புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசிக்கு சோறு தந்தால் போதும்!
Page 1 of 1 •
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்
பொதுவாக நல்ல திரைப்பட பாடல்கள், நவரசங்களை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது. அந்தவகையில், பழைய காலத்து திரைப்பட பாடல்கள் ஒன்று இன்றும் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டதாகும். பசி கொடுமையால் வாடும் ஒரு குழந்தை பாடுவாள், `அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே, பாலும் பழமும் வேண்டாம் தாயே, பசிக்கு சோறு தந்தால் போதும்...' என்று பாடுவாள். இந்த பாடலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார், `இனியொரு விதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடினார்.
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்.
பெரியவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டாலும், அவர்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் ஒருபோதும் பட்டினி கிடக்கமாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் போய் சத்துணவை சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக்கொள்வார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். ஆனால், பிறந்ததில் இருந்தே வசதியோடு வாழ்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது ஆசான் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் பசியை ஆற்றினார். நான், பெரியவர்களின் பசியை ஆற்றுகிறேன் என்று சூளுரைத்து கடந்தமுறை ஆட்சிக்கு வந்த நேரத்தில், அதாவது 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கோவில்களில் `அன்னதான திட்டத்தை' செயல்படுத்தினார். வயிற்றில் பசியோடு ஈரத்துணியை கட்டிக்கொண்டு வருபவனால், கடவுளை நிச்சயமாக முழு மனதோடு வணங்க முடியாது. அவர் அன்று தொடங்கி வைத்த திட்டம் 362 கோவில்கள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்த கோவில்களில் எல்லாம் மதியம் பசி ஆறியவர்கள் ஏராளம், ஏராளம். இப்போது மேலும் 106 கோவில்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். பசிப்பிணி போக்கும் இந்த திட்டம் மிகவும் போற்றுதற்குரியதாகும். இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த நாள், திருமண நாள் மற்றும் தங்கள் வீட்டில் நினைவுகூரும் மறைந்தவர்களின் நினைவு நாள், எல்லாவற்றிலும் திருக்கோவில்களில் அன்னதானம் அளிக்க மக்கள் முன்வரவேண்டும்.
முதல்-அமைச்சர் கொண்டுவந்த அற்புதமான திட்டத்தை இந்து கோவில்களோடு நிறுத்திவிடக்கூடாது. இதை ஒரு முன்மாதிரியாக கொண்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தினரும் தங்கள் வழிபாட்டு தலங்களில் இதுபோன்ற அன்னதான திட்டத்தை செயல்படுத்தவேண்டும். நாட்டில் எத்தனையோ மணி மண்டபங்கள், நினைவாலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம்கூட இதுபோன்ற அன்னதான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர முன்வரவேண்டும். இலவச உணவு திட்டத்தின் மூலகர்த்தாவாக விளங்கிய எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் என்றாலும் சரி, மாம்பலம் நினைவு இல்லம் என்றாலும் சரி, `கருணை தெய்வம் கைகள் நீட்டி, அணைக்கத் தாவும் ஆலயம், காலமெல்லாம் திறந்து காணும், கதவில்லாத ஆலயம்!' என்றே அவர்பால் அன்புகொண்டவர்கள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் பசியாற சாப்பிடுவதை கண்டு, மனமகிழ்ந்த எம்.ஜி.ஆரை போற்றும் வகையில், இங்கும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவதுதான் அவரது நினைவை போற்றுவதாக அமையும்.
திருக்கோவில்களில் ஜெயலலிதா கொண்டுவந்த அன்னதான திட்டத்தைபோல, நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் இடங்களில் இதுபோல `அன்னதான திட்டத்தை' தொடங்கி, பசிப்பிணி என்பது நிச்சயமாக தமிழ்நாட்டில் இல்லை என்ற கருணை செயல்களை தொடங்க வேண்டும் என்பதே, நல்ல உள்ளங்களின் கோரிக்கையாகும்.
Thanks - http://dailythanthi.com/article.asp?NewsID=674113&disdate=9/15/2011
பொதுவாக நல்ல திரைப்பட பாடல்கள், நவரசங்களை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது. அந்தவகையில், பழைய காலத்து திரைப்பட பாடல்கள் ஒன்று இன்றும் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டதாகும். பசி கொடுமையால் வாடும் ஒரு குழந்தை பாடுவாள், `அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே, பாலும் பழமும் வேண்டாம் தாயே, பசிக்கு சோறு தந்தால் போதும்...' என்று பாடுவாள். இந்த பாடலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார், `இனியொரு விதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடினார்.
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்.
பெரியவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டாலும், அவர்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் ஒருபோதும் பட்டினி கிடக்கமாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் போய் சத்துணவை சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக்கொள்வார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். ஆனால், பிறந்ததில் இருந்தே வசதியோடு வாழ்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது ஆசான் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் பசியை ஆற்றினார். நான், பெரியவர்களின் பசியை ஆற்றுகிறேன் என்று சூளுரைத்து கடந்தமுறை ஆட்சிக்கு வந்த நேரத்தில், அதாவது 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கோவில்களில் `அன்னதான திட்டத்தை' செயல்படுத்தினார். வயிற்றில் பசியோடு ஈரத்துணியை கட்டிக்கொண்டு வருபவனால், கடவுளை நிச்சயமாக முழு மனதோடு வணங்க முடியாது. அவர் அன்று தொடங்கி வைத்த திட்டம் 362 கோவில்கள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்த கோவில்களில் எல்லாம் மதியம் பசி ஆறியவர்கள் ஏராளம், ஏராளம். இப்போது மேலும் 106 கோவில்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். பசிப்பிணி போக்கும் இந்த திட்டம் மிகவும் போற்றுதற்குரியதாகும். இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த நாள், திருமண நாள் மற்றும் தங்கள் வீட்டில் நினைவுகூரும் மறைந்தவர்களின் நினைவு நாள், எல்லாவற்றிலும் திருக்கோவில்களில் அன்னதானம் அளிக்க மக்கள் முன்வரவேண்டும்.
முதல்-அமைச்சர் கொண்டுவந்த அற்புதமான திட்டத்தை இந்து கோவில்களோடு நிறுத்திவிடக்கூடாது. இதை ஒரு முன்மாதிரியாக கொண்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தினரும் தங்கள் வழிபாட்டு தலங்களில் இதுபோன்ற அன்னதான திட்டத்தை செயல்படுத்தவேண்டும். நாட்டில் எத்தனையோ மணி மண்டபங்கள், நினைவாலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம்கூட இதுபோன்ற அன்னதான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர முன்வரவேண்டும். இலவச உணவு திட்டத்தின் மூலகர்த்தாவாக விளங்கிய எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் என்றாலும் சரி, மாம்பலம் நினைவு இல்லம் என்றாலும் சரி, `கருணை தெய்வம் கைகள் நீட்டி, அணைக்கத் தாவும் ஆலயம், காலமெல்லாம் திறந்து காணும், கதவில்லாத ஆலயம்!' என்றே அவர்பால் அன்புகொண்டவர்கள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் பசியாற சாப்பிடுவதை கண்டு, மனமகிழ்ந்த எம்.ஜி.ஆரை போற்றும் வகையில், இங்கும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவதுதான் அவரது நினைவை போற்றுவதாக அமையும்.
திருக்கோவில்களில் ஜெயலலிதா கொண்டுவந்த அன்னதான திட்டத்தைபோல, நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் இடங்களில் இதுபோல `அன்னதான திட்டத்தை' தொடங்கி, பசிப்பிணி என்பது நிச்சயமாக தமிழ்நாட்டில் இல்லை என்ற கருணை செயல்களை தொடங்க வேண்டும் என்பதே, நல்ல உள்ளங்களின் கோரிக்கையாகும்.
Thanks - http://dailythanthi.com/article.asp?NewsID=674113&disdate=9/15/2011
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
[quote="thillalangadi"]பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்."
மன்னிக்கவும்...சத்துணவுத் திட்டம் ....பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டதாகும்.
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்."
மன்னிக்கவும்...சத்துணவுத் திட்டம் ....பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டதாகும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|