புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அன்புள்ள கவிஞர்களே !
முன்னுரை;
கவிஞர் என்பர் யார் ?
ஒரு கவிஞர் என்பவர் வாசகனின் மனதில் ....உணர்வுகளை தூண்டி விடுகிறவர் அல்லது உணர்வுகளை உற்பத்தி செய்கிறவர்.
கவிஞனும் சிரமமும் :
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்பட வில்லையடி
வயிற்ருக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாதொரு உருண்டையும் உருளுதடி
கவிதையில் உணர்வும் செய்தி வெளிப்படும் "
சிநேகமான ஒரு அணைப்பு
அன்பாக இதழ் கவ்வி நீ தரும் அசை முத்தம்
இவற்றையெல்லாம்
சிறுக சிறுக குறைத்து கொண்டாலும்
நமக்கான தருணங்களில் -- நீ
குழந்தையை போல
தூங்கி போனாலும் - அனிச்சை செயலாய்
அதையும் ரசிக்க கற்று கொண்டேன் --
ஏன் உறக்கத்தை விலை கொடுத்து
யார் எழுதினாலும் ...
செய்தியை வெளிப்படுத்தினால் --வெற்றி பெறாது
உணர்வுகளை தந்தாள் -- வெற்றி பெறும்.
கவிதையின் அர்த்தப்புரிதல் :
மேலும்
கவிதைக்கு விமர்சனம் தேவையா ?
ஆகா
உங்கள் கவிதையில் தமிழ் அருமை
ஓஹோ
உங்கள் கவிதை தமிழுக்கே பெருமை ;;;;;...............என்று
விமர்சனத்தின் அடிப்படை :
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் என்கிற வரியை கூட குறை சொல்லியிருப்பார். மேலை நாட்டில் கீட்ஸ் என்பவர் தூங்கிகிற தான் காதலியின் கண்களை பார்த்து
மலர்கள் அரும்பாகிறது என்று எழுதியிருப்பர். அதுதான் உண்மை. கண்ணதாசனின் கவிதை சரியில்லை என்பார்.இந்த விமர்சனத்திற்கு கண்ணதாசன் பதில் கூறவில்லை.
முடிவுரை :
ஏதோ தோன்றியது எழுதினேன். இது சரியா ? தவறா ? பதில் கடிதம் எழுதுங்கள் ! நன்றி !
அன்புள்ள கவிஞர்களே !
வணக்கம்! நான் உங்களிடம் சொல்ல நினைத்த
ஒன்றினை இன்று இந்த மடலின் மூலம் சொல்லிவிடுகிறேன். முன்னுரை;
தன்னுடைய எண்ண அலைகளை, முகத்தில்
வெளிப்படுத்துகிறவர் நடிகர். எழுத்தில் வெளிப்படுத்துகிறவர் எழுத்தாளர்' பேச்சில் வெளிப்படுத்துகிறவர் பேச்சாளர்.ஆனால் இந்த இலக்கணத்திற்குள் ஒரு கவிஞரை அடக்க முடியாது.கவிஞர் என்பர் யார் ?
எங்கோ ஓர் மூலையிலிருந்து தன்னுடைய
கவிதையினை படிக்க கூடிய ரசிகன் அல்லது வாசகனின் மனதில் , ஏதாவது ஒரு எண்ண அலைகளை எழுப்பவேண்டும். இங்கு ரசிகனின் பார்வையும் கவிஞனின் பார்வையும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. ஏனென்றால் ஒரு கவிஞன் என்பவன் தன்னுடைய உணர்வுகளை அடுத்தவர்களுக்கு கடத்த முடியாது. ஆனால் ரசிகனின் மனதில் ஒரு புது உணர்வை ஏற்படுத்த முடியும். இந்த பணியை செய்வதுதான் கவிதை. இந்த மாதிரி கவிதைகளை எழுதுபவர்கள் தான் கவிஞர்கள்.ஒரு கவிஞர் என்பவர் வாசகனின் மனதில் ....உணர்வுகளை தூண்டி விடுகிறவர் அல்லது உணர்வுகளை உற்பத்தி செய்கிறவர்.
