ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_m10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_m10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10 
heezulia
ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_m10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10 
i6appar
ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_m10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10 
Jenila
ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_m10ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல்

Go down

ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Empty ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல்

Post by இளமாறன் Fri Sep 16, 2011 12:16 am


ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல்

சென்னை ஆவடி, பருத்திப்பட்டில் தனியார் பெண்கள் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு அம்பத்தூர், திருவேற்காடு பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட சுற்றுப் புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

பருத்திப்பட்டு பஸ் நிறுத்தத்தில் இறங்கி கல்லூரிக்கு சுமார் 1 கி.மீ. தூரம் மாணவிகள் நடந்து செல்வது வழக்கம். இச்சாலையில் தனியார் கம்பெனி மற்றும் செங்கல் சூளைகள் உள்ளதால் அதிக அளவில் கணரக வாகனங்கள் சென்றது. இதனால் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக நடந்து செல்ல முடியாத நிலையில் இருந்தன.

பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வந்தது. இச்சாலையை செப்பனிடக்கோரி ஆவடி, திருவேற்காடு நகராட்சியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கல்லூரி நிர்வாகம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் 1500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆவடி-பூந்த மல்லி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அருகில் கிடந்த மரத்துண்டுகளை ரோட்டின் குறுக்கே போட்டு தடை ஏற்படுத்தினர். பழுதான சாலையை உடனே சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மாணவிகளின் போராட்டத்தால் அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளும் வேலைக்கு சென்றோரும் பொது மக்களும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆவடி உதவி கமிஷனர் ஜான்ஜோசப், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முகமது அக்கர் அலி உள்ளிட்ட ஏராளமான போலீசார் விரைந்து வந்து மாணவிகளிடம் சமரச பேச்சு நடத்தினர். அவர்கள் சமரசத்தை எற்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே வந்து சாலையை சீரமைக்க உறுதி தர வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கும், மாணவிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு உருவானது. சில மாணவிகளை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாரிடம் பேசி அவர்களை விடுவித்தனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மாணவிகள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.
நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி
» விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
»  மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு
» போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது
» சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum