புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 14 of 17 •
Page 14 of 17 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நல்ல பதிவுகள் அண்ணா. தொடருங்கள். தொடர்கிறோம்
ஆங்கிலத்தில் 26 எழுத்துகளே இருப்பதால் சொற்களில் வந்த எழுத்துகளே திரும்பத் திரும்ப வரும். ஆனால் ஒரு சில சொற்களில் அப்படிவராமல் இருக்கும். உதாரணமாக...
PLAYGROUND, WORKMANSHIP, REPUBLICAN, SYMPATHIZER, DUMBWAITERS.
ஆங்கிலத்தில் மிக அதிகமான பொருள் கொண்ட சொல் SET. இது பெயர்ச் சொல்லாக 51 பொருள்களையும், வினைச்சொல்லாக 126 பொருள்களையும்கொடுக்கிறது.
PLAYGROUND, WORKMANSHIP, REPUBLICAN, SYMPATHIZER, DUMBWAITERS.
ஆங்கிலத்தில் மிக அதிகமான பொருள் கொண்ட சொல் SET. இது பெயர்ச் சொல்லாக 51 பொருள்களையும், வினைச்சொல்லாக 126 பொருள்களையும்கொடுக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கல்லினான் வைரம்! - Cullinan Diamond
உலகிலேயே மிக விலை உயர்ந்த வைரங்களில் ஒன்று "கல்லினான் வைரம்.' இதை தென் ஆப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டுபிடித்தனர். இத்தனை விலை உயர்ந்த வைரத்தை லண்டனுக்கு அனுப்பியது எப்படித் தெரியுமா? இரும்புப் பெட்டிக்குள் வைத்து, போர் வீரர்கள் பின் தொடர தனிக் கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பவில்லை. அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேப்பர் போட்டுக் கட்டி சாதாரண போஸ்ட் பார்ஸலில் லண்டனுக்கு இந்த விலை மதிப்புள்ள வைரம் அனுப்பப்பட்டது என்றால் அதிசயமல்லவா? இப்படி பாதுகாப்பில்லாத்தனமே அதற்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.
http://en.wikipedia.org/wiki/Cullinan_Diamond
உலகிலேயே மிக விலை உயர்ந்த வைரங்களில் ஒன்று "கல்லினான் வைரம்.' இதை தென் ஆப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டுபிடித்தனர். இத்தனை விலை உயர்ந்த வைரத்தை லண்டனுக்கு அனுப்பியது எப்படித் தெரியுமா? இரும்புப் பெட்டிக்குள் வைத்து, போர் வீரர்கள் பின் தொடர தனிக் கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பவில்லை. அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேப்பர் போட்டுக் கட்டி சாதாரண போஸ்ட் பார்ஸலில் லண்டனுக்கு இந்த விலை மதிப்புள்ள வைரம் அனுப்பப்பட்டது என்றால் அதிசயமல்லவா? இப்படி பாதுகாப்பில்லாத்தனமே அதற்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.
http://en.wikipedia.org/wiki/Cullinan_Diamond
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:கல்லினான் வைரம்! - Cullinan Diamond
உலகிலேயே மிக விலை உயர்ந்த வைரங்களில் ஒன்று "கல்லினான் வைரம்.' இதை தென் ஆப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டுபிடித்தனர். இத்தனை விலை உயர்ந்த வைரத்தை லண்டனுக்கு அனுப்பியது எப்படித் தெரியுமா? இரும்புப் பெட்டிக்குள் வைத்து, போர் வீரர்கள் பின் தொடர தனிக் கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பவில்லை. அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேப்பர் போட்டுக் கட்டி சாதாரண போஸ்ட் பார்ஸலில் லண்டனுக்கு இந்த விலை மதிப்புள்ள வைரம் அனுப்பப்பட்டது என்றால் அதிசயமல்லவா? இப்படி பாதுகாப்பில்லாத்தனமே அதற்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.
http://en.wikipedia.org/wiki/Cullinan_Diamond
ஆமா இப்படித் தான் வீட்டுலயும் நகை பணம் இருந்தா குப்பைல போட்டு வைக்கணும் திருட வரவன் பீரோவ ஒடச்சு ஒண்ணுமில்லணா அவனா ஏதாவது பார்த்து போட்டுட்டு போவான்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு
- penamunaibharathyபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013
முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
மற்றொரு சாய்ந்த கோபுரம்!
சாய்ந்த கோபுரம் எங்குள்ளது என்று கேட்டால் பைசா நகரில் என்று தானே கூறுவீர்கள். ஆனால், இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரிலும் ஒரு சாய்ந்த (மாதா கோவில்) கோபுரம் உள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த சர்ச் இப்போது செங்குத்து நிலையி லிருந்து 5 அடி சாய்ந்துள்ளது. 1460ல் கட்டப்பட்டது இந்த சர்ச். இது பற்றி வழங்கும் கதை என்ன தெரியுமா?
பிரிஸ்டல் நகரம் சரித்திரப் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தது கம்பளியும் துணியும் தான். ஆகவே, இந்த டெம்பிள் சர்ச்சின் அஸ்திவாரத்தில், கம்பளி மற்றும் சாக்குப் பைகளைப் போட்டு அதன் மீது எழுப்பப்பட்டது இக்கட்டடம். இரண்டாம் உலகப் போரில் 1940ம் ஆண்டு நவம்பர் 24-ல் நாஜி விமானங்கள் இந்த நகரில் குண்டுகளை வீசி, படு நாசம் விளைவித்தன. ஆனால், இந்த சர்ச் சாய்ந்ததே தவிர அழிய வில்லை. இன்றும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது.
சாய்ந்த கோபுரம் எங்குள்ளது என்று கேட்டால் பைசா நகரில் என்று தானே கூறுவீர்கள். ஆனால், இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரிலும் ஒரு சாய்ந்த (மாதா கோவில்) கோபுரம் உள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த சர்ச் இப்போது செங்குத்து நிலையி லிருந்து 5 அடி சாய்ந்துள்ளது. 1460ல் கட்டப்பட்டது இந்த சர்ச். இது பற்றி வழங்கும் கதை என்ன தெரியுமா?
பிரிஸ்டல் நகரம் சரித்திரப் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தது கம்பளியும் துணியும் தான். ஆகவே, இந்த டெம்பிள் சர்ச்சின் அஸ்திவாரத்தில், கம்பளி மற்றும் சாக்குப் பைகளைப் போட்டு அதன் மீது எழுப்பப்பட்டது இக்கட்டடம். இரண்டாம் உலகப் போரில் 1940ம் ஆண்டு நவம்பர் 24-ல் நாஜி விமானங்கள் இந்த நகரில் குண்டுகளை வீசி, படு நாசம் விளைவித்தன. ஆனால், இந்த சர்ச் சாய்ந்ததே தவிர அழிய வில்லை. இன்றும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கங்காரு
கங்காரு என்றால் ஆஸ்திரேலிய பழங்குடியின மொழியில் "தெரியாது" என்று அர்த்தம். ஆஸ்திரேலிய கண்டத்துக்குச் சென்ற வெள்ளையர்கள், அங்கு திரிந்த ஓர் உயிரினத்தைப் பற்றி பழங்குடியினரிடம் கேட்க, "கங்காரு" (தெரியாது) என்று அவர்கள் தங்கள் மொழியில் பதில் அளித்தனர். அதுவே நிலைத்துவிட்டது.
கங்காரு என்றால் ஆஸ்திரேலிய பழங்குடியின மொழியில் "தெரியாது" என்று அர்த்தம். ஆஸ்திரேலிய கண்டத்துக்குச் சென்ற வெள்ளையர்கள், அங்கு திரிந்த ஓர் உயிரினத்தைப் பற்றி பழங்குடியினரிடம் கேட்க, "கங்காரு" (தெரியாது) என்று அவர்கள் தங்கள் மொழியில் பதில் அளித்தனர். அதுவே நிலைத்துவிட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 14 of 17 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 17
|
|