ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்

+4
அருண்
ranhasan
ரேவதி
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Empty 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்

Post by krishnaamma Fri Sep 16, 2011 10:57 am

First topic message reminder :

6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 K.b.sundarambal

எனக்கு 'ஒளவையார்' பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்றாலும் எனக்கு ரொம்ப பிடித்த இந்த பாடலை இங்கு உங்களுடன் பகிர்வத்தில் பெருமை கொள்கிறேன் புன்னகை சின்ன வயதில் எங்க அப்பா எனக்கு சொல்லிதந்த பாடல் இது. இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் பாடல் புன்னகை இதோ உங்களுக்காக .

இதற்க்கு ஒரு கதை கூட உண்டு. ஒரு சோழ ராஜா, தன் புலவர்களிடம் ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் பாடும்படி கட்டளை இட்டானாம். அது கடினமான பணி அல்லவா? அதனால் வருத்தமாக அமர்ந்து இருந்தஒரு புலவரை பார்த்த ஒளவையார், விஷயம் அறிந்து, இயற்றிய பாடல் இது புன்னகை என்ன ஒரு மதி நுட்பம் பாருங்கள்?

மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.

உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.

கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

என்பதே அப்பாடல் புன்னகை

இதில் 1 கோடி என்பது 1 கோடி பொன்னை குறிக்கும். கீழுள்ள 4 செயல்கள் ஒவ்வொன்றும் 1கோடி பொன்னை குறிக்கும் என்று அந்த செயல்களை ஏற்றி சொல்லி உள்ளார் . சுலபமாக பின்பற்றக்கூடிய ,நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய அந்த பாடலின் பொருள் இதோ.

1. நம்மை மதிக்காதவர்கள் விட்டு தலைவாசலை மிதிக்காமல் இருப்பதே நலம்.அதாவது அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் இருப்பதே நலம் , அது 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார் ஒளவையார்.

2. நம்மை அன்புடன் உபசரித்து 'உண்ணுங்கள் உண்ணுங்கள்' என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடி பொன்னுக்கு சமம்.

3. கோடி பொன்னை கொடுத்தாவது, நல்ல பண்புகளை பெற்றவர்களுடன் கூடி இருக்கவேண்டும் ,அது மற்றும் ஒரு கோடி பொன்னுக்கு சமம்.

4. எவ்வளவு கோடி பொன் கொட்டிக்கொடுத்தாலும், தன்னுடைய வாக்கு தவறாமை 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Empty Re: 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்

Post by சிவா Fri Sep 16, 2011 8:39 pm

///மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.

உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.

கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.///


பாடலும் அதற்கான விளக்கமும் அருமை அக்கா!


6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Empty Re: 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்

Post by krishnaamma Sat Sep 17, 2011 3:48 pm

pkesavanmca wrote:மேலே உள்ள படதில் உள்ள k.p சுந்தராம்பால் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.......ஒரு பவுன் தங்கம் 75 ரூபாய்க்கு விற்ற காலகட்டதிலேயே ஒரு லட்சம் ரூபை சம்பளமாக வாங்கினார் .தான் பிறந்த ஊரில்(கொடுமுடி) முக்கால்வாசியை வாங்கி விட்டார்

ஆமாம், கேள்விப்பட்டு இருக்கேன், எங்க அப்பா ஊர் பவானி, எங்க தாத்தா பாட்டிக்கு கொடுமுடி இல் நிறைய நிலபுலங்கள் இருந்ததாம் புன்னகை எங்க அப்பாவை பெற்ற பாட்டி யும் KBS m தோழிகளாம் , எங்க அப்பா அவங்களை தன் வீட்டில் பார்த்துள்ளாராம் புன்னகை எப்பவும் பெருமையாக சொல்வார்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Empty Re: 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்

Post by krishnaamma Sat Sep 17, 2011 3:49 pm

சிவா wrote:///மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.

உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.

கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.///


பாடலும் அதற்கான விளக்கமும் அருமை அக்கா!

நன்றி சிவாபுன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Empty Re: 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்

Post by ayyamperumal Sat Sep 17, 2011 4:22 pm

நான்

மதியாதர் தலை வாசல் மிதியதே என்கிற அளவில் மட்டும்தான் அறிந்திருந்தேன்.

தங்களால் சிலவற்றையவது முழுமையாக அறிந்தேன்.

நன்றி அம்மா !!


6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் - Page 2 Empty Re: 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum