புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த ஊர் வீதி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்
மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்
வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திருபி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்
வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்
எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்
மும்மரமாக எதைப் பற்றியோ
வாயிச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்
எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு
அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சிக்காரன்
வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்
மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்
வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திருபி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்
வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்
எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்
மும்மரமாக எதைப் பற்றியோ
வாயிச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்
எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு
அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சிக்காரன்
வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
rameshnaga wrote:செய்தாலியின் இந்தக் கவிதையும் வழக்கம் போலவே...
அருமை. சிலர் நமது பாராட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். செய்தாலியும் அப்படித்தான். ஈகரையின்
மிகச் சிறந்த கவிஞரான அவரது இந்தப் பகிர்வுக்கு எனது நன்றிகள்.
உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி கவிஞரே
ARR wrote:செய்தாலியின் கவிதையைப் போன்றே அவர் தேர்வு செய்யும் சித்திரமும் அழகு..
மிக்க நன்றி தோழரே
மகா பிரபு wrote:சிறப்பான கவிதை.
மிக்க நன்றி தோழரே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தினமும் ஒவ்வொரு வீதிகளிலும் நடக்கும் பிரச்சனைகள், வேடிக்கைகள், சண்டைகள் அனைத்தையுமே கவிதையில் அழ்காய் சொல்லிட்டீங்க செய்தாலி...வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது,....
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
சிந்தனை கவிஞரே என்றுமே உங்கள் கவிதை
வித்த்யாசமானதே....
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
சிந்தனை கவிஞரே என்றுமே உங்கள் கவிதை
வித்த்யாசமானதே....
உமா wrote:தினமும் ஒவ்வொரு வீதிகளிலும் நடக்கும் பிரச்சனைகள், வேடிக்கைகள், சண்டைகள் அனைத்தையுமே கவிதையில் அழ்காய் சொல்லிட்டீங்க செய்தாலி...வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது,....
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
சிந்தனை கவிஞரே என்றுமே உங்கள் கவிதை
வித்த்யாசமானதே....
உங்கள் கவி ரசனைக்கு பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி
massfareeth wrote:நல்ல கவிதை ........
மிக்க நன்றி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஒவ்வொரு வரியும் கண் முன்னே என் கிராமத்தைக் கொண்டு வந்து விட்டது.
அருமையான கவிதை.
அருமையான கவிதை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:ஒவ்வொரு வரியும் கண் முன்னே என் கிராமத்தைக் கொண்டு வந்து விட்டது.
அருமையான கவிதை.
மிக்க நன்றி தோழரே
- ரகு . Bபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011
மிகவும் சிறப்பான கவிதை
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
அருமையான கவிதை...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|