புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 7 of 17 •
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
`எக் பிளான்ட்'
`எக் பிளான்ட்' (egg plant) என்பது பழ வகையைச் சேர்ந்தது. ஆனால் மக்கள் அதை காய்கறியைப் போல உண்கிறார்கள். தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கும் இச்செடியைப் பாரசீகர்கள் ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். 8-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வழியாக இதை அரேபியர்கள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர். 18-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் `எக் பிளான்ட்' என்று ஐரோப்பியர்கள் இதற்குப் பெயர் சூட்டினர். இது வாத்து முட்டையைப் போல வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்ததுதான் அதற்குக் காரணம்.
`எக் பிளான்ட்' (egg plant) என்பது பழ வகையைச் சேர்ந்தது. ஆனால் மக்கள் அதை காய்கறியைப் போல உண்கிறார்கள். தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கும் இச்செடியைப் பாரசீகர்கள் ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். 8-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வழியாக இதை அரேபியர்கள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர். 18-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் `எக் பிளான்ட்' என்று ஐரோப்பியர்கள் இதற்குப் பெயர் சூட்டினர். இது வாத்து முட்டையைப் போல வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்ததுதான் அதற்குக் காரணம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
`பைப்பிங் ஹாட்'
அடுப்பிலிருந்து நேரடியாக உணவு மேஜைக்கு வசதியாக, சுடச்சுட வரும் உணவை `பைப்பிங் ஹாட்' (piping hot) ஆக உள்ளது என்கிறோம். இந்த அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துவதற்குச் சில நூற்றாண்டுகள் ஆயின. ஒரு காலத்தில், அண்டை அயலில் அல்லது கிராமத்தில் உள்ள பேக்கரிடம் இருந்து அன்றாடம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ரொட்டியை வாங்கும் பழக்கம் இருந்தது. ரொட்டிக்காரர் வாயிலில் நின்று ஒரு குழாய் அல்லது கொம்பை ஊதி, ரொட்டி தயாராகிவிட்டது என்று அறிவிப்பார். தீர்ந்து போவதற்கு முன் அதை வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரைந்து செல்வார்கள். அதிலிருந்து `பைப்பிங் ஹாட்' என்பது வந்தது.
அடுப்பிலிருந்து நேரடியாக உணவு மேஜைக்கு வசதியாக, சுடச்சுட வரும் உணவை `பைப்பிங் ஹாட்' (piping hot) ஆக உள்ளது என்கிறோம். இந்த அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துவதற்குச் சில நூற்றாண்டுகள் ஆயின. ஒரு காலத்தில், அண்டை அயலில் அல்லது கிராமத்தில் உள்ள பேக்கரிடம் இருந்து அன்றாடம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ரொட்டியை வாங்கும் பழக்கம் இருந்தது. ரொட்டிக்காரர் வாயிலில் நின்று ஒரு குழாய் அல்லது கொம்பை ஊதி, ரொட்டி தயாராகிவிட்டது என்று அறிவிப்பார். தீர்ந்து போவதற்கு முன் அதை வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரைந்து செல்வார்கள். அதிலிருந்து `பைப்பிங் ஹாட்' என்பது வந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேலியின் மீது...!
ஒரு விஷயத்தில் ஓர் உறுதியான தீர்மானம் எடுக்காதவர்களை `வேலியின் மீது உள்ளனர்' (on the fence) என்று கூறுவது வழக்கமாக இருக்கிறது. அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின்போது நியூஜெர்சியில் இருந்த முக்கியமான நீதிபதியான இம்லே (Imlay), புரட்சியாளர் பக்கமா அல்லது பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்பதா என்பது புரியாமல் குழம்பியதால் எந்தப் பக்கத்துக்கும் ஆதரவு தராமல் இருந்தார். நீதிபதியின் அடிமை ஒருவனிடம் ஜார்ஜ் வாஷிங்டன், `நீதிபதி எந்தப் பக்கம் சார்ந்துள்ளார்?' என்று கேட்டார். அதற்கு அந்த அடிமை கூறிய பதில்: `எது வலிமையான பக்கம் என்று தெரிந்துகொள்ளும்வரை என் எஜமானர் வேலியின் மீது அமர்ந்திருப்பார்'. அந்தச் சொற்றொடரைக் கேட்டுக் குதூகலமடைந்த வாஷிங்டன், பலமுறை பல நபர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டார். அவர் மூலமாக, நிச்சயமற்ற தன்மையைக் குறிப்பதாக அச்சொற்றொடர் ஆங்கில மொழிக்கு வந்தது. `மதில் மேல் பூனை' என்று நாம் சொல்கிறோம் அல்லவா, அதைப் போலத்தான்!
ஒரு விஷயத்தில் ஓர் உறுதியான தீர்மானம் எடுக்காதவர்களை `வேலியின் மீது உள்ளனர்' (on the fence) என்று கூறுவது வழக்கமாக இருக்கிறது. அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின்போது நியூஜெர்சியில் இருந்த முக்கியமான நீதிபதியான இம்லே (Imlay), புரட்சியாளர் பக்கமா அல்லது பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்பதா என்பது புரியாமல் குழம்பியதால் எந்தப் பக்கத்துக்கும் ஆதரவு தராமல் இருந்தார். நீதிபதியின் அடிமை ஒருவனிடம் ஜார்ஜ் வாஷிங்டன், `நீதிபதி எந்தப் பக்கம் சார்ந்துள்ளார்?' என்று கேட்டார். அதற்கு அந்த அடிமை கூறிய பதில்: `எது வலிமையான பக்கம் என்று தெரிந்துகொள்ளும்வரை என் எஜமானர் வேலியின் மீது அமர்ந்திருப்பார்'. அந்தச் சொற்றொடரைக் கேட்டுக் குதூகலமடைந்த வாஷிங்டன், பலமுறை பல நபர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டார். அவர் மூலமாக, நிச்சயமற்ற தன்மையைக் குறிப்பதாக அச்சொற்றொடர் ஆங்கில மொழிக்கு வந்தது. `மதில் மேல் பூனை' என்று நாம் சொல்கிறோம் அல்லவா, அதைப் போலத்தான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
`கெஸட்'
கி.மு. 59-ல் ஜுலியஸ் சீசர் கையால் எழுதப்பட்ட தினசரி செய்தித்தாளை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அவை முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டன. கூட்டன்பர்க்கின் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் செய்தித்தாள், தொழில்முறையில் தயாரிக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் செய்தியைப் பொதுமக்களுக்குப் படித்துக் காட்டுவதற்கு வெனிஸ் நகர மக்கள் காசு கொடுத்தனர். அதற்கான விலை, ஒரு சிறிய இத்தாலிய செப்பு நாணயம். அதன் பெயர் கெஸட்டா. அதிலிருந்துதான் செய்தி ஏட்டுக்கு `கெஸட்' என்ற பெயர் வந்தது.
கி.மு. 59-ல் ஜுலியஸ் சீசர் கையால் எழுதப்பட்ட தினசரி செய்தித்தாளை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அவை முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டன. கூட்டன்பர்க்கின் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் செய்தித்தாள், தொழில்முறையில் தயாரிக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் செய்தியைப் பொதுமக்களுக்குப் படித்துக் காட்டுவதற்கு வெனிஸ் நகர மக்கள் காசு கொடுத்தனர். அதற்கான விலை, ஒரு சிறிய இத்தாலிய செப்பு நாணயம். அதன் பெயர் கெஸட்டா. அதிலிருந்துதான் செய்தி ஏட்டுக்கு `கெஸட்' என்ற பெயர் வந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரிய தகவல்கள், பொக்கிஷங்கள்... நன்றி சிவா
கெஸட் மற்றும் சீசரின் கை செய்தித்தாள் தகவல் அருமை
கெஸட் மற்றும் சீசரின் கை செய்தித்தாள் தகவல் அருமை
`ஆம்புலன்ஸ்'
1809-ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர்வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லக்கூடியவர்களைப் போர்க்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.
பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் `ஆம்புலேர்' (Ambulare). அதற்கு இணையான ஆங்கிலச் சொல் Ambulare. 1242-ல், `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்' என்ற பொருளில் `ஹாஸ்பிடல்' என்ற சொல் வழங்கி வந்தது. `ஆம்புலன்ஸ்' என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு- `உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம்' என்பதாகும். 19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களில், காயமடைந்த போர்வீரர்களை முதல்முறையாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்' என்று அழைக்கப்பட்டன.
1600- 1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்டு ராயல் துறைமுகத்தில் சிக் பே (sick bay) என்ற முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. செயின்ட் ஜுன் டீ டீயு ஆர்டரை சேர்ந்த இருவர் அதை நடத்தி வந்தனர்.
1809-ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர்வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லக்கூடியவர்களைப் போர்க்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.
பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் `ஆம்புலேர்' (Ambulare). அதற்கு இணையான ஆங்கிலச் சொல் Ambulare. 1242-ல், `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்' என்ற பொருளில் `ஹாஸ்பிடல்' என்ற சொல் வழங்கி வந்தது. `ஆம்புலன்ஸ்' என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு- `உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம்' என்பதாகும். 19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களில், காயமடைந்த போர்வீரர்களை முதல்முறையாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்' என்று அழைக்கப்பட்டன.
1600- 1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்டு ராயல் துறைமுகத்தில் சிக் பே (sick bay) என்ற முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. செயின்ட் ஜுன் டீ டீயு ஆர்டரை சேர்ந்த இருவர் அதை நடத்தி வந்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
`நீதிக்குக் கண் இல்லை' என்பது ஏன்?
குற்றவாளிகள், சாட்சி சொல்பவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் நாடகமாடி தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுமாறு செய்யலாம் என்று எகிப்திய பாரோக்கள் (pharaohs) கருதினர்.
அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது.
இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும்.
யாரைப் பார்த்தும் நீதியை வளைக்கக் கூடாது, தராசுத் தட்டு போல நீதி அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்பதை இவை குறிக்கின்றன.
குற்றவாளிகள், சாட்சி சொல்பவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் நாடகமாடி தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுமாறு செய்யலாம் என்று எகிப்திய பாரோக்கள் (pharaohs) கருதினர்.
அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது.
இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும்.
யாரைப் பார்த்தும் நீதியை வளைக்கக் கூடாது, தராசுத் தட்டு போல நீதி அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்பதை இவை குறிக்கின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஊரடங்கு!
`ஊரடங்கு' என்பது ஆங்கிலத்தில் `கர்ப்யூ' (Curfew) எனப்படுகிறது. இதன் பொருள், `உன் வீட்டினுள் இரு' என்பதாகும். பிரெஞ்சுச் சொல்லான `கவுரே ப்யூ' என்பதில் இருந்து `கர்ப்யூ' வந்தது.
இதன் ஆதிகால அர்த்தம், `நெருப்பை மூடுவது' என்பதாகும். வெற்றி வீரர் வில்லியம் (Willium the Conquerer) இவ்வார்த்தையை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது நெருப்பை மூடி வைக்க வேண்டும் என்று சமிக்ஞை அளிக்கப்படும்.
நெருப்பால் ஏற்படும் பெரிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த `கர்ப்யூ' சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்தில் கர்ப்யூ மணி அடிக்கப்படும். அதன் மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
`ஊரடங்கு' என்பது ஆங்கிலத்தில் `கர்ப்யூ' (Curfew) எனப்படுகிறது. இதன் பொருள், `உன் வீட்டினுள் இரு' என்பதாகும். பிரெஞ்சுச் சொல்லான `கவுரே ப்யூ' என்பதில் இருந்து `கர்ப்யூ' வந்தது.
இதன் ஆதிகால அர்த்தம், `நெருப்பை மூடுவது' என்பதாகும். வெற்றி வீரர் வில்லியம் (Willium the Conquerer) இவ்வார்த்தையை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது நெருப்பை மூடி வைக்க வேண்டும் என்று சமிக்ஞை அளிக்கப்படும்.
நெருப்பால் ஏற்படும் பெரிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த `கர்ப்யூ' சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்தில் கர்ப்யூ மணி அடிக்கப்படும். அதன் மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
புது தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
பிளையிங் கலர்ஸ்
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கடற்படைக் கப்பல்கள் தமது தகுதியை, நலத்தை அறிவிக்க கொடிகளைப் பயன்படுத்தின.
அந்தந்த நாட்டுக் கப்பல்களில் அவரவர் நாட்டுக் கொடி பறக்க விடப்படும்.
அது தவிர பத்துக்கும் மேற்பட்ட மற்ற கொடிகளும் உண்டு. அவை Colours எனப்பட்டன.
கடல் போரில் வெற்றி பெற்ற கப்பல் முழுமையாக எல்லா வண்ணக் கொடிகளையும் பறக்கவிட்டவாறு பெருமிதத்தோடு நாடு திரும்பும்.
அதிலிருந்துதான், ஒருவர் flying colours-ல் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லும் வழக்கம் தொடங்கியது.
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கடற்படைக் கப்பல்கள் தமது தகுதியை, நலத்தை அறிவிக்க கொடிகளைப் பயன்படுத்தின.
அந்தந்த நாட்டுக் கப்பல்களில் அவரவர் நாட்டுக் கொடி பறக்க விடப்படும்.
அது தவிர பத்துக்கும் மேற்பட்ட மற்ற கொடிகளும் உண்டு. அவை Colours எனப்பட்டன.
கடல் போரில் வெற்றி பெற்ற கப்பல் முழுமையாக எல்லா வண்ணக் கொடிகளையும் பறக்கவிட்டவாறு பெருமிதத்தோடு நாடு திரும்பும்.
அதிலிருந்துதான், ஒருவர் flying colours-ல் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லும் வழக்கம் தொடங்கியது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 17
|
|