புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையை பேசாதீர்கள்...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அன்பு உறவுகளே...
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு பதிகிறேன். தயவு செய்து பெண்கள் இதனை படித்து மனம் கலங்கிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்...
கோவையில் ஹாசன் வேலை பார்த்துகொண்டிருந்த சமயம், எப்போதும் அலுவலகத்திற்கு எனது வண்டியில் செல்லும் நான் அன்று என் வண்டியை சர்விஸ் கொடுத்திருந்ததால் பேருந்தில் செல்லவேண்டியதாயிற்று...
பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் ஒரு ஸ்டாப் வந்தது... அந்த ஸ்டாப்பில் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஸ்லோ மோஷனில் ஏறினாள்.
பெண்ணல்ல பெண்ணல்ல உதாப்பூ... பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்... இந்த இரண்டு பாடல்களும் மாறி மாறி பேக்கிரௌண்ட்டில் எனக்கு ஒலித்துகொண்டிருந்தது...
(மனசாட்சி: பெண்ணல்ல பெண்ணல்ல பாட்டை பாடினது நான்தாண்டா, டேய் உண்மையாவே அந்த பொண்ண பார்த்தா பொண்ணு மாதிரியாடா இருக்கு
ரான்ஹாசன்: இருப்பதை வைத்து சிறப்புடன் வாழனும்டா...)
சரி கதைக்கு வருவோம்
பேருந்தில் ஏறிய அந்த பெண் இருக்கையில் அமர்ந்தால்... அதுவும் எப்படி இருக்கையில் வலது புறம் நான், இருக்கையின் இடது புறம் அவள்...(நம்தன நம்தன நம்தன நம்தன ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...)
பேருந்தில் ஏறியதில் இருந்து அவள் பேச்சை நிறுத்தவே இல்லை... பேசிக்கொண்டே இருந்தால்... நானும் வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதை பார்த்துகொண்டே இருந்தேன்...
அலுவலகம் வந்தது... இருவரும் இறங்கினோம்...
அலுவலகம் சென்று நடந்ததை என் நண்பர்களிடம் கூறினேன்...அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.. ஏனென்றால் அந்த பெண் எங்கள் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகி இருந்தது... அனைவரும் எனக்கு சந்தோசமாய் வாழ்த்து தெரிவித்தனர்...
எனது அலுவலக நண்பன் ஒருவன் இருப்பு கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சென்று இதனை பற்றி கேட்டுவிட்டான்...(மனசாட்சி: துரோகி )
நண்பன்: ஹாய்
அவள்: ஹாய்
நண்பன்: தினமும் சிவானந்தா காலனி பஸ்லதான் வருவிங்களா?
அவள்: ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்?
நண்பன்: ஹாசன் சொன்னான்...
அவள்: யாரது ஹாசன்? அவருக்கு எப்படி தெரியும்?
நண்பன்:
நண்பன்: நீங்கள் வரும் பேருந்தில்தான் அவரும் காலையில் வந்தார்.
அவள்: ஒ அப்படியா, மன்னிக்கவும் எனக்கு தெரியாது...
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்..
கொலை வெறியோடு என் நண்பனும், மற்ற அலுவலக நண்பர்களும் என்னை நோக்கி வந்தனர்..
நண்பன்: டேய் உண்மைய சொல்லு, காலைல நீ அந்த பொண்ணுகூடதான் வந்தியா?
ஹாசன்: டேய் நான் என்னைக்காவது பொய் சொல்லிருகேனா?
நண்பன்: அந்த பொண்ணுகிட்ட கேட்டா உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லுது...
ஹாசன்: அடப்பாவி அதுகிட்ட போய் ஏண்டா கேட்ட ?
நண்பன்: நீதானேடா இருக்கையில் இடதுபுறம் நீயும் வலது புறம் அவளும் அமர்ந்துகொண்டு வந்ததாகவும், பேருந்து நிற்கும் வரை அவள் பேசிக்கொண்டே வந்ததாகவும் நீ பார்த்துகொண்டே வந்ததாகவும் கூறினாய்
ஹாசன்: எல்லாம் உண்மைதாண்டா.. ஆனால் நான் பஸ்சில் கடைசி இருக்கையில் இடதுபுறம் அமர்ந்திருந்தேன், அவள் பஸ்சில் முதல் இருக்கையில் வலதுபுறம் அமர்ந்திருந்தாள், அவள் அருகில் இருந்த தோழியிடம் பேசிக்கொண்டே இருந்தால், நான் கடைசி இருக்கையில் இருந்து அதை பார்த்துகொண்டே வந்தேன்..
இந்த உண்மையை சொன்னதும்தான் தாமதம் சுற்றி இருந்த அனைவரும்
Conclusion : பொண்ணுங்க விசயத்துல மட்டும் எப்பவும் உண்மைய பேசவே கூடாது..
அன்பு உறவுகளே...
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு பதிகிறேன். தயவு செய்து பெண்கள் இதனை படித்து மனம் கலங்கிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்...
கோவையில் ஹாசன் வேலை பார்த்துகொண்டிருந்த சமயம், எப்போதும் அலுவலகத்திற்கு எனது வண்டியில் செல்லும் நான் அன்று என் வண்டியை சர்விஸ் கொடுத்திருந்ததால் பேருந்தில் செல்லவேண்டியதாயிற்று...
பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் ஒரு ஸ்டாப் வந்தது... அந்த ஸ்டாப்பில் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஸ்லோ மோஷனில் ஏறினாள்.
பெண்ணல்ல பெண்ணல்ல உதாப்பூ... பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்... இந்த இரண்டு பாடல்களும் மாறி மாறி பேக்கிரௌண்ட்டில் எனக்கு ஒலித்துகொண்டிருந்தது...