கவிஞனும் சிரமமும் :
கவிதை எழுதுவது என்பது ,, ஒரு
நாணயத்தை சுண்டிவிடுவது போல அவ்வளவு எளிதான செயல் அல்லவாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்பட வில்லையடி
வயிற்ருக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாதொரு உருண்டையும் உருளுதடி
இந்த திரையிசை பாடல் வேறொரு உணர்விற்காக
எழுத பட்டது . ஆனால் கவிதை எழுதுகிற நேரத்தில் கவிஞர்களின் மனநிலையும் இப்படித்தான் இருக்கும்.தன்னுடைய சிந்தனையை வார்த்தைகலாக்க துடிப்பார்கள்.ஆனால் சில சமயங்களில் வார்த்தை கிடைக்காது. வீட்டில் இருப்பவர்களுக்கு பயந்து ( குறிப்பாய் பெண் கவிஞர்கள் ) அமைதியாய் அமர்ந்திருந்தாலும் ,, அவர்களது மனது சுவற்றில் முட்டும்.அந்த நேரத்தில் கவிஞரின் வேதனை ஒரு தாய்மை பேரின் வலிக்கு சமம் என்றாலும் மிகை இல்லை.கவிதையில் உணர்வும் செய்தி வெளிப்படும் "
மேற்கண்ட சிரமங்களுக்கு ஆட்பட்டும், ஒருவர்
எழுதிவிடுகிற எல்லாம் கவிதையாகிவிடாது.இது பெரிய பெரிய கவிஞர்களுக்கும் பொருந்தும். பாரதியினுடைய சொல் புதிது , பொருள் புதிது , சுவை புதிது என்கிற கவிதையினை நாம் படிக்கும் போது நமக்கு எந்த விதமான உணர்வும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு செய்தி கிடைக்கிறது . இதை சொல்வதானால் பாரதியின் தரம் குறைந்துவிடாது.சிநேகமான ஒரு அணைப்பு
அன்பாக இதழ் கவ்வி நீ தரும் அசை முத்தம்
இவற்றையெல்லாம்
சிறுக சிறுக குறைத்து கொண்டாலும்
நமக்கான தருணங்களில் -- நீ
குழந்தையை போல
தூங்கி போனாலும் - அனிச்சை செயலாய்
அதையும் ரசிக்க கற்று கொண்டேன் --
ஏன் உறக்கத்தை விலை கொடுத்து
இந்த கவிதை ஒரு அறிமுக கவிஞரின் கவிதை.
( அந்த சகோதரியின் பெயர் மறந்துவிட்டது. ஏன் பள்ளி காலங்களில் படித்த கவிதை ) இதில் சிறப்பான எதுகை மோனை எதுவும் இல்லை. ஆனாலும் இதை வசிக்கும் போது நமக்குள்ளும் ஒரு விதமான பிரிவு சோகம் ஏற்ப்பட்டுவிடுகிறது. ஆக கவிதை என்பதுயார் எழுதினாலும் ...
செய்தியை வெளிப்படுத்தினால் --வெற்றி பெறாது
உணர்வுகளை தந்தாள் -- வெற்றி பெறும்.
கவிதையின் அர்த்தப்புரிதல் :
என கவிதைக்கு
என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள்;
கவிதையாய் இருப்பதுதான் அதற்க்கு அர்த்தம் .
சூரியனுக்கு அர்த்தம் என்ன ? அது
சூரியனாய் இருப்பது தானே ::::
என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள்;
கவிதையாய் இருப்பதுதான் அதற்க்கு அர்த்தம் .
சூரியனுக்கு அர்த்தம் என்ன ? அது
சூரியனாய் இருப்பது தானே ::::
இது ஈரோடு தமிழன்பனின் ஒரு கவிதை.
