல்லை எனலாம். ஆனால் அவரது அரசியல் வாழ்வில் அவர் தோழ்வி அடைந்தாலும்
ஔவையாரின் வரிகளின் படி " வென்றிலன் ஆயினும் வீரன் இவனே" என்று கூறலாம். ஆனாலும் இவரது அரசியலிலும் சில சந்தேகங்கள் உண்டு.
நல்ல பதிவு ரபீக் ! நன்றி !
பள்ளி காலத்திலேயே இவரது பேச்சை கேட்ட காந்தியின் பேரன், பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி பேச இவரை அழைத்து சென்றாராம். ஈழப் போரில் காயப்பட்ட 100 மக்களை தான் சொந்த வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தவர். இதற்காக இவர் திமபி சிறை தண்டனை அனுபவித்தார். இவரது வீட்டில் விருந்து சாப்பிடாத பெரிய மனிதர்களை இல்லை எனலாம். ஆனால் அவரது அரசியல் வாழ்வில் அவர் தோழ்வி அடைந்தாலும்
ஔவையாரின் வரிகளின் படி " வென்றிலன் ஆயினும் வீரன் இவனே" என்று கூறலாம். ஆனாலும் இவரது அரசியலிலும் சில சந்தேகங்கள் உண்டு.
நல்ல பதிவு ரபீக் ! நன்றி !
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே
என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது
என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
pgasok wrote:இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே
என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது
கருத்துக்கு நன்றி !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
வை கோ தமிழ் நாட்டில் தான் மதிக்கபடவில்லை அவரின் ஒழுக்கம் பஞ்சப் வரை தெரியும். பஞ்சாபில் அதன் முதல்வர் வை கோவை அழைத்து மரியாதை செய்தார். ராம்ஜெத்மேலானி வைகோ தனது சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார் . ஆனால் நமக்கு தான் அது தெரியாது. வைகோ மண்ணில் புதையுண்டு கிடக்கும் வைரம் அதன் தமிழக மண்ணுக்கு தெரியாது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
உண்மைதான். நாம் மகத்தானவர்களை என்றுமே மதிப்பதில்லை.
உதாரணத்திற்கு..திரு. நல்லக்கண்ணு ., சங்கரய்யா..முதலான தலைவர்கள்.
இவர்கள் தேர்தலில் நின்றால்..நம் நாட்டில் அவர்களுக்கு டெபாசிட் தான்
போகும். தமிழகத்தை..வெகு உண்மையாகவே..முன்னெடுத்துச் செல்லக்
கூடிய தலைவர்களில் ஒருவராக..வைகோ ..இருந்திருப்பார் என்பது
நிச்சயம். தனது பண்பாடான நடவடிக்கைகளால்..எல்லோருடனும் மிகச்
சீரிய உறவைப் பேண முயற்சிப்பவர் அவர். என்ன செய்வது..? மக்கள்
சக்தி அவருடைய தலைமையை முழு நம்பிக்கையோடு ஏற்க மறுக்கிறதே?
காந்தியையே கொன்ற தேசத்தில்...நல்லவர்கள் கையில் நாடு என்பதெல்லாமே பகல் கனவாகி விடும் போலிருக்கிறது.
உதாரணத்திற்கு..திரு. நல்லக்கண்ணு ., சங்கரய்யா..முதலான தலைவர்கள்.
இவர்கள் தேர்தலில் நின்றால்..நம் நாட்டில் அவர்களுக்கு டெபாசிட் தான்
போகும். தமிழகத்தை..வெகு உண்மையாகவே..முன்னெடுத்துச் செல்லக்
கூடிய தலைவர்களில் ஒருவராக..வைகோ ..இருந்திருப்பார் என்பது
நிச்சயம். தனது பண்பாடான நடவடிக்கைகளால்..எல்லோருடனும் மிகச்
சீரிய உறவைப் பேண முயற்சிப்பவர் அவர். என்ன செய்வது..? மக்கள்
சக்தி அவருடைய தலைமையை முழு நம்பிக்கையோடு ஏற்க மறுக்கிறதே?
காந்தியையே கொன்ற தேசத்தில்...நல்லவர்கள் கையில் நாடு என்பதெல்லாமே பகல் கனவாகி விடும் போலிருக்கிறது.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இதோ மற்றுமொரு ஒத்தக் கொள்கைப் பதிவு...அரிதாரங்களுக்குக் கிடைக்கும் மரியாதை அங்கீகாரம் அரிதானவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற உன் ஆதங்கப் பகிர்விற்கு இப்போதுதான் நன்றி கூற முடிகிறது ரபீக்...மன்னித்துவிடு நண்பா...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|