(மனசாட்சி: பெண்ணல்ல பெண்ணல்ல பாட்டை பாடினது நான்தாண்டா, டேய் உண்மையாவே அந்த பொண்ண பார்த்தா பொண்ணு மாதிரியாடா இருக்கு
ரான்ஹாசன்: இருப்பதை வைத்து சிறப்புடன் வாழனும்டா...)
சரி கதைக்கு வருவோம்
பேருந்தில் ஏறிய அந்த பெண் இருக்கையில் அமர்ந்தால்... அதுவும் எப்படி இருக்கையில் வலது புறம் நான், இருக்கையின் இடது புறம் அவள்...(நம்தன நம்தன நம்தன நம்தன ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...)
பேருந்தில் ஏறியதில் இருந்து அவள் பேச்சை நிறுத்தவே இல்லை... பேசிக்கொண்டே இருந்தால்... நானும் வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதை பார்த்துகொண்டே இருந்தேன்...
அலுவலகம் வந்தது... இருவரும் இறங்கினோம்...
அலுவலகம் சென்று நடந்ததை என் நண்பர்களிடம் கூறினேன்...அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.. ஏனென்றால் அந்த பெண் எங்கள் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகி இருந்தது... அனைவரும் எனக்கு சந்தோசமாய் வாழ்த்து தெரிவித்தனர்...
எனது அலுவலக நண்பன் ஒருவன் இருப்பு கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சென்று இதனை பற்றி கேட்டுவிட்டான்...(மனசாட்சி: துரோகி )
நண்பன்: ஹாய்
அவள்: ஹாய்
நண்பன்: தினமும் சிவானந்தா காலனி பஸ்லதான் வருவிங்களா?
அவள்: ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்?
நண்பன்: ஹாசன் சொன்னான்...
அவள்: யாரது ஹாசன்? அவருக்கு எப்படி தெரியும்?
நண்பன்:
நண்பன்: நீங்கள் வரும் பேருந்தில்தான் அவரும் காலையில் வந்தார்.
அவள்: ஒ அப்படியா, மன்னிக்கவும் எனக்கு தெரியாது...
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்..
கொலை வெறியோடு என் நண்பனும், மற்ற அலுவலக நண்பர்களும் என்னை நோக்கி வந்தனர்..
நண்பன்: டேய் உண்மைய சொல்லு, காலைல நீ அந்த பொண்ணுகூடதான் வந்தியா?
ஹாசன்: டேய் நான் என்னைக்காவது பொய் சொல்லிருகேனா?
நண்பன்: அந்த பொண்ணுகிட்ட கேட்டா உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லுது...
ஹாசன்: அடப்பாவி அதுகிட்ட போய் ஏண்டா கேட்ட ?
நண்பன்: நீதானேடா இருக்கையில் இடதுபுறம் நீயும் வலது புறம் அவளும் அமர்ந்துகொண்டு வந்ததாகவும், பேருந்து நிற்கும் வரை அவள் பேசிக்கொண்டே வந்ததாகவும் நீ பார்த்துகொண்டே வந்ததாகவும் கூறினாய்
ஹாசன்: எல்லாம் உண்மைதாண்டா.. ஆனால் நான் பஸ்சில் கடைசி இருக்கையில் இடதுபுறம் அமர்ந்திருந்தேன், அவள் பஸ்சில் முதல் இருக்கையில் வலதுபுறம் அமர்ந்திருந்தாள், அவள் அருகில் இருந்த தோழியிடம் பேசிக்கொண்டே இருந்தால், நான் கடைசி இருக்கையில் இருந்து அதை பார்த்துகொண்டே வந்தேன்..
இந்த உண்மையை சொன்னதும்தான் தாமதம் சுற்றி இருந்த அனைவரும்
Conclusion : பொண்ணுங்க விசயத்துல மட்டும் எப்பவும் உண்மைய பேசவே கூடாது..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
நன்றி அக்கா... ஊரே என்னை தேடிக்கிட்டு இருக்கு... சிக்கமாட்டான் ஹாசன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நல்ல கற்பனை - நன்றாக இருக்கிறது...
எனக்கு நான் கோவையில் வேலை பார்த்த நாட்கள் நாபகதிற்கு வந்தது ...
எனக்கு நான் கோவையில் வேலை பார்த்த நாட்கள் நாபகதிற்கு வந்தது ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹாசன், அவள் காதில் 'ear phone' இல் பேசிக்கொண்டே வந்தாள் என்று சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன்
இது அதைவிட மோசம் எங்க அந்த ஹாசன்?
சூப்பர் ஹாசன் ரொம்ப நல்லா எழுதரிங்க
இது அதைவிட மோசம் எங்க அந்த ஹாசன்?
சூப்பர் ஹாசன் ரொம்ப நல்லா எழுதரிங்க
krishnaamma wrote:ஹாசன், அவள் காதில் 'ear phone' இல் பேசிக்கொண்டே வந்தாள் என்று சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன்
இது அதைவிட மோசம் எங்க அந்த ஹாசன்?
சூப்பர் ஹாசன் ரொம்ப நல்லா எழுதரிங்க
அம்மா பொனமானாலும் பொய் பேசக்கூடாதுன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க... அதை நான் எப்போதும் ஃபாலோ பண்றவன்... அதனாலதாம்மா அப்படி சொல்லலை... (மனசாட்சி: எங்கடா அந்த பாட்டி? )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
நல்ல நகைச்சுவை ,, நல்ல கற்பனை திறன் .. வாழ்த்துக்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:நல்ல நகைச்சுவை ,, நல்ல கற்பனை திறன் .. வாழ்த்துக்கள் ..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- maheshumaபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011
சூப்பர்
Uma[i][b]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|