ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Poll_c10மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Poll_m10மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Empty மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

Post by சிவா Mon Sep 21, 2009 3:13 am

First topic message reminder :

* எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடககிறதோ அதுவும் நனறாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

* உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது.

* பூமியைப் போல பொறுமையுடனும், வீட்டு நிலையைப் போல உறுதியுடனும் வாழ்ந்து காட்டு.

* நம் நற் செயல்களும் தீய செயல்களும் விடாது நம்மைப் பின் தொடரும்.

* உன் துன்பத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்கு வேண்டாததைச் செய்யாதே.

* உடலில் நிதானம், மொழியில் நிதானம், எதிலும் நிதானம், இதுவே நல்வழி.

* தீயசெயல்களின் விளைவு உடனே தெரிவதில்லை. மறைந்திருந்து பின்னால் தாக்கும்.

* பேராசையும், தீய ஒழுக்கமும், நம்மைத் தீராத துக்கத்தில் மூழ்கடித்து விடும். தன்னை அடக்குபவனே தலைவன். தன்னலமின்மை, அமைதி, வாய்மை ஆகிய மூன்றும் இன்பம் தரும். மனநிறைவே தலை சிறந்த செல்வம். உடல்நலமே மிக உயர்வான நலன். நம்பிக்கைக்கு உரியவரே மிகச் சிறந்த உறவினர்.

* எதிலும் எப்பொழுதும் கவனமாக இருங்கள்.

* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள். அந்த ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள் இதைத் தவிர வேறு ஒளி கிடையாது.

* நான் உங்களுக்குப் பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்ய வேண்டும். உங்களுக்குள்ளே உறையும் உள்ஒளி மூலம் உங்களை நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள்.

* செவி வழிச் செயதி கேட்டோ வழி வழியாய் வந்த விஷயஙகள் கேட்டோ பரம்பரையாகப் பரிமாறிக் கொள்ளப்பட்ட விஷயஙகள் கேட்டோ, உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாதீர்கள்


மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Empty Re: மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

Post by சிவா Mon Sep 21, 2009 4:11 am

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 230655


மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Empty Re: மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

Post by ரூபன் Mon Sep 21, 2009 4:12 am

ஒன்னும் புரியல ok ok
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Empty Re: மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:10 pm

சிவா wrote:* எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடககிறதோ அதுவும் நனறாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

* உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது.

* பூமியைப் போல பொறுமையுடனும், வீட்டு நிலையைப் போல உறுதியுடனும் வாழ்ந்து காட்டு.

* நம் நற் செயல்களும் தீய செயல்களும் விடாது நம்மைப் பின் தொடரும்.

* உன் துன்பத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்கு வேண்டாததைச் செய்யாதே.

* உடலில் நிதானம், மொழியில் நிதானம், எதிலும் நிதானம், இதுவே நல்வழி.

* தீயசெயல்களின் விளைவு உடனே தெரிவதில்லை. மறைந்திருந்து பின்னால் தாக்கும்.

* பேராசையும், தீய ஒழுக்கமும், நம்மைத் தீராத துக்கத்தில் மூழ்கடித்து விடும். தன்னை அடக்குபவனே தலைவன். தன்னலமின்மை, அமைதி, வாய்மை ஆகிய மூன்றும் இன்பம் தரும். மனநிறைவே தலை சிறந்த செல்வம். உடல்நலமே மிக உயர்வான நலன். நம்பிக்கைக்கு உரியவரே மிகச் சிறந்த உறவினர்.

* எதிலும் எப்பொழுதும் கவனமாக இருங்கள்.

* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள். அந்த ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள் இதைத் தவிர வேறு ஒளி கிடையாது.

* நான் உங்களுக்குப் பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்ய வேண்டும். உங்களுக்குள்ளே உறையும் உள்ஒளி மூலம் உங்களை நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள்.

* செவி வழிச் செயதி கேட்டோ வழி வழியாய் வந்த விஷயஙகள் கேட்டோ பரம்பரையாகப் பரிமாறிக் கொள்ளப்பட்ட விஷயஙகள் கேட்டோ, உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாதீர்கள்
இவை அனைத்தும் தேதி கலண்டரில் நானும் பட்சுருகேனுகோ
மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 678642
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Empty Re: மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

Post by மீனு Mon Sep 21, 2009 2:24 pm

அருமை ஷிவா அண்ணா ..அருமையான பொன் மொழிகள்..எல்லாமே தன்னம்பிக்கை தரும் மொழிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் - Page 2 Empty Re: மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum