புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 6 of 17 •
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அலுமினியம் ஆன `அலுமினம்'!
அலுமினம் (Aluminum) பூமியின் மேற்பரப்பில் மிக அதிகளவில் கிடைக்கும் உலோகம். இது பெரும்பாலும் பாக்சைட்டுடன் இணைந்து காணப்படுகிறது.
1808-ல் ஆங்கிலேய அறிவியலாளர் சர் ஹம்பிரி டேவி (1778- 1829) அலுமினத்தை எப்படித் தனியாகப் பிரிப்பது என்று சோதித்தார். அவர் முதலில் இதை `அலுமியம்' என்று குறிப்பிட்டார். 1812-ல் அவரே இதற்கு `அலுமினம்' என்று வேறு பெயரிட்டார். அமெரிக்காவில் இன்றும் இப்படித்தான் அழைக்கிறார்கள். அதே ஆண்டில் பிரிட்டீஷ்காரர்கள் இதை அலுமினியம் என்றே அழைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
மற்ற மூலகங்களான சோடியம், பொட்டாசியம் போல இதுவும் `இயம்' என்று முடிவடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு முடிவு செய்தனர்.
1812-ல் பிரிட்டனின் `குவார்ட்டர்லி ரிவ்யூ'வில், `அலுமினம்' என்று சொல்வதில் அழகில்லை. அதனால் இனிமேல் இதை அலுமினியம் என்றே குறிப்பிடும் உரிமையை எடுத்துக்கொள்கிறோம்' என்று எழுதப்பட்டது.
அலுமினம் (Aluminum) பூமியின் மேற்பரப்பில் மிக அதிகளவில் கிடைக்கும் உலோகம். இது பெரும்பாலும் பாக்சைட்டுடன் இணைந்து காணப்படுகிறது.
1808-ல் ஆங்கிலேய அறிவியலாளர் சர் ஹம்பிரி டேவி (1778- 1829) அலுமினத்தை எப்படித் தனியாகப் பிரிப்பது என்று சோதித்தார். அவர் முதலில் இதை `அலுமியம்' என்று குறிப்பிட்டார். 1812-ல் அவரே இதற்கு `அலுமினம்' என்று வேறு பெயரிட்டார். அமெரிக்காவில் இன்றும் இப்படித்தான் அழைக்கிறார்கள். அதே ஆண்டில் பிரிட்டீஷ்காரர்கள் இதை அலுமினியம் என்றே அழைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
மற்ற மூலகங்களான சோடியம், பொட்டாசியம் போல இதுவும் `இயம்' என்று முடிவடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு முடிவு செய்தனர்.
1812-ல் பிரிட்டனின் `குவார்ட்டர்லி ரிவ்யூ'வில், `அலுமினம்' என்று சொல்வதில் அழகில்லை. அதனால் இனிமேல் இதை அலுமினியம் என்றே குறிப்பிடும் உரிமையை எடுத்துக்கொள்கிறோம்' என்று எழுதப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபிக் கியூப்
மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுச் சாதனமான `ரூபிக் கியூப்' 1980-ல் உலகம் முழுவதும் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியது. அங்கேரியைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்ற பேராசிரியர் இதைக் கண்டுபிடித்தார். அவருடைய மாணவர்களுக்குக் கணக்குப் போட உதவும் ஒரு சாதனமாக இதை அவர் உருவாக்கினார்.
ஆனால் ஒரு விளையாட்டுப் பொருளாக இதன் மீது மக்களுக்கு ஏற்பட்ட பேரார்வத்தைக் கண்ட அவர், அங்கேரியில் மட்டும் 20 லட்சம் கியூப்களை விற்றார். அதன்பிறகு மேலைநாடுகளிலும் அதை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கம்யூனிஸ்டு உலகில் சொந்த முயற்சியில் தானாகவே உருவான முதல் லட்சாதிபதி என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுச் சாதனமான `ரூபிக் கியூப்' 1980-ல் உலகம் முழுவதும் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியது. அங்கேரியைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்ற பேராசிரியர் இதைக் கண்டுபிடித்தார். அவருடைய மாணவர்களுக்குக் கணக்குப் போட உதவும் ஒரு சாதனமாக இதை அவர் உருவாக்கினார்.
ஆனால் ஒரு விளையாட்டுப் பொருளாக இதன் மீது மக்களுக்கு ஏற்பட்ட பேரார்வத்தைக் கண்ட அவர், அங்கேரியில் மட்டும் 20 லட்சம் கியூப்களை விற்றார். அதன்பிறகு மேலைநாடுகளிலும் அதை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கம்யூனிஸ்டு உலகில் சொந்த முயற்சியில் தானாகவே உருவான முதல் லட்சாதிபதி என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இடதுசாரி... வலதுசாரி...!
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரெஞ்சு மன்னரான பதினாறாம் லூயி, பாராளுமன்றத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அவருடைய சபையில், தீவிர மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர்கள் இடதுபுறம் அமர்ந்து கொண்டனர். பழமைவாதிகள் வலதுபுறத்தில் அமர்ந்தனர். அதிலிருந்துதான் `இடதுசாரிகள்... வலதுசாரிகள்' என்ற வார்த்தைப் பிரயோகம் உருவானது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரெஞ்சு மன்னரான பதினாறாம் லூயி, பாராளுமன்றத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அவருடைய சபையில், தீவிர மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர்கள் இடதுபுறம் அமர்ந்து கொண்டனர். பழமைவாதிகள் வலதுபுறத்தில் அமர்ந்தனர். அதிலிருந்துதான் `இடதுசாரிகள்... வலதுசாரிகள்' என்ற வார்த்தைப் பிரயோகம் உருவானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்பிங்ஸ்
எகிப்தில் உள்ள `கிஸா' என்ற சிற்பம்தான் மிகப் பிரபலமான `ஸ்பிங்ஸ்'. ஆனால் அதைப் போல இன்னொன்றும் உள்ளது.
கிரேக்க புராணக் கதைப்படி, முதன்முதலில் இருந்த ஸ்பிங்ஸ் இறக்கைகளுடன் கூடியது. சிங்கத்தின் உடலில் பெண் முகம் அமைந்திருந்தது. தீப்ஸ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அந்த உருவம் கவர்ந்திழுக்கும். அவள் கூறும் புதிருக்கு விடை சொல்லாதவர்களைச் சாப்பிட்டுவிடுவாள்.
அவளுடைய புதிர், `இந்தப் பிறவிக்கு ஒரு குரல் இருக்கும், நான்கு கால்கள் உடையதாகும். பின்னர் இரண்டு கால்களாகும், அப்புறம் மூன்று கால்களாகும். அது என்ன?'
இறுதியில் அந்தப் புதிருக்கான பதிலைக் கூறி ஸ்பிங்ஸை இடிபஸ் என்பவர் தோற்கடித்தார். அவர் கூறிய பதில், `மனிதக் குழந்தை பிறந்ததும் இரண்டு கால்களால் தவழ்கிறது. வளர்ந்த பிறகு இரண்டு கால்களால் நடக்கிறான். வயதானபின் ஓர் ஊன்றுகோலைப் பயன்படுத்துவதால் மூன்று கால்களைப் பெறுகிறான்.'
எகிப்திய புராணப்படி, `ஸ்பிங்ஸ் ஓர் அசிங்கமான, இறக்கையற்ற சிங்கத்தின் உடலோடு கூடிய ஓர் ஆணின் உருவம். `ஸ்பிங்ஸ்' என்பதற்கு கிரேக்க மொழியில், `கழுத்தை நெரித்துக் கொல்பவன்' என்று பொருள்.
எகிப்தில் உள்ள `கிஸா' என்ற சிற்பம்தான் மிகப் பிரபலமான `ஸ்பிங்ஸ்'. ஆனால் அதைப் போல இன்னொன்றும் உள்ளது.
கிரேக்க புராணக் கதைப்படி, முதன்முதலில் இருந்த ஸ்பிங்ஸ் இறக்கைகளுடன் கூடியது. சிங்கத்தின் உடலில் பெண் முகம் அமைந்திருந்தது. தீப்ஸ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அந்த உருவம் கவர்ந்திழுக்கும். அவள் கூறும் புதிருக்கு விடை சொல்லாதவர்களைச் சாப்பிட்டுவிடுவாள்.
அவளுடைய புதிர், `இந்தப் பிறவிக்கு ஒரு குரல் இருக்கும், நான்கு கால்கள் உடையதாகும். பின்னர் இரண்டு கால்களாகும், அப்புறம் மூன்று கால்களாகும். அது என்ன?'
இறுதியில் அந்தப் புதிருக்கான பதிலைக் கூறி ஸ்பிங்ஸை இடிபஸ் என்பவர் தோற்கடித்தார். அவர் கூறிய பதில், `மனிதக் குழந்தை பிறந்ததும் இரண்டு கால்களால் தவழ்கிறது. வளர்ந்த பிறகு இரண்டு கால்களால் நடக்கிறான். வயதானபின் ஓர் ஊன்றுகோலைப் பயன்படுத்துவதால் மூன்று கால்களைப் பெறுகிறான்.'
எகிப்திய புராணப்படி, `ஸ்பிங்ஸ் ஓர் அசிங்கமான, இறக்கையற்ற சிங்கத்தின் உடலோடு கூடிய ஓர் ஆணின் உருவம். `ஸ்பிங்ஸ்' என்பதற்கு கிரேக்க மொழியில், `கழுத்தை நெரித்துக் கொல்பவன்' என்று பொருள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உண்ணாவிரதம் `பாஸ்ட்டிங்' எனப்படுவது ஏன்?
ஆங்கிலச் சொல் fast என்பதற்கு `உறுதியாகப் பிடித்துக்கொள்வது' என்று பொருள். சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் fasting என்பதற்கு `உறுதியான தன்னடக்கம்' என்பது விளக்கம். இக்காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது பல தரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறது.
ஆன்மிக உணர்வு உடையவர்களாலும், இல்லாதவர்களாலும் இது மேற்கொள்ளப்படுகிறது. தங்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தவர்களுக்கு தங்கள் மனம் அல்லது உடல் மீது கட்டுப்பாடு கிடையாது என்பதை வெளிப்படுத்த கைதிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். கடவுளின் மீதுள்ள தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்த ஆன்மிகப் பயிற்சியாக பக்தர்களால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது. உடலி லிருந்து விஷத் தன்மையை வெளியேற்ற சிலர் உண்ணாவிரதம் இருப்பதும் உண்டு. உறுதியான கட்டுப்பாட்டோடு இருப்பது என்ற பொருளில்தான் பழைய காலத்தில் இருந்து இச்சொல் வழக்கத்தில் உள்ளது.
ஆங்கிலச் சொல் fast என்பதற்கு `உறுதியாகப் பிடித்துக்கொள்வது' என்று பொருள். சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் fasting என்பதற்கு `உறுதியான தன்னடக்கம்' என்பது விளக்கம். இக்காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது பல தரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறது.
ஆன்மிக உணர்வு உடையவர்களாலும், இல்லாதவர்களாலும் இது மேற்கொள்ளப்படுகிறது. தங்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தவர்களுக்கு தங்கள் மனம் அல்லது உடல் மீது கட்டுப்பாடு கிடையாது என்பதை வெளிப்படுத்த கைதிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். கடவுளின் மீதுள்ள தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்த ஆன்மிகப் பயிற்சியாக பக்தர்களால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது. உடலி லிருந்து விஷத் தன்மையை வெளியேற்ற சிலர் உண்ணாவிரதம் இருப்பதும் உண்டு. உறுதியான கட்டுப்பாட்டோடு இருப்பது என்ற பொருளில்தான் பழைய காலத்தில் இருந்து இச்சொல் வழக்கத்தில் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஓக்கே - Okay
இன்று நாம் பயன்படுத்தும் Okay அல்லது O.K. அமெரிக்கச் சொல். `பாஸ்டன் மார்னிங் போஸ்ட்' என்ற செய்தித்தாளில் 1839-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இது முதன்முதலில் வெளியானது. All correct என்பதை நகைச்சுவையாக Oll Korrect என்று தவறாக அச்சிட்டு வெளியிட்டார்கள். அதன் சுருக்கம்தான் O.K. அப்படிச் சுருக்கப்பட்டது உலகெங்கும் பரவிவிட்டது.
இன்று நாம் பயன்படுத்தும் Okay அல்லது O.K. அமெரிக்கச் சொல். `பாஸ்டன் மார்னிங் போஸ்ட்' என்ற செய்தித்தாளில் 1839-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இது முதன்முதலில் வெளியானது. All correct என்பதை நகைச்சுவையாக Oll Korrect என்று தவறாக அச்சிட்டு வெளியிட்டார்கள். அதன் சுருக்கம்தான் O.K. அப்படிச் சுருக்கப்பட்டது உலகெங்கும் பரவிவிட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாம்பியன்
லத்தீன் மொழிச் சொல்லான `காம்பஸ்' (campus) என்பதில் இருந்து இது தோன்றியுள்ளது. திறந்த மைதானத்தில் போர்கள் நடைபெறுவதை இவ்வார்த்தை குறித்தது.
`சாம்பியன்' என்ற இந்த வார்த்தை முதலில் பிரெஞ்சு மொழிக்கு வந்து பிறகு 13-ம் நூற்றாண்டில் ஆங்கிலத்துக்குச் சென்றது. `அடுத்தவருக்காக ஒருவர் சண்டையிடுவது' அல்லது `ஒரு நபரையோ அல்லது ஒரு கொள்கையையோ பாதுகாக்கும் ஒருவர்' என்பது இதற்கான உண்மையான அர்த்தமாகும்.
லத்தீன் மொழிச் சொல்லான `காம்பஸ்' (campus) என்பதில் இருந்து இது தோன்றியுள்ளது. திறந்த மைதானத்தில் போர்கள் நடைபெறுவதை இவ்வார்த்தை குறித்தது.
`சாம்பியன்' என்ற இந்த வார்த்தை முதலில் பிரெஞ்சு மொழிக்கு வந்து பிறகு 13-ம் நூற்றாண்டில் ஆங்கிலத்துக்குச் சென்றது. `அடுத்தவருக்காக ஒருவர் சண்டையிடுவது' அல்லது `ஒரு நபரையோ அல்லது ஒரு கொள்கையையோ பாதுகாக்கும் ஒருவர்' என்பது இதற்கான உண்மையான அர்த்தமாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாக்லேட் சுவையுள்ள காபி!
சாக்லேட் சுவையுள்ள காபி `மோச்சா' (mocha) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இப்பெயர் எப்படிப் பிறந்தது தெரியுமா?
எத்தியோப்பிய காபி கொட்டைகள் 1773-ல் ஏமன் துறைமுகமான `மோச்சா'வில் இருந்து அனுப்பப்பட்டதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான காபியாக அது ஆனது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் அமெரிக்கர்கள் மோச்சா காபிக்கு சுவைïட்ட சாக்லேட்டை கலந்தனர்.
ஆனால் சமீபகாலமாக `பொட்டீக்' (boutique) கடைகள் சாக்லேட் ருசியுள்ள காபி என்று `மோச்சா காபி'யை பிரபலப்படுத்திய பிறகே அப்பெயர் பரவியது. மோச்சா காபிக்கான ஆரம்பகால விளக்கமான `காரம், மணம், குணம் நிறைந்த அரேபிய காபி' என்பதுதான் இன்றளவும் நிலைத்துள்ளது.
சாக்லேட் சுவையுள்ள காபி `மோச்சா' (mocha) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இப்பெயர் எப்படிப் பிறந்தது தெரியுமா?
எத்தியோப்பிய காபி கொட்டைகள் 1773-ல் ஏமன் துறைமுகமான `மோச்சா'வில் இருந்து அனுப்பப்பட்டதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான காபியாக அது ஆனது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் அமெரிக்கர்கள் மோச்சா காபிக்கு சுவைïட்ட சாக்லேட்டை கலந்தனர்.
ஆனால் சமீபகாலமாக `பொட்டீக்' (boutique) கடைகள் சாக்லேட் ருசியுள்ள காபி என்று `மோச்சா காபி'யை பிரபலப்படுத்திய பிறகே அப்பெயர் பரவியது. மோச்சா காபிக்கான ஆரம்பகால விளக்கமான `காரம், மணம், குணம் நிறைந்த அரேபிய காபி' என்பதுதான் இன்றளவும் நிலைத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
நல்ல தகவல்கள் நன்றி அண்ணா.
உண்மையாக சொல்லப்போனால் இங்குள்ள பொது அறிவுக் குவியல்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்த்தான் நானும் அங்கத்துவராக விரும்பினேன்.
வந்த பிறகுதான் இங்குள்ள மற்றைய விடயங்களையும் பார்த்து இது ஒரு சகல துறைகளினதும் கூட்டமைப்பு என்பதை அறிந்து கொண்டேன்.
உண்மையாக சொல்லப்போனால் இங்குள்ள பொது அறிவுக் குவியல்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்த்தான் நானும் அங்கத்துவராக விரும்பினேன்.
வந்த பிறகுதான் இங்குள்ள மற்றைய விடயங்களையும் பார்த்து இது ஒரு சகல துறைகளினதும் கூட்டமைப்பு என்பதை அறிந்து கொண்டேன்.
sinthiyarasu wrote:நல்ல தகவல்கள் நன்றி அண்ணா.
உண்மையாக சொல்லப்போனால் இங்குள்ள பொது அறிவுக் குவியல்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்த்தான் நானும் அங்கத்துவராக விரும்பினேன்.
வந்த பிறகுதான் இங்குள்ள மற்றைய விடயங்களையும் பார்த்து இது ஒரு சகல துறைகளினதும் கூட்டமைப்பு என்பதை அறிந்து கொண்டேன்.
மகிழ்ச்சி, என்றும் இணைந்திருங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 17
|
|