புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 9 of 17 •
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமை அண்ணா. தொடருங்கள்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தோல்வி ஒரு சந்தர்ப்பம் புத்திசாலிதானதுடன் மறுபடியும் முயற்சிக்க
Henry Ford
Henry Ford
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அன்னையர் தினம்
1907-ல் மேற்கு விர்ஜினியாவில் வசித்த மிஸ் அன்னா ஜார்விஸ், தன் தாயின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். சர்ச் பிரார்த்தனையின்போது வெள்ளை கார்னேஷன் மலர்களை அவர் எல்லோருக்கும் அளித்தார்.
அதில் தொடங்கிய `அன்னையர் தினம்', பின்னர் வணிகரீதியாகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. அத்தினத்தை மிக எளிமையாகக் கொண்டாடும் வழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக ஜார்விஸ் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அந்த முயற்சியில் அவர் தனது பணம் முழுவதையும் இழந்துவிட்டார்.
அன்னையர் தினம் ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் முறையை நிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சியாலும், அது ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவதைக் கண்டு வருந்தியதாலும் உடல் நலிந்த ஜார்விஸ், முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு யாருமில்லாத அனாதையாக 1948-ம் ஆண்டு ஜார்விஸ் மரணமடைந்தார்.
1907-ல் மேற்கு விர்ஜினியாவில் வசித்த மிஸ் அன்னா ஜார்விஸ், தன் தாயின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். சர்ச் பிரார்த்தனையின்போது வெள்ளை கார்னேஷன் மலர்களை அவர் எல்லோருக்கும் அளித்தார்.
அதில் தொடங்கிய `அன்னையர் தினம்', பின்னர் வணிகரீதியாகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. அத்தினத்தை மிக எளிமையாகக் கொண்டாடும் வழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக ஜார்விஸ் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அந்த முயற்சியில் அவர் தனது பணம் முழுவதையும் இழந்துவிட்டார்.
அன்னையர் தினம் ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் முறையை நிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சியாலும், அது ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவதைக் கண்டு வருந்தியதாலும் உடல் நலிந்த ஜார்விஸ், முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு யாருமில்லாத அனாதையாக 1948-ம் ஆண்டு ஜார்விஸ் மரணமடைந்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காயத்துக்கு முத்தம்!
தங்கள் குழந்தைக்கு காயம் அல்லது சிராய்ப்பு ஏற்படும்போது அந்த இடத்தில் முத்தமிடுவது பல நாட்டுப் பெற்றோருக்கு வழக்கமாக உள்ளது. அதன்மூலம், காயத்தை விரைவில் குணப்படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.
இது, பழைய காலத்திய மருத்துவ முறையில் இருந்து தோன்றியதாகும். பாம்பு கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் அந்த நபர் காப்பாற்றப்படுவார் என்பது பழங்கால மக்களின் நம்பிக்கை. அப்படியே, எல்லா புண்களையும், காயங்களையும் குணப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில், காயம்பட்ட இடத்தில் முத்தமிடுவது தொடர்கிறது.
தங்கள் குழந்தைக்கு காயம் அல்லது சிராய்ப்பு ஏற்படும்போது அந்த இடத்தில் முத்தமிடுவது பல நாட்டுப் பெற்றோருக்கு வழக்கமாக உள்ளது. அதன்மூலம், காயத்தை விரைவில் குணப்படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.
இது, பழைய காலத்திய மருத்துவ முறையில் இருந்து தோன்றியதாகும். பாம்பு கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் அந்த நபர் காப்பாற்றப்படுவார் என்பது பழங்கால மக்களின் நம்பிக்கை. அப்படியே, எல்லா புண்களையும், காயங்களையும் குணப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில், காயம்பட்ட இடத்தில் முத்தமிடுவது தொடர்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கதவு அமைக்கப்படும் விதம்!
வீடுகளின் கதவுகள் உள்ளேயும், பொதுக் கட்டிடங்களின் கதவுகள் ஏன் வெளியேயும் திறப்பவையாக உள்ளன தெரியுமா?
தீயிலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கையாகத்தான் பொதுக் கட்டிடங் களின் கதவுகள் வெளியே திறப்பவையாக உள்ளன. தீ விபத்து போன்ற வேளைகளில் பலரும் கதவின் வழியாக வெளியேற முயன்றால் உள்ளே திறப்பது சிரமமானது. முண்டியடித்துக் கொண்டு வெளியேற வசதியாக கதவு வெளியே திறக்கும்படி அமைக்கப்படுகிறது. திருட்டை நினைத்து அச்சப்படும் நிறுவனங்களில் மட்டும் நம் வீட்டுக் கதவுகளைப் போல உட்புறம் திறப்பவையாக அமைக்கப்படுகின்றன.
உட்புறம் திறப்பதால் தப்பிக்கச் சிறிதுநேரம் ஆகும். தவிர, அந்த கதவுகளுக்கான `கீல்'கள் உட்புறமாக இருப்பதால் கொள்ளையர்கள் கதவைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது.
வீடுகளின் கதவுகள் உள்ளேயும், பொதுக் கட்டிடங்களின் கதவுகள் ஏன் வெளியேயும் திறப்பவையாக உள்ளன தெரியுமா?
தீயிலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கையாகத்தான் பொதுக் கட்டிடங் களின் கதவுகள் வெளியே திறப்பவையாக உள்ளன. தீ விபத்து போன்ற வேளைகளில் பலரும் கதவின் வழியாக வெளியேற முயன்றால் உள்ளே திறப்பது சிரமமானது. முண்டியடித்துக் கொண்டு வெளியேற வசதியாக கதவு வெளியே திறக்கும்படி அமைக்கப்படுகிறது. திருட்டை நினைத்து அச்சப்படும் நிறுவனங்களில் மட்டும் நம் வீட்டுக் கதவுகளைப் போல உட்புறம் திறப்பவையாக அமைக்கப்படுகின்றன.
உட்புறம் திறப்பதால் தப்பிக்கச் சிறிதுநேரம் ஆகும். தவிர, அந்த கதவுகளுக்கான `கீல்'கள் உட்புறமாக இருப்பதால் கொள்ளையர்கள் கதவைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:கதவு அமைக்கப்படும் விதம்!
வீடுகளின் கதவுகள் உள்ளேயும், பொதுக் கட்டிடங்களின் கதவுகள் ஏன் வெளியேயும் திறப்பவையாக உள்ளன தெரியுமா?
தீயிலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கையாகத்தான் பொதுக் கட்டிடங் களின் கதவுகள் வெளியே திறப்பவையாக உள்ளன. தீ விபத்து போன்ற வேளைகளில் பலரும் கதவின் வழியாக வெளியேற முயன்றால் உள்ளே திறப்பது சிரமமானது. முண்டியடித்துக் கொண்டு வெளியேற வசதியாக கதவு வெளியே திறக்கும்படி அமைக்கப்படுகிறது. திருட்டை நினைத்து அச்சப்படும் நிறுவனங்களில் மட்டும் நம் வீட்டுக் கதவுகளைப் போல உட்புறம் திறப்பவையாக அமைக்கப்படுகின்றன.
உட்புறம் திறப்பதால் தப்பிக்கச் சிறிதுநேரம் ஆகும். தவிர, அந்த கதவுகளுக்கான `கீல்'கள் உட்புறமாக இருப்பதால் கொள்ளையர்கள் கதவைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது.
இதை பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன் ...
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
பகிர்வுக்கு நன்றி தம்பி...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஆஸ்பிரின்
மனிதர்களால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் அதிக அளவு வெற்றி பெற்றது, `ஆஸ்பிரின்'. இதில் உள்ள முக்கியப் பொருள், வில்லோ மரத்திலிருந்து பெறப்படுகிறது.
கி.மு. 1500-ல் ஆஸ்பிரின் வலிநிவாரணியாக அறியப்பட்டது. கி.பி. 1828-ல் `சாலிசின்' (Salicin) என்பது தனியாகப் பெறப்பட்டது. 1897-ல் ஜெர்மனியில் உள்ள பேயர் (Bayer) தொழிற்சாலையில் மருந்து நிபுணர் பெலிக்ஸ் ஹாப்மேன், `அசிட்டைல் சாலிசிலிக்' (Scrtyl Salicylee) என்ற அமிலத்தைச் செயற்கை முறையில் தயாரித்தார். 1899-ல் அது முதல்முறையாக `ஆஸ்பிரின்' என்று அழைக்கப்பட்டது.
இன்று தினமும் உலகம் முழுவதும் 13 கோடிக்கு மேற்பட்ட ஆஸ்பிரின் மாத்திரைகள் மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பேயர் நிறுவனம் மட்டும் தயாரிக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் சந்திரனை தொட்டுவிட்டுத் திரும்பலாம்!
மனிதர்களால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் அதிக அளவு வெற்றி பெற்றது, `ஆஸ்பிரின்'. இதில் உள்ள முக்கியப் பொருள், வில்லோ மரத்திலிருந்து பெறப்படுகிறது.
கி.மு. 1500-ல் ஆஸ்பிரின் வலிநிவாரணியாக அறியப்பட்டது. கி.பி. 1828-ல் `சாலிசின்' (Salicin) என்பது தனியாகப் பெறப்பட்டது. 1897-ல் ஜெர்மனியில் உள்ள பேயர் (Bayer) தொழிற்சாலையில் மருந்து நிபுணர் பெலிக்ஸ் ஹாப்மேன், `அசிட்டைல் சாலிசிலிக்' (Scrtyl Salicylee) என்ற அமிலத்தைச் செயற்கை முறையில் தயாரித்தார். 1899-ல் அது முதல்முறையாக `ஆஸ்பிரின்' என்று அழைக்கப்பட்டது.
இன்று தினமும் உலகம் முழுவதும் 13 கோடிக்கு மேற்பட்ட ஆஸ்பிரின் மாத்திரைகள் மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பேயர் நிறுவனம் மட்டும் தயாரிக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் சந்திரனை தொட்டுவிட்டுத் திரும்பலாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஸ்பிரின் மருந்து பற்றிய தகவல் அருமை.
- Sponsored content
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 17
|
|