Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
+31
penamunaibharathy
mbalasaravanan
அச்சலா
கரூர் கவியன்பன்
விநாயகாசெந்தில்
அருண்
ராம்ஜி
பாலாஜி
அகிலன்
balakarthik
பிரசன்னா
ஜாஹீதாபானு
தர்மா
கே. பாலா
அதி
றினா
முஹைதீன்
அசுரன்
sinthiyarasu
மகா பிரபு
பிஜிராமன்
ஹர்ஷித்
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
ராஜா
ரேவதி
Thiraviamurugan
நட்புடன்
dsudhanandan
சிவா
35 posters
Page 8 of 17
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
Last edited by சிவா on Wed Sep 05, 2018 2:20 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
பாதுகாவல் தேவதைகள்
சொர்க்கவாசி ஒருவரை, கடவுள் பாதுகாக்கும் தேவதையாக (Guardian angels) நியமிக்கிறார் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் காவல் காக்கும் பணியை அவருக்குக் கடவுள் அளிக்கிறார்.
தேவதை அல்லது `ஏஞ்சல்' என்பது ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையின் மறுக்கமுடியாத கொள்கையின் ஒரு பகுதி. தீயவை மற்றும் ஆபத்துகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றி வழிநடத்தும் பொறுப்பு ஏஞ்சலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி பாதுகாவல் ஏஞ்சல்களுக்கு மரியாதை செய்யும் விருந்து நடைபெறும்.
அடையாளம் காண முடியாத அன்னிய கிரக பறக்கும் தட்டுகள் போல ஏஞ்சல்கள் பல உருவங்களிலும் வருவார்கள். அவரவருக்கு உள்ள நம்பிக்கைக்கு ஏற்ற விதத்திலான உருவங்கள் அவரவர் கண்களுக்குத் தெரியும்.
எரியும் புதர் போன்ற வேடத்தில் மோசசிடம் ஒரு ஏஞ்சல் வந்தது. இறக்கைகள் இல்லாத ஏஞ்சல்கள் சொர்க்கத்துக்கு ஏணியில் ஏறிச் செல்வதைப் பார்த்ததாக ஜேக்கப் சொன்னார். இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்கு அருகில் மனித உருவில் ஏஞ்சல்களைப் பார்த்ததாக சாட்சிகள் உறுதியாகச் சொன்னார்கள்.
எசகில் (Ezekiel of the Wheel fame) நான்கு இறக்கைகளை உடைய உயர்வகைத் தேவதூதனைக் கண்டதாகக் கூறினார். அதன் பின்னர், சாதாரணமாக எல்லோரும் ஏற்கக்கூடியதாக இரண்டு இறக்கைகளைக் கொண்ட தேவதை உருவத்தை ஓவியர்களும் வரையத் தொடங்கினார்கள். இன்றளவும் இதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
கிரேக்கச் சொல்லான `ஏஞ்சலோஸ்' என்பதற்கு `தூதன்' என்று பொருள். ஏஞ்சல் என்ற ஆங்கிலச் சொல் அதிலிருந்து உருவானது. ஹீப்ரு மொழிச் சொல்லான `மலாக்' என்பதும் தூதன் என்ற பொருளைத் தருகிறது.
சொர்க்கவாசி ஒருவரை, கடவுள் பாதுகாக்கும் தேவதையாக (Guardian angels) நியமிக்கிறார் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் காவல் காக்கும் பணியை அவருக்குக் கடவுள் அளிக்கிறார்.
தேவதை அல்லது `ஏஞ்சல்' என்பது ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையின் மறுக்கமுடியாத கொள்கையின் ஒரு பகுதி. தீயவை மற்றும் ஆபத்துகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றி வழிநடத்தும் பொறுப்பு ஏஞ்சலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி பாதுகாவல் ஏஞ்சல்களுக்கு மரியாதை செய்யும் விருந்து நடைபெறும்.
அடையாளம் காண முடியாத அன்னிய கிரக பறக்கும் தட்டுகள் போல ஏஞ்சல்கள் பல உருவங்களிலும் வருவார்கள். அவரவருக்கு உள்ள நம்பிக்கைக்கு ஏற்ற விதத்திலான உருவங்கள் அவரவர் கண்களுக்குத் தெரியும்.
எரியும் புதர் போன்ற வேடத்தில் மோசசிடம் ஒரு ஏஞ்சல் வந்தது. இறக்கைகள் இல்லாத ஏஞ்சல்கள் சொர்க்கத்துக்கு ஏணியில் ஏறிச் செல்வதைப் பார்த்ததாக ஜேக்கப் சொன்னார். இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்கு அருகில் மனித உருவில் ஏஞ்சல்களைப் பார்த்ததாக சாட்சிகள் உறுதியாகச் சொன்னார்கள்.
எசகில் (Ezekiel of the Wheel fame) நான்கு இறக்கைகளை உடைய உயர்வகைத் தேவதூதனைக் கண்டதாகக் கூறினார். அதன் பின்னர், சாதாரணமாக எல்லோரும் ஏற்கக்கூடியதாக இரண்டு இறக்கைகளைக் கொண்ட தேவதை உருவத்தை ஓவியர்களும் வரையத் தொடங்கினார்கள். இன்றளவும் இதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
கிரேக்கச் சொல்லான `ஏஞ்சலோஸ்' என்பதற்கு `தூதன்' என்று பொருள். ஏஞ்சல் என்ற ஆங்கிலச் சொல் அதிலிருந்து உருவானது. ஹீப்ரு மொழிச் சொல்லான `மலாக்' என்பதும் தூதன் என்ற பொருளைத் தருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
டக்கர்!
நேர்த்தியாக ஆடை அணிந்தவரை, `டக்கரா டிரஸ் பண்ணியிருக்கேப்பா' என்று சொல்வது சாதாரண வழக்கம். இது `பிப் அண்ட் டக்கர்' (bib and tucker) என்ற சொற்றொடரில் இருந்து பிறந்தது.
17-ம் நூற்றாண்டில், மோசமாக உண்ணும் பழக்கத்தினால் ஆண்கள் உடையோடு `பிப்களும்' (bibs) அறிமுகம் செய்யப்பட்டன. இது கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் சிறு துணி. சாப்பிடும்போது உடை பாழாகாமல் தடுப்பது.
இந்தப் பிப்களை பெண்களும் அணிந்தனர். அவர்களுக்கான பிப்களில் `லேஸ்' வைக்கப்பட்டிருக்கும். மஸ்லின் துணியில் சுருக்கங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஆடைகளின் கழுத்துப் பகுதியில் இவை செருகும்படியாக இருக்கும். செருகிக்கொள்வதன் பெயர்தான் `டக்கர்ஸ்'.
சிறப்பு விழாக்களின்போது, தங்கள் உடையோடு பொருந்தக்கூடிய பிப்களையும், டக்கர்களையும் ஆண்களும், பெண்களும் தாங்களே கொண்டு வருவார்கள். பின்னர் இந்தச் சொற்றொடர் நாகரீக ஆடைகள், அழகாக ஆடை அணிவது என்ற வகையில் பிரபலம் ஆனது.
நேர்த்தியாக ஆடை அணிந்தவரை, `டக்கரா டிரஸ் பண்ணியிருக்கேப்பா' என்று சொல்வது சாதாரண வழக்கம். இது `பிப் அண்ட் டக்கர்' (bib and tucker) என்ற சொற்றொடரில் இருந்து பிறந்தது.
17-ம் நூற்றாண்டில், மோசமாக உண்ணும் பழக்கத்தினால் ஆண்கள் உடையோடு `பிப்களும்' (bibs) அறிமுகம் செய்யப்பட்டன. இது கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் சிறு துணி. சாப்பிடும்போது உடை பாழாகாமல் தடுப்பது.
இந்தப் பிப்களை பெண்களும் அணிந்தனர். அவர்களுக்கான பிப்களில் `லேஸ்' வைக்கப்பட்டிருக்கும். மஸ்லின் துணியில் சுருக்கங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஆடைகளின் கழுத்துப் பகுதியில் இவை செருகும்படியாக இருக்கும். செருகிக்கொள்வதன் பெயர்தான் `டக்கர்ஸ்'.
