புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 8 of 17 •
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாதுகாவல் தேவதைகள்
சொர்க்கவாசி ஒருவரை, கடவுள் பாதுகாக்கும் தேவதையாக (Guardian angels) நியமிக்கிறார் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் காவல் காக்கும் பணியை அவருக்குக் கடவுள் அளிக்கிறார்.
தேவதை அல்லது `ஏஞ்சல்' என்பது ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையின் மறுக்கமுடியாத கொள்கையின் ஒரு பகுதி. தீயவை மற்றும் ஆபத்துகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றி வழிநடத்தும் பொறுப்பு ஏஞ்சலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி பாதுகாவல் ஏஞ்சல்களுக்கு மரியாதை செய்யும் விருந்து நடைபெறும்.
அடையாளம் காண முடியாத அன்னிய கிரக பறக்கும் தட்டுகள் போல ஏஞ்சல்கள் பல உருவங்களிலும் வருவார்கள். அவரவருக்கு உள்ள நம்பிக்கைக்கு ஏற்ற விதத்திலான உருவங்கள் அவரவர் கண்களுக்குத் தெரியும்.
எரியும் புதர் போன்ற வேடத்தில் மோசசிடம் ஒரு ஏஞ்சல் வந்தது. இறக்கைகள் இல்லாத ஏஞ்சல்கள் சொர்க்கத்துக்கு ஏணியில் ஏறிச் செல்வதைப் பார்த்ததாக ஜேக்கப் சொன்னார். இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்கு அருகில் மனித உருவில் ஏஞ்சல்களைப் பார்த்ததாக சாட்சிகள் உறுதியாகச் சொன்னார்கள்.
எசகில் (Ezekiel of the Wheel fame) நான்கு இறக்கைகளை உடைய உயர்வகைத் தேவதூதனைக் கண்டதாகக் கூறினார். அதன் பின்னர், சாதாரணமாக எல்லோரும் ஏற்கக்கூடியதாக இரண்டு இறக்கைகளைக் கொண்ட தேவதை உருவத்தை ஓவியர்களும் வரையத் தொடங்கினார்கள். இன்றளவும் இதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
கிரேக்கச் சொல்லான `ஏஞ்சலோஸ்' என்பதற்கு `தூதன்' என்று பொருள். ஏஞ்சல் என்ற ஆங்கிலச் சொல் அதிலிருந்து உருவானது. ஹீப்ரு மொழிச் சொல்லான `மலாக்' என்பதும் தூதன் என்ற பொருளைத் தருகிறது.
சொர்க்கவாசி ஒருவரை, கடவுள் பாதுகாக்கும் தேவதையாக (Guardian angels) நியமிக்கிறார் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் காவல் காக்கும் பணியை அவருக்குக் கடவுள் அளிக்கிறார்.
தேவதை அல்லது `ஏஞ்சல்' என்பது ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையின் மறுக்கமுடியாத கொள்கையின் ஒரு பகுதி. தீயவை மற்றும் ஆபத்துகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றி வழிநடத்தும் பொறுப்பு ஏஞ்சலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி பாதுகாவல் ஏஞ்சல்களுக்கு மரியாதை செய்யும் விருந்து நடைபெறும்.
அடையாளம் காண முடியாத அன்னிய கிரக பறக்கும் தட்டுகள் போல ஏஞ்சல்கள் பல உருவங்களிலும் வருவார்கள். அவரவருக்கு உள்ள நம்பிக்கைக்கு ஏற்ற விதத்திலான உருவங்கள் அவரவர் கண்களுக்குத் தெரியும்.
எரியும் புதர் போன்ற வேடத்தில் மோசசிடம் ஒரு ஏஞ்சல் வந்தது. இறக்கைகள் இல்லாத ஏஞ்சல்கள் சொர்க்கத்துக்கு ஏணியில் ஏறிச் செல்வதைப் பார்த்ததாக ஜேக்கப் சொன்னார். இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்கு அருகில் மனித உருவில் ஏஞ்சல்களைப் பார்த்ததாக சாட்சிகள் உறுதியாகச் சொன்னார்கள்.
எசகில் (Ezekiel of the Wheel fame) நான்கு இறக்கைகளை உடைய உயர்வகைத் தேவதூதனைக் கண்டதாகக் கூறினார். அதன் பின்னர், சாதாரணமாக எல்லோரும் ஏற்கக்கூடியதாக இரண்டு இறக்கைகளைக் கொண்ட தேவதை உருவத்தை ஓவியர்களும் வரையத் தொடங்கினார்கள். இன்றளவும் இதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
கிரேக்கச் சொல்லான `ஏஞ்சலோஸ்' என்பதற்கு `தூதன்' என்று பொருள். ஏஞ்சல் என்ற ஆங்கிலச் சொல் அதிலிருந்து உருவானது. ஹீப்ரு மொழிச் சொல்லான `மலாக்' என்பதும் தூதன் என்ற பொருளைத் தருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டக்கர்!
நேர்த்தியாக ஆடை அணிந்தவரை, `டக்கரா டிரஸ் பண்ணியிருக்கேப்பா' என்று சொல்வது சாதாரண வழக்கம். இது `பிப் அண்ட் டக்கர்' (bib and tucker) என்ற சொற்றொடரில் இருந்து பிறந்தது.
17-ம் நூற்றாண்டில், மோசமாக உண்ணும் பழக்கத்தினால் ஆண்கள் உடையோடு `பிப்களும்' (bibs) அறிமுகம் செய்யப்பட்டன. இது கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் சிறு துணி. சாப்பிடும்போது உடை பாழாகாமல் தடுப்பது.
இந்தப் பிப்களை பெண்களும் அணிந்தனர். அவர்களுக்கான பிப்களில் `லேஸ்' வைக்கப்பட்டிருக்கும். மஸ்லின் துணியில் சுருக்கங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஆடைகளின் கழுத்துப் பகுதியில் இவை செருகும்படியாக இருக்கும். செருகிக்கொள்வதன் பெயர்தான் `டக்கர்ஸ்'.
சிறப்பு விழாக்களின்போது, தங்கள் உடையோடு பொருந்தக்கூடிய பிப்களையும், டக்கர்களையும் ஆண்களும், பெண்களும் தாங்களே கொண்டு வருவார்கள். பின்னர் இந்தச் சொற்றொடர் நாகரீக ஆடைகள், அழகாக ஆடை அணிவது என்ற வகையில் பிரபலம் ஆனது.
நேர்த்தியாக ஆடை அணிந்தவரை, `டக்கரா டிரஸ் பண்ணியிருக்கேப்பா' என்று சொல்வது சாதாரண வழக்கம். இது `பிப் அண்ட் டக்கர்' (bib and tucker) என்ற சொற்றொடரில் இருந்து பிறந்தது.
17-ம் நூற்றாண்டில், மோசமாக உண்ணும் பழக்கத்தினால் ஆண்கள் உடையோடு `பிப்களும்' (bibs) அறிமுகம் செய்யப்பட்டன. இது கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் சிறு துணி. சாப்பிடும்போது உடை பாழாகாமல் தடுப்பது.
இந்தப் பிப்களை பெண்களும் அணிந்தனர். அவர்களுக்கான பிப்களில் `லேஸ்' வைக்கப்பட்டிருக்கும். மஸ்லின் துணியில் சுருக்கங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஆடைகளின் கழுத்துப் பகுதியில் இவை செருகும்படியாக இருக்கும். செருகிக்கொள்வதன் பெயர்தான் `டக்கர்ஸ்'.
சிறப்பு விழாக்களின்போது, தங்கள் உடையோடு பொருந்தக்கூடிய பிப்களையும், டக்கர்களையும் ஆண்களும், பெண்களும் தாங்களே கொண்டு வருவார்கள். பின்னர் இந்தச் சொற்றொடர் நாகரீக ஆடைகள், அழகாக ஆடை அணிவது என்ற வகையில் பிரபலம் ஆனது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரகசிய ஆலோசனைக் கூட்டம்!
