Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
+31
penamunaibharathy
mbalasaravanan
அச்சலா
கரூர் கவியன்பன்
விநாயகாசெந்தில்
அருண்
ராம்ஜி
பாலாஜி
அகிலன்
balakarthik
பிரசன்னா
ஜாஹீதாபானு
தர்மா
கே. பாலா
அதி
றினா
முஹைதீன்
அசுரன்
sinthiyarasu
மகா பிரபு
பிஜிராமன்
ஹர்ஷித்
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
ராஜா
ரேவதி
Thiraviamurugan
நட்புடன்
dsudhanandan
சிவா
35 posters
Page 16 of 17
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
Last edited by சிவா on Wed Sep 05, 2018 2:20 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 16 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
இதன் கால்கள் மிகவும் வலிமையானவை. 13 கிலோ எடையுள்ள ஒரு விலங்கைக் கூட இது தனது கால்களால் பற்றிக் கொண்டு அலகினால் கொத்திக் கிழித்துவிடும்.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
பெருங்கால நாயகி
பழந்தமிழ் நாட்டில் கிராமப் பஞ்சாயத்து சபைகள் இருந்தன. இதில் முதன்முதலில் இடம்பெற்ற பெண்ணின் பெயர் பெருங்கால நாயகி. இந்தத் தகவல் உத்திரமேரூர் கல்வெட்டு ஒன்றிலிருந்து அறியக் கிடைக்கின்றது.
பழந்தமிழ் நாட்டில் கிராமப் பஞ்சாயத்து சபைகள் இருந்தன. இதில் முதன்முதலில் இடம்பெற்ற பெண்ணின் பெயர் பெருங்கால நாயகி. இந்தத் தகவல் உத்திரமேரூர் கல்வெட்டு ஒன்றிலிருந்து அறியக் கிடைக்கின்றது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 16 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு
மகாகவி பாரதியார், 1918-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தேடப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
பிறகு, மன்னார்குடி ""மேலநாகை'' கிராமத்தில் இருந்த ஆசிரமத்தில் தனது நண்பர் கொடியாளம் ரெங்கசாமியுடன் தங்கி இருந்தார்.
அப்போது, யாருக்கும் அடையாளம் தெரியாதவண்ணம் முண்டாசு கட்டாமலும், மீசை இல்லாமலும் நடமாடினார்.
அப்படி, அங்கு தலைமறைவாக இருந்த போதுதான், ""பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு'' என்ற உணர்ச்சி மிகுந்த சுதந்திர தாகத்தைத் தூண்டும் பாடலையும் எழுதினார்.
மகாகவி பாரதியார், 1918-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தேடப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
பிறகு, மன்னார்குடி ""மேலநாகை'' கிராமத்தில் இருந்த ஆசிரமத்தில் தனது நண்பர் கொடியாளம் ரெங்கசாமியுடன் தங்கி இருந்தார்.
அப்போது, யாருக்கும் அடையாளம் தெரியாதவண்ணம் முண்டாசு கட்டாமலும், மீசை இல்லாமலும் நடமாடினார்.
அப்படி, அங்கு தலைமறைவாக இருந்த போதுதான், ""பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு'' என்ற உணர்ச்சி மிகுந்த சுதந்திர தாகத்தைத் தூண்டும் பாடலையும் எழுதினார்.
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
பேரரறிஞர் சாக்ரடீஸ்
கிரேக்கப் பேரரறிஞர் சாக்ரடீஸின் திருமண வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்தைப் பற்றி சாக்ரடீஸ் கூறிய கருத்து இதுதான்:
""திருமணத்தை வெறுக்காதீர்கள், செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை கெட்ட மனைவி அமைந்தால் நீங்கள் தத்துவ ஞானியாகி விடுவீர்கள்''.
கிரேக்கப் பேரரறிஞர் சாக்ரடீஸின் திருமண வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்தைப் பற்றி சாக்ரடீஸ் கூறிய கருத்து இதுதான்:
""திருமணத்தை வெறுக்காதீர்கள், செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை கெட்ட மனைவி அமைந்தால் நீங்கள் தத்துவ ஞானியாகி விடுவீர்கள்''.
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
சிவா wrote:பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு
மகாகவி பாரதியார், 1918-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தேடப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
பிறகு, மன்னார்குடி ""மேலநாகை'' கிராமத்தில் இருந்த ஆசிரமத்தில் தனது நண்பர் கொடியாளம் ரெங்கசாமியுடன் தங்கி இருந்தார்.
அப்போது, யாருக்கும் அடையாளம் தெரியாதவண்ணம் முண்டாசு கட்டாமலும், மீசை இல்லாமலும் நடமாடினார்.
அப்படி, அங்கு தலைமறைவாக இருந்த போதுதான், ""பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு'' என்ற உணர்ச்சி மிகுந்த சுதந்திர தாகத்தைத் தூண்டும் பாடலையும் எழுதினார்.
ம்.....ரொம்ப வருத்தமான விஷயம் சிவா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
ரொம்ப சரிசிவா wrote:பேரரறிஞர் சாக்ரடீஸ்
கிரேக்கப் பேரரறிஞர் சாக்ரடீஸின் திருமண வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்தைப் பற்றி சாக்ரடீஸ் கூறிய கருத்து இதுதான்:
""திருமணத்தை வெறுக்காதீர்கள், செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை கெட்ட மனைவி அமைந்தால் நீங்கள் தத்துவ ஞானியாகி விடுவீர்கள்''.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
கசப்பு நீர்
மெக்ஸிகோ நாட்டின் Nahuat மொழியில் இருந்து வந்தது சாக்லேட் என்கிற பெயர். நம்புங்கள்... இதற்கு ‘கசப்பு நீர்’ என்று பொருள். மயன் நாகரிக மனிதர்கள் 2,600 ஆண்டு களுக்கு முன்பே சாக்லேட் சாப்பிட்டிருக்கிறார்கள். கோகோ, கசப்பு நீர், வெனிலா, மிளகாய், மிளகு கலந்து குடிப்பார்கள்.
இப்போது உள்ள திட சாக்லேட்டில் கோகோ, கொழுப்பு, சர்க்கரை ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
மெக்ஸிகோ நாட்டின் Nahuat மொழியில் இருந்து வந்தது சாக்லேட் என்கிற பெயர். நம்புங்கள்... இதற்கு ‘கசப்பு நீர்’ என்று பொருள். மயன் நாகரிக மனிதர்கள் 2,600 ஆண்டு களுக்கு முன்பே சாக்லேட் சாப்பிட்டிருக்கிறார்கள். கோகோ, கசப்பு நீர், வெனிலா, மிளகாய், மிளகு கலந்து குடிப்பார்கள்.
இப்போது உள்ள திட சாக்லேட்டில் கோகோ, கொழுப்பு, சர்க்கரை ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
நல்ல பதிவுகள் !
Let us not leave a page unturned !
Let us not leave a page unturned !
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
ஒட்டக நூலகம்!
ஈரான் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் காசிம் இஸ்மாயில் என்ற மன்னர் இருந்தார். சிறந்த சிந்தனையாளர். போரிலும் வல்லவர். அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
அவர் எப்பொழுது வெளியூர்ப் பயணம் சென்றாலும் அந்தப் புத்தகங்களை 342 ஒட்டகங்களின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார். அகர வரிசைப்படி புத்தகங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்துவார். உடனே ஒட்டக வீரர் வந்து, என்ன புத்தகம் தேவை என்பதைக் கேட்டறிந்து, கொண்டு வந்து கொடுப்பார்.
ஈரான் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் காசிம் இஸ்மாயில் என்ற மன்னர் இருந்தார். சிறந்த சிந்தனையாளர். போரிலும் வல்லவர். அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
அவர் எப்பொழுது வெளியூர்ப் பயணம் சென்றாலும் அந்தப் புத்தகங்களை 342 ஒட்டகங்களின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார். அகர வரிசைப்படி புத்தகங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்துவார். உடனே ஒட்டக வீரர் வந்து, என்ன புத்தகம் தேவை என்பதைக் கேட்டறிந்து, கொண்டு வந்து கொடுப்பார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 16 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
முதல் பெருமை!
வயலின் மேல்நாட்டு இசைக்கருவி. இப்போது இந்தியாவில் கச்சேரிகளில் முக்கிய துணைக் கருவியாக இருக்கின்றது. முதன்முதலில் வயலின் இசையைப் பயின்று, அதில் கர்நாடக இசையை வாசிக்க முடியும் என்பதைக் காட்டியவர் பால ஸ்வாமி தீட்சிதர்.
வயலின் மேல்நாட்டு இசைக்கருவி. இப்போது இந்தியாவில் கச்சேரிகளில் முக்கிய துணைக் கருவியாக இருக்கின்றது. முதன்முதலில் வயலின் இசையைப் பயின்று, அதில் கர்நாடக இசையை வாசிக்க முடியும் என்பதைக் காட்டியவர் பால ஸ்வாமி தீட்சிதர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 16 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெரிந்து கொள்வோம் வாங்க! - அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» சில பொது அறிவுத் தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» சில பொது அறிவுத் தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
Page 16 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|