சிறப்பு விழாக்களின்போது, தங்கள் உடையோடு பொருந்தக்கூடிய பிப்களையும், டக்கர்களையும் ஆண்களும், பெண்களும் தாங்களே கொண்டு வருவார்கள். பின்னர் இந்தச் சொற்றொடர் நாகரீக ஆடைகள், அழகாக ஆடை அணிவது என்ற வகையில் பிரபலம் ஆனது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
ரகசிய ஆலோசனைக் கூட்டம்!
பொதுவாக, ரகசியமாக நடக்கும் கூட்டத்தை ஏன் `இன் காமிரா' என்று குறிப்பிடுகிறோம்?
லத்தீன் மொழிச் சொல்லான `காமிரா' என்பதற்கு அறை என்று பொருள். மூடப்பட்ட இடம் அல்லது மேலே உள்ள அறை என்பதைக் குறிக்கும் பொருளில் இது 19-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது.
பிற்பாடுதான், `புகைப்படம் எடுக்கும் கருவி' என்ற அர்த்தத்தில் `காமிரா' பயன்படுத்தப்பட்டது. உண்மையில், in camera என்பதற்கு நீதிபதியின் பாதுகாக்கப்பட்ட அந்தரங்கமான அறை என்பது சரியான விளக்கம்.
புகைப்படக் கருவி ஆரம்பத்தில் `இருட்டறை' என்ற பொருளில் camera obscura என்று அழைக்கப்பட்டது. பின்னர், ஒளிபுகும் அறை என்ற பொருளில் `camera lucida' என்று அழைக்கப்பட்டது. 1840-ல் தற்கால புகைப்படக் கருவி அறிமுகமான பிறகு அது சுருக்கப்பட்டு `காமிரா' (camera) என்று வழங்கப்படுகிறது.
பொதுவாக, ரகசியமாக நடக்கும் கூட்டத்தை ஏன் `இன் காமிரா' என்று குறிப்பிடுகிறோம்?
லத்தீன் மொழிச் சொல்லான `காமிரா' என்பதற்கு அறை என்று பொருள். மூடப்பட்ட இடம் அல்லது மேலே உள்ள அறை என்பதைக் குறிக்கும் பொருளில் இது 19-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது.
பிற்பாடுதான், `புகைப்படம் எடுக்கும் கருவி' என்ற அர்த்தத்தில் `காமிரா' பயன்படுத்தப்பட்டது. உண்மையில், in camera என்பதற்கு நீதிபதியின் பாதுகாக்கப்பட்ட அந்தரங்கமான அறை என்பது சரியான விளக்கம்.
புகைப்படக் கருவி ஆரம்பத்தில் `இருட்டறை' என்ற பொருளில் camera obscura என்று அழைக்கப்பட்டது. பின்னர், ஒளிபுகும் அறை என்ற பொருளில் `camera lucida' என்று அழைக்கப்பட்டது. 1840-ல் தற்கால புகைப்படக் கருவி அறிமுகமான பிறகு அது சுருக்கப்பட்டு `காமிரா' (camera) என்று வழங்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
in camera என்று குரு படத்தில் வரும்.....அதுக்கு இப்போது தான் அர்த்தம் தெரிகிறது....இரண்டு வருடங்களுக்கு பின்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
போது அறிவுத்தகவல்கள் மிகவும் அருமை சிவா...பதிவுக்கு நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
எங்க்கும் மிகவும் பிடித்த பதிவு. நன்றி பகிர்வுக்கு.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
அத்தனையும் அருமையிலும் அருமை. மிக்க நன்றி அண்ணா.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
நன்றி அண்ணா
நானும் ஒரு சிறு தகவல் பகிர்கிறேன்.
விஷங்களில் வாசனை இல்லாத,நிறம் இல்லாத,சுவை இல்லாத விஷம் ஒன்றே ஒன்று தான்.அது TARTAR EMETIC
நானும் ஒரு சிறு தகவல் பகிர்கிறேன்.
விஷங்களில் வாசனை இல்லாத,நிறம் இல்லாத,சுவை இல்லாத விஷம் ஒன்றே ஒன்று தான்.அது TARTAR EMETIC
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17
Similar topics
» தெரிந்து கொள்வோம் வாங்க! - அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» சில பொது அறிவுத் தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» சில பொது அறிவுத் தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
Page 8 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|