ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்

Go down

ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள் Empty ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்

Post by இளமாறன் Fri Sep 16, 2011 12:37 am

ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்

First Published : 15 Sep 2011 03:28:06 AM IST


புது தில்லி, செப். 14: அரசுப் பதவி வகிப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியளிப்பது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது, அரசு சார்பாக கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பணியாளர் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

அமைச்சர் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இவை அனைத்தும் அரசு உத்தரவுகள் மூலமாக விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

அண்ணா ஹசாரேவின் போராட்டம் காரணமாகவே இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, "ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழு இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு பல மாதங்களுக்குப் பிறகே ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஊழலை ஒழிப்பதில் அரசு அக்கறையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அண்ணா ஹசாரேவும் அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவற்றையும் அரசு பரிசீலித்தது. அதற்காக அவர் கூறுவதையெல்லாம் அரசு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்று அர்த்தமில்லை' என்றார்.

அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை அதிகாரத்தை ரத்து செய்வதென அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

நிலங்கள், தொலைபேசி, பெட்ரோல் பங்க் போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் அமைச்சர்களுக்கு இருக்கும் விருப்புரிமை அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் குழு பரிந்துரை செய்திருந்தது.

ஒரு அரசு ஊழியர் அல்லது பொது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுக்கப்படும்பட்சத்தில், அதற்கான காரணங்களை விளக்கி தனக்கு அடுத்த நிலையில் உள்ள மேலதிகாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி 7 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

சிபிஐ சார்பில் தொடரப்பட்ட சுமார் 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இவற்றில் 44 நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, சிபிஐ இயக்குநர், நேர்மையான சமூக ஆர்வலர் ஒருவர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்றார் நாராயணசாமி.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum