புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 13 of 17 •
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீச்சல் நன்றாகத் தெரிந்த ஒருவர் நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதில் பயிற்சியும் பெற்றிருந்து, நீரில் மூழ்கிய ஒருவரை அவர் காப்பாற்றினால் அவரது அச்செயலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பதக்கம் கிடையாது. ஆனல் தன்னைவிட வயது, உருவம் மற்றும் எடை அதிகமுள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரை நீச்சல் தெரியாத ஒரு சிறுவனோ, சிறுமியோ காப்பாற்றிவிட்டால் அவர்களுக்குத்தான் சாதனை பதக்கம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கியர்கள் 2.5 சதவிகிதம் பேர்தான். ஆனால், இந்தியாவின் கோதுமை உற்பத்தியில் அறுபது சதவிகிதம் பஞ்சாபில்தான் விளைகிறது. பால் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாபில் தனி நபர் வருமானம்கூட பிற பகுதிகளில் இருப்பவர்களைவிட ஐம்பது சதவிகிதம் மிகுதி. தொழில் துறையிலும் பஞ்சாப் முன்னிலை வகிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகத்திலேயே மிகவும் கடினமான வேலை பேசுகிற வேலைதானாம். நாம் பேசும்போது குரல் நாண்கள் விநாடிக்கு 150 முறை அசைகின்றன. ஆசிரியர்கள் தங்கள் பணி நேரத்தில் நான்கில் ஒரு பங்கு பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 15 கோடியாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நம்மால் கீழ்த்தாடையை மட்டுமே அசைக்க முடியும். மேல் தாடையை அசைக்க முடியாது. அதைப் போல விபத்து போன்றவற்றால் கீழ்த்தாடையே பெரிதும் பாதிக்கப்படுகிறது. தாடை எலும்புகள் மிக உறுதியானவை. இவற்றால் 279 கிலோவுக்கு மேற்பட்ட எடையுள்ள பொருள்களைக்கூட கடித்துத் தூக்க முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேசிலில் பல நிறங்களை உடைய கதம்ப மலர்களையும், மெக்சிகோவினர் மஞ்சள் நிறப் பூக்களை இறந்தவர்களுக்குரியதாகக் கருதி பயன்படுத்துகிறார்கள். பிரான்சில் மஞ்சள் நிறம் நம்பிக்கைத் துரோகத்திற்கு அடையாளம், ரஷ்யாவிலோ மஞ்சள் நிறப் பூ பெண்ணுக்கு அவமரியாதை அளிக்கும் பூவாகக் கருதப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்து அது தன்னுடைய உருவமென்று அடையாளம் கண்டுகொள்ளும் அறிவு மனிதர்களுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் டால்பின் மீன்களுக்கும் மட்டுமே உண்டு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"மெர்சடிஸ்' பெயர் காரணம்
வியன்னாவில் வசித்து வந்த ஆஸ்திரிய தொழிலதிபரான எமில் ஜெலிநெக், கார் தயாரிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவராக இருந்தார். 1889-ம் ஆண்டில் பிறந்த இவரது மகளின் பெயர் மெர்சடிஸ். எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் கார் இன்றியமையாத வாகனமாக உருவாகும் என்று கருதிய இவர் 1889-ம் ஆண்டில் நடைபெற்ற "டூர் டு நைஸ்' கார் ரேஸில் கலந்து கொண்டபோது தன்னுடைய 23 எச்பி திறன் கொண்ட டெய்ம்லர் காருக்கு மெர்சடிஸ் என்ற பெயரை வைத்ததோடு போட்டியில் முதல் பரிசும் பெற்றார்.
டெய்ம்லரை வடிவமைத்த வில்ஹெம் மேபெக் புதிய வடிவில் கார்களை உருவாக்கத் திட்டமிட்டார். அந்தப் புதிய கார்கள் மார்கெட்டில் நல்ல வரவேற்பைப் பெறுமென்று கருதி ஜெலிநெக், 36 கார்களுக்கு ஆர்டர் கொடுத்ததோடு உலக நாடுகளில் விற்பனை செய்யும் உரிமையையும் பெற்றார். அந்த கார்களுக்கு "மெர்சடிஸ்' என்ற பெயரை வைத்து பிரபலப்படுத்தினார்.
வியன்னாவில் வசித்து வந்த ஆஸ்திரிய தொழிலதிபரான எமில் ஜெலிநெக், கார் தயாரிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவராக இருந்தார். 1889-ம் ஆண்டில் பிறந்த இவரது மகளின் பெயர் மெர்சடிஸ். எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் கார் இன்றியமையாத வாகனமாக உருவாகும் என்று கருதிய இவர் 1889-ம் ஆண்டில் நடைபெற்ற "டூர் டு நைஸ்' கார் ரேஸில் கலந்து கொண்டபோது தன்னுடைய 23 எச்பி திறன் கொண்ட டெய்ம்லர் காருக்கு மெர்சடிஸ் என்ற பெயரை வைத்ததோடு போட்டியில் முதல் பரிசும் பெற்றார்.
டெய்ம்லரை வடிவமைத்த வில்ஹெம் மேபெக் புதிய வடிவில் கார்களை உருவாக்கத் திட்டமிட்டார். அந்தப் புதிய கார்கள் மார்கெட்டில் நல்ல வரவேற்பைப் பெறுமென்று கருதி ஜெலிநெக், 36 கார்களுக்கு ஆர்டர் கொடுத்ததோடு உலக நாடுகளில் விற்பனை செய்யும் உரிமையையும் பெற்றார். அந்த கார்களுக்கு "மெர்சடிஸ்' என்ற பெயரை வைத்து பிரபலப்படுத்தினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காட்பரீஸ்
1831-ஆம் ஆண்டு தன்னுடைய பல்பொருள் அங்காடியில் ஜான் காட்பரீ கசப்புடன் கூடிய சாக்லெட் மற்றும் கோகோவை விற்பனை செய்யத் தொடங்கினார். அப்போதெல்லாம் இனிப்பான சாக்லெட் என்ன என்பது தெரியாது. 1847-ஆம் ஆண்டு காட்பரி தன் சகோதரர் பெஞ்சமினுடன் சேர்ந்து "காட்பரீஸ் பிரதர்ஸ் ஆஃப் பர்மிங்ஹாம்' என்ற நிறுவனத்தை தொடங்கி முதன் முதலாக சுவைக்கக் கூடிய இனிப்பு சாக்லெட்டை தயாரிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இது விலை உயர்ந்த ஆடம்பர பொருளாகவே கருதப்பட்டது. 1853-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணிக்காக சாக்லெட் தயாரிக்க அரசாங்கம் ஆர்டர் கொடுத்தது. ஓராண்டுக்கு பின்னர் பெஞ்சமின் நிறுவனத்திலிருந்து விலக, காட்பரீயும் அடுத்த ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் காட்பரீயின் மகன்கள் ரிச்சர்ட் மற்றும் ஜார்ஜ் காட்பரீஸ் நிர்வாக பொறுப்பை ஏற்றனர்.
1831-ஆம் ஆண்டு தன்னுடைய பல்பொருள் அங்காடியில் ஜான் காட்பரீ கசப்புடன் கூடிய சாக்லெட் மற்றும் கோகோவை விற்பனை செய்யத் தொடங்கினார். அப்போதெல்லாம் இனிப்பான சாக்லெட் என்ன என்பது தெரியாது. 1847-ஆம் ஆண்டு காட்பரி தன் சகோதரர் பெஞ்சமினுடன் சேர்ந்து "காட்பரீஸ் பிரதர்ஸ் ஆஃப் பர்மிங்ஹாம்' என்ற நிறுவனத்தை தொடங்கி முதன் முதலாக சுவைக்கக் கூடிய இனிப்பு சாக்லெட்டை தயாரிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இது விலை உயர்ந்த ஆடம்பர பொருளாகவே கருதப்பட்டது. 1853-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணிக்காக சாக்லெட் தயாரிக்க அரசாங்கம் ஆர்டர் கொடுத்தது. ஓராண்டுக்கு பின்னர் பெஞ்சமின் நிறுவனத்திலிருந்து விலக, காட்பரீயும் அடுத்த ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் காட்பரீயின் மகன்கள் ரிச்சர்ட் மற்றும் ஜார்ஜ் காட்பரீஸ் நிர்வாக பொறுப்பை ஏற்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 17
|
|