புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 11 of 17 •
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
'ஆல்பபெட்', 'டெல்டா'
ஏ, பி, சி என்று தொடங்கும் ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளையும் கொண்ட வரிசையைப் பள்ளியில் நாம் கற்கிறோம்.
கிரேக்க மொழி எழுத்து வரிசையில் முதல் இரண்டு எழுத்து ஆல்பா, பீட்டா (alpha, beta) ஆகும். அதன் அடிப்படையில்தான் `ஆல்பபெட்' (alphabet) என்பது பிறந்தது.
நைல் நதி கடலில் சேரும் முகத்துவாரம், `டெல்டா' என்று கூறப்படுகிறது. கடலை அடையும் எல்லா ஆறுகளும் அந்த வடிவத்தில் பாய்கின்றன.
அந்த வடிவம், கிரேக்க மொழியின் நான்காவது எழுத்தான `டெல்டா' (delta) வடிவில் உள்ளது. எனவே நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர் மற்ற நதிகளின் முகத்துவாரங்களையும் குறிப்பதாக ஆனது.
ஏ, பி, சி என்று தொடங்கும் ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளையும் கொண்ட வரிசையைப் பள்ளியில் நாம் கற்கிறோம்.
கிரேக்க மொழி எழுத்து வரிசையில் முதல் இரண்டு எழுத்து ஆல்பா, பீட்டா (alpha, beta) ஆகும். அதன் அடிப்படையில்தான் `ஆல்பபெட்' (alphabet) என்பது பிறந்தது.
நைல் நதி கடலில் சேரும் முகத்துவாரம், `டெல்டா' என்று கூறப்படுகிறது. கடலை அடையும் எல்லா ஆறுகளும் அந்த வடிவத்தில் பாய்கின்றன.
அந்த வடிவம், கிரேக்க மொழியின் நான்காவது எழுத்தான `டெல்டா' (delta) வடிவில் உள்ளது. எனவே நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர் மற்ற நதிகளின் முகத்துவாரங்களையும் குறிப்பதாக ஆனது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
'ஹாம்', 'ஸ்லாப்ஸ்டிக்'
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், இரண்டாந்தர நடிகர்களால் முக ஒப்பனையைக் கலைக்க கோல்டு கிரீமை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் அவர்கள் ஒப்பனையைக் கலைக்கப் பன்றிக் கொழுப்பை (ham fat) பயன்படுத்தினர். எனவே அவர்கள் `ஹாம் பேட்டர்ஸ்' ((ham fatters) என்று அழைக்கப்பட்டனர். மோசமான நடிகர்களான அவர்கள், 20-ம் நூற்றாண்டில் சுருக்கமாக `ஹாம்' என்று அழைக்கப்பட்டனர்.
கீழே விழுவது, சறுக்கி விழுந்து எழுவது போன்ற நகைச்சுவை `ஸ்லாப் ஸ்டிக்' (slapstick) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் நாகரீகமற்ற முறையில் எழுப்பப்படும் ஒலிகளால் இந்தப் பெயர் ஏற்பட்டது. திரையின் பின்னால் இரு குச்சிகளை ஒன்றுடன் ஒன்று அடித்து, நடிகர் கீழே விழும் சப்தத்தைக் குறிக்கும்வகையில் ஒலி எழுப்பப்படும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், இரண்டாந்தர நடிகர்களால் முக ஒப்பனையைக் கலைக்க கோல்டு கிரீமை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் அவர்கள் ஒப்பனையைக் கலைக்கப் பன்றிக் கொழுப்பை (ham fat) பயன்படுத்தினர். எனவே அவர்கள் `ஹாம் பேட்டர்ஸ்' ((ham fatters) என்று அழைக்கப்பட்டனர். மோசமான நடிகர்களான அவர்கள், 20-ம் நூற்றாண்டில் சுருக்கமாக `ஹாம்' என்று அழைக்கப்பட்டனர்.
