Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
+2
kitcha
ஜாஹீதாபானு
6 posters
Page 1 of 1
நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
சமீப காலமாய் எங்களுக்குள் இல்லை
ஒரு நெருக்கமும் நானே முயன்றும் கூட
நெருங்க முடிவதில்லை அவனை.....
இழுத்தணைத்து முகர எத்தனிக்கையில்
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்.
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து
நதியோரக் கோரையாய்க் குத்திட்டு
நிற்க்கும் முடி நீவ நீளும்
என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி..........
தனது குழந்தைப் பருவத்தைத்
துடித்துக் கடக்க அவனும்,
கைப்பற்ற நானும் போராட்டத்தினுடே
கரைகிறது பழைய நெருக்கம்
நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்து போகுமோ என ஒரு முறை
கேட்டவனுக்கு என்னிடம்
அறிந்துகொள்ள இன்றொரு பதிலுமில்லை
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .
சல்மா
ஒரு நெருக்கமும் நானே முயன்றும் கூட
நெருங்க முடிவதில்லை அவனை.....
இழுத்தணைத்து முகர எத்தனிக்கையில்
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்.
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து
நதியோரக் கோரையாய்க் குத்திட்டு
நிற்க்கும் முடி நீவ நீளும்
என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி..........
தனது குழந்தைப் பருவத்தைத்
துடித்துக் கடக்க அவனும்,
கைப்பற்ற நானும் போராட்டத்தினுடே
கரைகிறது பழைய நெருக்கம்
நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்து போகுமோ என ஒரு முறை
கேட்டவனுக்கு என்னிடம்
அறிந்துகொள்ள இன்றொரு பதிலுமில்லை
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .
சல்மா
Last edited by ஜாஹீதாபானு on Fri Sep 16, 2011 3:39 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
பகிர்விற்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
ஜாஹீதாபானு wrote:
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .
என்னிடம் வார்த்தை இல்லை.
ஒவ்வொருமுறை படிக்கும் போதும் புது அர்த்தத்தை தருகிறது.
இதனை பதிந்த ஜாகிதா அக்காவிற்க்கு
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
Re: நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
நன்றி அண்ணா ...rameshnaga wrote:சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
அவுங்க பெயரை போட மறந்துட்டேன்
இப்போ போட்டுட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
அவரு எங்க ஊருக்கு பக்கத்து ஊருதான் !!
இரண்டாம் சாமங்களின் கதை -இது ஒரு முரண்பட்ட தொகுப்பு என்பது எனது கருத்து ,,
இரண்டாம் சாமங்களின் கதை -இது ஒரு முரண்பட்ட தொகுப்பு என்பது எனது கருத்து ,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
ஜாஹீதாபானு wrote:நன்றி அண்ணா ...rameshnaga wrote:சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
அவுங்க பெயரை போட மறந்துட்டேன்
இப்போ போட்டுட்டேன்
அதனாலென்ன ஜாகீதாபானு. எனக்குத் தெரிந்ததால் அவருடைய
பெயரை என்னால் குறிப்பிட முடிந்தது. உங்களின் தயவால்
அவருடைய கவிதையை மீண்டும் ஒருமுறை படிக்க வாய்த்தது.
உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
Re: நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
நன்று ...நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» அவனது பொறுப்பாம் .
» அவனது பயணம்
» ஆசை மகனும் அவனது அம்மாவும்
» உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த எம்.பி. உயிரிழப்பு
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» அவனது பயணம்
» ஆசை மகனும் அவனது அம்மாவும்
» உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த எம்.பி. உயிரிழப்பு
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|