பொதுவாய் கவிஞர்களிடம் ,, கவிதைக்கு அர்த்தம் என்ன என்று கேட்பது தவறு. ஆனாலும் நான் செய்தாலி , ரமேஷ் நாகா, வித்யாசன் போன்றவர்களிடம் இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று கேட்பதுண்டு. அப்போது அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு தெரியாது ,, ஆனால் நான் ஏன் கேட்பேன் தெரியுமா ?என்னுடைய பார்வை .. கவிஞரின் பார்வையோடு
ஒத்து போகிறதா என்பதை அறிந்து கொள்வதர்க்காகத்தன் இந்த விசப்பரிட்சையில் ஈடுபடுவதுண்டு.மேலும்
நாம் பட்டம் பூச்சிகளுடன்
பேச வேண்டுமானால் ...
நம்மிடம் சில நல்ல நிறங்களாவது
இருக்க வேண்டும் ...
பேச வேண்டுமானால் ...
நம்மிடம் சில நல்ல நிறங்களாவது
இருக்க வேண்டும் ...
அதாவது ஒரு கவிதையினை புரிந்து கொள்ள
வேண்டுமானால் நம்மிடம் கொஞ்சம் கவித்தன்மை இருக்க வேண்டும். என்று தமிழன்பன் கூறுகிறார். ஆனால் கவித்தன்மை இருப்பவர்கள் தான் கவிதயை விரும்புவர்கள் என்பது ஏன் கருத்து.கவிதைக்கு விமர்சனம் தேவையா ?
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உண்டு :
ஒத்துகொண்டன் நக்கீரன் :
ஞானபீட பரிசை சிவன் எடுத்து கொண்டு
சாகித்திய அகாதமி பரிசை
நக்கீரனுக்கு ஏற்பாடு செய்துவிட்டான் :
இயற்கையிலேயே மணம் உண்டு :
ஒத்துகொண்டன் நக்கீரன் :
ஞானபீட பரிசை சிவன் எடுத்து கொண்டு
சாகித்திய அகாதமி பரிசை
நக்கீரனுக்கு ஏற்பாடு செய்துவிட்டான் :
இந்த இடத்தில் ஈரோடு தமிழன்பன் என்ன
கூறுகிறார் என்றால் .. சரியான கவிதையை இனம் கண்டு பாராட்ட வேண்டும் என்கிறார். எழுதுகிற அல்லவற்றையும் படித்துவிட்டுஆகா
உங்கள் கவிதையில் தமிழ் அருமை
ஓஹோ
உங்கள் கவிதை தமிழுக்கே பெருமை ;;;;;...............என்று
எல்லாவற்றையும் பாராட்டக்கூடாது என்று
நானும் கூறுகிறேன். சில தகுதியில்லாத கவிதைகளை பாராட்டினால் கவிஞரின் வளர்ச்சி பாதிக்கப்படும். உண்மையை சொல்ல வேண்டும். அதே சமயத்தில் கவிஞரை ஊக்கபடுத்தும் விதமாகவும் கூற வேண்டும். விமர்சனம் என்றால் நிறை குறை இரண்டும் இருக்க வேண்டும். கனியில்லாத மரங்களில் பறவைகள் இருப்பதில்லை. கவிதை மரம் என்றால் விமர்சனம் கனி என்பதை உணர வேண்டும்.விமர்சனத்தின் அடிப்படை :
கவிஞர் ந, காமராசு .. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை
குறை கூறுவார்.மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் என்கிற வரியை கூட குறை சொல்லியிருப்பார். மேலை நாட்டில் கீட்ஸ் என்பவர் தூங்கிகிற தான் காதலியின் கண்களை பார்த்து
மலர்கள் அரும்பாகிறது என்று எழுதியிருப்பர். அதுதான் உண்மை. கண்ணதாசனின் கவிதை சரியில்லை என்பார்.இந்த விமர்சனத்திற்கு கண்ணதாசன் பதில் கூறவில்லை.
அதே கண்ணதாசனிடம் ... ஒரு கல்லூரி மாணவர்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்று எழுதியிருக்கிறீர்களே இது சரியா என்றாராம் . அதற்க்கு கண்ணதாசன் தவறு தான் மன்னித்துவிடுங்கள் என்றாராம். ஆனால் அவர் நினைத்திருந்தால் /... இல்லை தங்கம் தரமே இருந்தாலும் .. சற்று மச்சம் குறைந்திருந்தாலும் மக்கள் அதை விரும்பத்தான் செய்கிறார்கள் ,,, என்று ஏதோ ஒரு பதிலை சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் அபப்டி சொல்லவில்லை . ஏன் தெரியுமா ? புலமை காய்ச்சலால் எழுகிற விமர்சனத்திற்கும்
,, ரசிப்பு தன்மையால்@ அக்கறையினால் எழுகிற விமர்ச்சனத்திற்க்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அறியும் திறமை கண்ணதாசனுக்கு இருந்தது. ஆகவே பணிந்தார் உயர்ந்தார்.முடிவுரை :
அன்புள்ள கவிஞர்களே விமர்சனத்தை ஏற்று
கொள்ளுங்கள் . வளர்வீர்கள். அதே சமயத்தில் விமர்சனதிர்ககவும் , வேறு எதற்காகவும் உங்கள் முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். ஏதோ தோன்றியது எழுதினேன். இது சரியா ? தவறா ? பதில் கடிதம் எழுதுங்கள் ! நன்றி !
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிலையை செதுக்கி சிலைக்கு உயிரோட்டம் தருவது கண்கள் தான் அதுபோல தான் கவிஞ்சனுக்கும் உரைநடையில் எழுதுவது முக்கியமில்லை எழுத்துக்களில் உயிரோட்டம் தருவதும் எழுத்து பிழை இல்லாமல் எதுகை மோனை பார்த்து கவிதை யை படைப்பது தான் கவிஞ்சனுக்கு உரிய செயல் ஆகும்..!
நன்றி அண்ணா! கடிதம் நிச்ச்யம் மாற்றம் தரும்..!
நன்றி அண்ணா! கடிதம் நிச்ச்யம் மாற்றம் தரும்..!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருண் wrote:சிலையை செதுக்கி சிலைக்கு உயிரோட்டம் தருவது கண்கள் தான் அதுபோல தான் கவிஞ்சனுக்கும் உரைநடையில் எழுதுவது முக்கியமில்லை எழுத்துக்களில் உயிரோட்டம் தருவதும் எழுத்து பிழை இல்லாமல் எதுகை மோனை பார்த்து கவிதை யை படைப்பது தான் கவிஞ்சனுக்கு உரிய செயல் ஆகும்..!
நன்றி அண்ணா! கடிதம் நிச்ச்யம் மாற்றம் தரும்..!
பார்வையை பொறுத்துதான் எதுவும் என்பது .....நல்ல புரிதல் அருண் !!
இன்னொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். எதுகை மோனை இருப்பதுதான் கவிதை என்பது காலாவதியான கட்டுப்பாடு.
நன்றி அருண் !!!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உங்களின் பொது அஞ்சல் மிகவும் அருமை. நன்றி.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல கருத்தை எடுத்து வைத்துள்ளீர்.
என் அனுபவத்தில் பெரும்பாலோர் தங்கள் குறையை ஏற்க மறுக்கின்றனர். இந்திய வளர்ப்பு முறையில் ஒருவன் தனக்கு தெரியாது, அல்லது தன் தவறை ஒப்புக்கொள்வது என்று கூறுவது அவமானமாக கருதப்படுகிறது ,ஆனால் மேலை நாடுகளில் பல வருட அனுபவம் உள்ளவர் கூட தங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் நடிப்பதில்லை, அல்லது தவறை சரி என்று வாதிடுவதில்லை.
படிக்கும் பல கவிதைகளுக்கு பின்நோட்டம் இட நினைத்து, எழுதி இடாமல் விட்டிருக்கிறேன். பாராட்டு என்பது ஒரு செடிக்கு இடும் நீர் இல்லை, அதற்கு இடும் உரம் ஆகும். அளவுக்கு அதிகமாக இடும் உரம் செடியை பாழாக்குமே தவிர வளர உதவுவதில்லை. ஒரு சாதாரண கவிஞன் பெரிய கவிஞனாக வளர விமர்சனம் உதவுகிறது. விமர்சனத்தை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்வதில் தான் ஒரு கவிஞனின் வளர்ச்சி இருக்கிறது. வெறும் பாராட்டு மட்டுமே வேண்டும் என்றால் அவர் இன்னும் குழந்தையாகத் தான் இருக்கிறார்.
