புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மகளை காதலித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாலிபரை ஆட்டோவில் கடத்திச் சென்று, ஆண் உறுப்பை அறுக்க முயற்சி செய்த தந்தை உட்பட 4 பேரை போலீசார் தேடுகின்றனர்.
பெசன்ட் நகர் திடீர் நகரை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (25). திருவான்மியூரில் கூரியர் கம்பெனியில் வேலை செய்கிறார். வீட்டு அருகில் வசித்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்தார்.
அந்த பெண், 9ம் வகுப்பு படிக்கிறார். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஓராண்டுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு, பெண் குடும்பத்தார் திருவான்மியூர் சென்றனர். அதன் பிறகும் இவர்களது காதல் நீடித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, நேற்று முன்தினம் இரவு, ஆட்டோவில் 3 பேருடன் கூரியர் கம்பெனிக்கு சென்றார். வெளியே வந்த மைக்கேல்ராஜை ஆட்டோவில் தூக்கிப் போட்டனர்.
திருப்போரூர் நோக்கி ஆட்டோ பறந்தது. வழியில் ஆட்டோவில் வைத்தே மைக்கேல் ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினர்.
பிறகு பிளேடால் அவரது ஆண் உறுப்பை அறுக்க முயன்றனர். உடனே அவர்களை தள்ளிவிட்டு மைக்கேல்ராஜ், ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தார். அவர் போட்ட அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டு ஆட்டோவை சுற்றிவளைத்தனர்.
பெண்ணின் தந்தை உட்பட 4 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்ததனர். உடனே அவர்கள் ஆட்டோவை அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
அதன்பின் மைக்கேல்ராஜையும் ஆட்டோவையும் கேளம்பாக்கம் போலீசில் அப்பகுதியினர் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்த இடம் திருவான்மியூர் என்பதால் அங்கு அனுப்பினர்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் மைக்கேல் ராஜ் கொடுத்த புகாரில், காதலியின் தந்தை லோகேஷ் மற்றும் முனுசாமி, பரந்தாமன், அயோத் ஆகியோர் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் தந்தை உட்பட 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilcnn
பெசன்ட் நகர் திடீர் நகரை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (25). திருவான்மியூரில் கூரியர் கம்பெனியில் வேலை செய்கிறார். வீட்டு அருகில் வசித்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்தார்.
அந்த பெண், 9ம் வகுப்பு படிக்கிறார். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஓராண்டுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு, பெண் குடும்பத்தார் திருவான்மியூர் சென்றனர். அதன் பிறகும் இவர்களது காதல் நீடித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, நேற்று முன்தினம் இரவு, ஆட்டோவில் 3 பேருடன் கூரியர் கம்பெனிக்கு சென்றார். வெளியே வந்த மைக்கேல்ராஜை ஆட்டோவில் தூக்கிப் போட்டனர்.
திருப்போரூர் நோக்கி ஆட்டோ பறந்தது. வழியில் ஆட்டோவில் வைத்தே மைக்கேல் ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினர்.
பிறகு பிளேடால் அவரது ஆண் உறுப்பை அறுக்க முயன்றனர். உடனே அவர்களை தள்ளிவிட்டு மைக்கேல்ராஜ், ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தார். அவர் போட்ட அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டு ஆட்டோவை சுற்றிவளைத்தனர்.
பெண்ணின் தந்தை உட்பட 4 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்ததனர். உடனே அவர்கள் ஆட்டோவை அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
அதன்பின் மைக்கேல்ராஜையும் ஆட்டோவையும் கேளம்பாக்கம் போலீசில் அப்பகுதியினர் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்த இடம் திருவான்மியூர் என்பதால் அங்கு அனுப்பினர்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் மைக்கேல் ராஜ் கொடுத்த புகாரில், காதலியின் தந்தை லோகேஷ் மற்றும் முனுசாமி, பரந்தாமன், அயோத் ஆகியோர் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் தந்தை உட்பட 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilcnn
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாட்டாமை !! சரியான தீர்ப்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
பெண்ணை கண்டிக்கிறது விட்டுட்டு, அதை அறுத்தால் என்ன செய்ய? அதா காதலிச்சீச்சு..பாவம்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஒண்ணும் பேச முடியாது.
பெண்கள் விஷயத்தில் குறிப்பாக காதல் விஷயத்தில் நான் இப்ப கொஞ்சம் செவிடு!! காதுல எதையும் வாங்கிக்கிற மடட்டேன்.
கெட்டதை படிக்காதே
கெட்டதை பதியாதே
கெட்டதிர்க்கு பின்னூட்டம் இடாதே
பெண்கள் விஷயத்தில் குறிப்பாக காதல் விஷயத்தில் நான் இப்ப கொஞ்சம் செவிடு!! காதுல எதையும் வாங்கிக்கிற மடட்டேன்.
கெட்டதை படிக்காதே
கெட்டதை பதியாதே
கெட்டதிர்க்கு பின்னூட்டம் இடாதே
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இதில் யாரும் பாலா சாரின் பின்னூட்டத்தை பார்க்கவில்லையா ?
நகைச்சுவை என்றாலும் நாம் கொஞ்சம் இலை மறை காயாக கூற வேண்டும். நண்பர்களே!!
நகைச்சுவை என்றாலும் நாம் கொஞ்சம் இலை மறை காயாக கூற வேண்டும். நண்பர்களே!!
- GuestGuest
thilalangadi
- Sponsored content
Similar topics
» பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
» ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை
» கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்
» இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
» ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை
» கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்
» இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|