பொதுவாக, ரகசியமாக நடக்கும் கூட்டத்தை ஏன் `இன் காமிரா' என்று குறிப்பிடுகிறோம்?
லத்தீன் மொழிச் சொல்லான `காமிரா' என்பதற்கு அறை என்று பொருள். மூடப்பட்ட இடம் அல்லது மேலே உள்ள அறை என்பதைக் குறிக்கும் பொருளில் இது 19-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது.
பிற்பாடுதான், `புகைப்படம் எடுக்கும் கருவி' என்ற அர்த்தத்தில் `காமிரா' பயன்படுத்தப்பட்டது. உண்மையில், in camera என்பதற்கு நீதிபதியின் பாதுகாக்கப்பட்ட அந்தரங்கமான அறை என்பது சரியான விளக்கம்.
புகைப்படக் கருவி ஆரம்பத்தில் `இருட்டறை' என்ற பொருளில் camera obscura என்று அழைக்கப்பட்டது. பின்னர், ஒளிபுகும் அறை என்ற பொருளில் `camera lucida' என்று அழைக்கப்பட்டது. 1840-ல் தற்கால புகைப்படக் கருவி அறிமுகமான பிறகு அது சுருக்கப்பட்டு `காமிரா' (camera) என்று வழங்கப்படுகிறது.
பொதுவாக, ரகசியமாக நடக்கும் கூட்டத்தை ஏன் `இன் காமிரா' என்று குறிப்பிடுகிறோம்?
லத்தீன் மொழிச் சொல்லான `காமிரா' என்பதற்கு அறை என்று பொருள். மூடப்பட்ட இடம் அல்லது மேலே உள்ள அறை என்பதைக் குறிக்கும் பொருளில் இது 19-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது.
பிற்பாடுதான், `புகைப்படம் எடுக்கும் கருவி' என்ற அர்த்தத்தில் `காமிரா' பயன்படுத்தப்பட்டது. உண்மையில், in camera என்பதற்கு நீதிபதியின் பாதுகாக்கப்பட்ட அந்தரங்கமான அறை என்பது சரியான விளக்கம்.
புகைப்படக் கருவி ஆரம்பத்தில் `இருட்டறை' என்ற பொருளில் camera obscura என்று அழைக்கப்பட்டது. பின்னர், ஒளிபுகும் அறை என்ற பொருளில் `camera lucida' என்று அழைக்கப்பட்டது. 1840-ல் தற்கால புகைப்படக் கருவி அறிமுகமான பிறகு அது சுருக்கப்பட்டு `காமிரா' (camera) என்று வழங்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
in camera என்று குரு படத்தில் வரும்.....அதுக்கு இப்போது தான் அர்த்தம் தெரிகிறது....இரண்டு வருடங்களுக்கு பின்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
போது அறிவுத்தகவல்கள் மிகவும் அருமை சிவா...பதிவுக்கு நன்றி
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
எங்க்கும் மிகவும் பிடித்த பதிவு. நன்றி பகிர்வுக்கு.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
அத்தனையும் அருமையிலும் அருமை. மிக்க நன்றி அண்ணா.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நன்றி அண்ணா
நானும் ஒரு சிறு தகவல் பகிர்கிறேன்.
விஷங்களில் வாசனை இல்லாத,நிறம் இல்லாத,சுவை இல்லாத விஷம் ஒன்றே ஒன்று தான்.அது TARTAR EMETIC
நானும் ஒரு சிறு தகவல் பகிர்கிறேன்.
விஷங்களில் வாசனை இல்லாத,நிறம் இல்லாத,சுவை இல்லாத விஷம் ஒன்றே ஒன்று தான்.அது TARTAR EMETIC
- Sponsored content
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 17
|
|