நம் பிள்ளைகள் அனைவரும் சிறந்தவர்கள் என்றால், யார் குறை உள்ளவர்கள், குழந்தைக்கு கூட அதன் தவறை நாம் எடுத்துக்கூற வேண்டும். எப்படிவேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற உணர்வு ஒரு கவிஞனுக்கோ, பதிப்பாளனுக்கோ வரக்கூடாது, குறைந்த பட்சம் எழுத்துப்பிழையாவது இல்லாமல் இருக்கே வேண்டும். பல கவிதைகளில் நா, னா, ண, ல , ள, குறில் , நெடில் வித்தியாசங்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை. கவிதை எழுதுவோரும், பதிவுகளை பதிப்போரும் இதை மனதில் வைக்க வேண்டுகிறேன்.
எந்த ஒரு பதிப்பும் ஒரு மொழியின் ஆனி வேரை சிதைக் கூடாது. இப்படி நாம் தொடர்ந்து சிதைத்து வருவதால் தான் இரண்டு வரி குறளுக்குக்கூட நமக்கு இருபது வரி விளக்கம் தேவைப்படுகிறது. பல பாடல்களுக்கு
பொருள் உ ரை இல்லை என்றால் நமக்கு பொருள் தெரியாது என்பது தான் தமிழரின் சிறப்பு . எஸ்எம்எஸ் எழுதி பழகிய மாணவர் today வை 2day என்று எழுதினால் ஆங்கில ஆசிரியர் ஒற்றுக் கொள்வாரா? ஆனால் மனதை, மணது என்றும், அக்கறையை, அக்கரை என்று எழுதுபவரை எப்படி நாம் கவிஞனாக ஏற்றுக்கொள்வது.
"நகுதல் பொருட்டன்று நட்பு, மேற்சென்று இடித்தல் பொருட்டு நட்பு"
"செவி கைப்ப சொற் பொருட்கும் வேந்தர்க்கு
கவிக்கைக்கீழ் தங்கும் உலகு"
என் அனுபவத்தில் பெரும்பாலோர் தங்கள் குறையை ஏற்க மறுக்கின்றனர். இந்திய வளர்ப்பு முறையில் ஒருவன் தனக்கு தெரியாது, அல்லது தன் தவறை ஒப்புக்கொள்வது என்று கூறுவது அவமானமாக கருதப்படுகிறது ,ஆனால் மேலை நாடுகளில் பல வருட அனுபவம் உள்ளவர் கூட தங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் நடிப்பதில்லை, அல்லது தவறை சரி என்று வாதிடுவதில்லை.
படிக்கும் பல கவிதைகளுக்கு பின்நோட்டம் இட நினைத்து, எழுதி இடாமல் விட்டிருக்கிறேன். பாராட்டு என்பது ஒரு செடிக்கு இடும் நீர் இல்லை, அதற்கு இடும் உரம் ஆகும். அளவுக்கு அதிகமாக இடும் உரம் செடியை பாழாக்குமே தவிர வளர உதவுவதில்லை. ஒரு சாதாரண கவிஞன் பெரிய கவிஞனாக வளர விமர்சனம் உதவுகிறது. விமர்சனத்தை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்வதில் தான் ஒரு கவிஞனின் வளர்ச்சி இருக்கிறது. வெறும் பாராட்டு மட்டுமே வேண்டும் என்றால் அவர் இன்னும் குழந்தையாகத் தான் இருக்கிறார்.
நம் பிள்ளைகள் அனைவரும் சிறந்தவர்கள் என்றால், யார் குறை உள்ளவர்கள், குழந்தைக்கு கூட அதன் தவறை நாம் எடுத்துக்கூற வேண்டும். எப்படிவேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற உணர்வு ஒரு கவிஞனுக்கோ, பதிப்பாளனுக்கோ வரக்கூடாது, குறைந்த பட்சம் எழுத்துப்பிழையாவது இல்லாமல் இருக்கே வேண்டும். பல கவிதைகளில் நா, னா, ண, ல , ள, குறில் , நெடில் வித்தியாசங்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை. கவிதை எழுதுவோரும், பதிவுகளை பதிப்போரும் இதை மனதில் வைக்க வேண்டுகிறேன்.
