புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சமீப காலமாய் எங்களுக்குள் இல்லை
ஒரு நெருக்கமும் நானே முயன்றும் கூட
நெருங்க முடிவதில்லை அவனை.....
இழுத்தணைத்து முகர எத்தனிக்கையில்
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்.
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து
நதியோரக் கோரையாய்க் குத்திட்டு
நிற்க்கும் முடி நீவ நீளும்
என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி..........
தனது குழந்தைப் பருவத்தைத்
துடித்துக் கடக்க அவனும்,
கைப்பற்ற நானும் போராட்டத்தினுடே
கரைகிறது பழைய நெருக்கம்
நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்து போகுமோ என ஒரு முறை
கேட்டவனுக்கு என்னிடம்
அறிந்துகொள்ள இன்றொரு பதிலுமில்லை
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .
சல்மா
ஒரு நெருக்கமும் நானே முயன்றும் கூட
நெருங்க முடிவதில்லை அவனை.....
இழுத்தணைத்து முகர எத்தனிக்கையில்
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்.
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து
நதியோரக் கோரையாய்க் குத்திட்டு
நிற்க்கும் முடி நீவ நீளும்
என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி..........
தனது குழந்தைப் பருவத்தைத்
துடித்துக் கடக்க அவனும்,
கைப்பற்ற நானும் போராட்டத்தினுடே
கரைகிறது பழைய நெருக்கம்
நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்து போகுமோ என ஒரு முறை
கேட்டவனுக்கு என்னிடம்
அறிந்துகொள்ள இன்றொரு பதிலுமில்லை
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .
சல்மா
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பகிர்விற்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஜாஹீதாபானு wrote:
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .
என்னிடம் வார்த்தை இல்லை.
ஒவ்வொருமுறை படிக்கும் போதும் புது அர்த்தத்தை தருகிறது.
இதனை பதிந்த ஜாகிதா அக்காவிற்க்கு
சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நன்றி அண்ணா ...rameshnaga wrote:சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
அவுங்க பெயரை போட மறந்துட்டேன்
இப்போ போட்டுட்டேன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அவரு எங்க ஊருக்கு பக்கத்து ஊருதான் !!
இரண்டாம் சாமங்களின் கதை -இது ஒரு முரண்பட்ட தொகுப்பு என்பது எனது கருத்து ,,
இரண்டாம் சாமங்களின் கதை -இது ஒரு முரண்பட்ட தொகுப்பு என்பது எனது கருத்து ,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு wrote:நன்றி அண்ணா ...rameshnaga wrote:சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
அவுங்க பெயரை போட மறந்துட்டேன்
இப்போ போட்டுட்டேன்
அதனாலென்ன ஜாகீதாபானு. எனக்குத் தெரிந்ததால் அவருடைய
பெயரை என்னால் குறிப்பிட முடிந்தது. உங்களின் தயவால்
அவருடைய கவிதையை மீண்டும் ஒருமுறை படிக்க வாய்த்தது.
உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று ...நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|