எந்த ஒரு பதிப்பும் ஒரு மொழியின் ஆனி வேரை சிதைக் கூடாது. இப்படி நாம் தொடர்ந்து சிதைத்து வருவதால் தான் இரண்டு வரி குறளுக்குக்கூட நமக்கு இருபது வரி விளக்கம் தேவைப்படுகிறது. பல பாடல்களுக்கு
பொருள் உ ரை இல்லை என்றால் நமக்கு பொருள் தெரியாது என்பது தான் தமிழரின் சிறப்பு . எஸ்எம்எஸ் எழுதி பழகிய மாணவர் today வை 2day என்று எழுதினால் ஆங்கில ஆசிரியர் ஒற்றுக் கொள்வாரா? ஆனால் மனதை, மணது என்றும், அக்கறையை, அக்கரை என்று எழுதுபவரை எப்படி நாம் கவிஞனாக ஏற்றுக்கொள்வது.
"நகுதல் பொருட்டன்று நட்பு, மேற்சென்று இடித்தல் பொருட்டு நட்பு"
"செவி கைப்ப சொற் பொருட்கும் வேந்தர்க்கு
கவிக்கைக்கீழ் தங்கும் உலகு"
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- mraviபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011
எந்த ஒரு பதிப்பும் ஒரு மொழியின் ஆனி வேரை சிதைக் கூடாது. ......ஆணி வேரைச் சிதைக்கக் கூடாது.
ஆங்கில ஆசிரியர் ஒற்றுக் கொள்வாரா? ஒத்துக் கொள்வாரா?
நன்றி நல்ல பதிவு.
ஆங்கில ஆசிரியர் ஒற்றுக் கொள்வாரா? ஒத்துக் கொள்வாரா?
நன்றி நல்ல பதிவு.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
mravi wrote:எந்த ஒரு பதிப்பும் ஒரு மொழியின் ஆனி வேரை சிதைக் கூடாது. ......ஆணி வேரைச் சிதைக்கக் கூடாது.
ஆங்கில ஆசிரியர் ஒற்றுக் கொள்வாரா? ஒத்துக் கொள்வாரா?
நன்றி நல்ல பதிவு.
நல்லவேள நானெல்லாம் கவிதை படிக்கிறதோட சரி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Sundararaj Thayalan wrote:உங்களின் பொது அஞ்சல் மிகவும் அருமை. நன்றி.
நன்றி அய்யா ! தாங்கள் படிப்பதற்க்கு நேரம் இருக்காது என்று எண்ணினேன். நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சதாசிவம் wrote:
- Code:
பாராட்டு என்பது ஒரு செடிக்கு இடும் நீர் இல்லை, அதற்கு இடும் உரம் ஆகும். அளவுக்கு அதிகமாக இடும் உரம் செடியை பாழாக்குமே தவிர வளர உதவுவதில்லை. ஒரு சாதாரண கவிஞன் பெரிய கவிஞனாக வளர விமர்சனம் உதவுகிறது.வெறும் பாராட்டு மட்டுமே வேண்டும் என்றால் அவர் இன்னும் குழந்தையாகத் தான் இருக்கிறார்.
குறைந்த பட்சம் எழுத்துப்பிழையாவது இல்லாமல் இருக்கே வேண்டும். பல கவிதைகளில் நா, னா, ண, ல , ள, குறில் , நெடில் வித்தியாசங்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை. கவிதை எழுதுவோரும், பதிவுகளை பதிப்போரும் இதை மனதில் வைக்க வேண்டுகிறேன்.
எந்த ஒரு பதிப்பும் ஒரு மொழியின் ஆனி வேரை சிதைக் கூடாது. இப்படி நாம் தொடர்ந்து சிதைத்து வருவதால் தான் இரண்டு வரி குறளுக்குக்கூட நமக்கு இருபது வரி விளக்கம் தேவைப்படுகிறது. பல பாடல்களுக்கு
தங்களின் ஆதங்கத்திற்க்கு பழியாகும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். ஏனென்றால் எனக்கு எழுத்துபிழையை திருத்த நேரம் கிடைப்பதில்லை. மற்றபடி உங்களின் ஆழமான பார்வை சற்று எனக்கு அச்சத்தை தருகிறது. இனி எழுத்து பிழை விடக்கூடாது என்று !! நன்றி சதா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:நல்ல கருத்தை எடுத்து வைத்துள்ளீர்.
என் அனுபவத்தில் பெரும்பாலோர் தங்கள் குறையை ஏற்க மறுக்கின்றனர். இந்திய வளர்ப்பு முறையில் ஒருவன் தனக்கு தெரியாது, அல்லது தன் தவறை ஒப்புக்கொள்வது என்று கூறுவது அவமானமாக கருதப்படுகிறது ,ஆனால் மேலை நாடுகளில் பல வருட அனுபவம் உள்ளவர் கூட தங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் நடிப்பதில்லை, அல்லது தவறை சரி என்று வாதிடுவதில்லை.
படிக்கும் பல கவிதைகளுக்கு பின்நோட்டம் இட நினைத்து, எழுதி இடாமல் விட்டிருக்கிறேன். பாராட்டு என்பது ஒரு செடிக்கு இடும் நீர் இல்லை, அதற்கு இடும் உரம் ஆகும். அளவுக்கு அதிகமாக இடும் உரம் செடியை பாழாக்குமே தவிர வளர உதவுவதில்லை. ஒரு சாதாரண கவிஞன் பெரிய கவிஞனாக வளர விமர்சனம் உதவுகிறது. விமர்சனத்தை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்வதில் தான் ஒரு கவிஞனின் வளர்ச்சி இருக்கிறது. வெறும் பாராட்டு மட்டுமே வேண்டும் என்றால் அவர் இன்னும் குழந்தையாகத் தான் இருக்கிறார்.
நம் பிள்ளைகள் அனைவரும் சிறந்தவர்கள் என்றால், யார் குறை உள்ளவர்கள், குழந்தைக்கு கூட அதன் தவறை நாம் எடுத்துக்கூற வேண்டும். எப்படிவேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற உணர்வு ஒரு கவிஞனுக்கோ, பதிப்பாளனுக்கோ வரக்கூடாது, குறைந்த பட்சம் எழுத்துப்பிழையாவது இல்லாமல் இருக்கே வேண்டும். பல கவிதைகளில் நா, னா, ண, ல , ள, குறில் , நெடில் வித்தியாசங்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை. கவிதை எழுதுவோரும், பதிவுகளை பதிப்போரும் இதை மனதில் வைக்க வேண்டுகிறேன்.
எந்த ஒரு பதிப்பும் ஒரு மொழியின் ஆனி வேரை சிதைக் கூடாது. இப்படி நாம் தொடர்ந்து சிதைத்து வருவதால் தான் இரண்டு வரி குறளுக்குக்கூட நமக்கு இருபது வரி விளக்கம் தேவைப்படுகிறது. பல பாடல்களுக்கு
பொருள் உ ரை இல்லை என்றால் நமக்கு பொருள் தெரியாது என்பது தான் தமிழரின் சிறப்பு . எஸ்எம்எஸ் எழுதி பழகிய மாணவர் today வை 2day என்று எழுதினால் ஆங்கில ஆசிரியர் ஒற்றுக் கொள்வாரா? ஆனால் மனதை, மணது என்றும், அக்கறையை, அக்கரை என்று எழுதுபவரை எப்படி நாம் கவிஞனாக ஏற்றுக்கொள்வது.
"நகுதல் பொருட்டன்று நட்பு, மேற்சென்று இடித்தல் பொருட்டு நட்பு"
"செவி கைப்ப சொற் பொருட்கும் வேந்தர்க்கு
கவிக்கைக்கீழ் தங்கும் உலகு"
நீங்கள் சொல்வது 100 க்கு 100 சரி நண்பரே !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|