கீழே விழுவது, சறுக்கி விழுந்து எழுவது போன்ற நகைச்சுவை `ஸ்லாப் ஸ்டிக்' (slapstick) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் நாகரீகமற்ற முறையில் எழுப்பப்படும் ஒலிகளால் இந்தப் பெயர் ஏற்பட்டது. திரையின் பின்னால் இரு குச்சிகளை ஒன்றுடன் ஒன்று அடித்து, நடிகர் கீழே விழும் சப்தத்தைக் குறிக்கும்வகையில் ஒலி எழுப்பப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிச்சயதார்த்த மோதிரத்தின் கதை!
வெனிஸ் நகரவாசிகள் 16-ம் நூற்றாண்டில் வைரத்தின் மதிப்பை உணர்ந்த பிறகு, நிச்சயதார்த்தத்தின் போது வைர மோதிரம் போடுவதை அறிமுகப்படுத்தினர். கி.பி. 860 வரையில் நிச்சயதார்த்தப் பரிசுகளில் மோதிரம் இடம்பெற்றிருக்கவில்லை.
திருமணம் செய்ய விரும்புபவர் அதை உறுதி செய்துகொள்ள விலை உயர்ந்த மோதிரத்தைக் கொடுக்க வேண்டும் என்று அந்த ஆண்டில் போப் நிக்கோலஸ் ஓர் ஆணை வெளியிட்டார். தவிர, மணமகன் திருமணத்தை ரத்து செய்தால் அவனை நம்பி மோசம் போன மணப்பெண் அந்த மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெண் துறவிகள் மடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் போப் நிக்கோலஸ் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெனிஸ் நகரவாசிகள் 16-ம் நூற்றாண்டில் வைரத்தின் மதிப்பை உணர்ந்த பிறகு, நிச்சயதார்த்தத்தின் போது வைர மோதிரம் போடுவதை அறிமுகப்படுத்தினர். கி.பி. 860 வரையில் நிச்சயதார்த்தப் பரிசுகளில் மோதிரம் இடம்பெற்றிருக்கவில்லை.
திருமணம் செய்ய விரும்புபவர் அதை உறுதி செய்துகொள்ள விலை உயர்ந்த மோதிரத்தைக் கொடுக்க வேண்டும் என்று அந்த ஆண்டில் போப் நிக்கோலஸ் ஓர் ஆணை வெளியிட்டார். தவிர, மணமகன் திருமணத்தை ரத்து செய்தால் அவனை நம்பி மோசம் போன மணப்பெண் அந்த மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெண் துறவிகள் மடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் போப் நிக்கோலஸ் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கனடா- அமெரிக்கா பெயர்க் காரணம்
கனடா நாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டன. அந்நாட்டுப் பழங்குடியினரின் சொல் `கனாடா' (Kanata). அதன் பொருள், `குடிசைகள் நிறைந்தவை' என்பதாகும். கனடா அச்சொல்லை தன் நாட்டுக்குத் தேர்ந்தெடுத்தது.
`யுனைடெட் ஸ்டேட்ஸுக்கு' பல நபர்கள் தேர்ந்தெடுத்த பெயர், கொலம்பியா. அதனால்தான் அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டன், `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா'வில் அமைக்கப்பட்டது. ஆனால் நாட்டுக்கான பெயரைச் சூட்டுவதில் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. சுதந்திரத்துக்காக நடைபெற்ற புரட்சிப் போரின்போது பிரிட்டீஷ்காரர்கள் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமில்லாது சூட்டிய பெயரையே யுனைடெட் ஸ்டேட்ஸ் குடிமக்கள் தங்களைக் குறிப்பதற்கான பெயராகத் தேர்ந்தெடுத்தனர். அதுதான், `அமெரிக்கா'.
கனடா நாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டன. அந்நாட்டுப் பழங்குடியினரின் சொல் `கனாடா' (Kanata). அதன் பொருள், `குடிசைகள் நிறைந்தவை' என்பதாகும். கனடா அச்சொல்லை தன் நாட்டுக்குத் தேர்ந்தெடுத்தது.
`யுனைடெட் ஸ்டேட்ஸுக்கு' பல நபர்கள் தேர்ந்தெடுத்த பெயர், கொலம்பியா. அதனால்தான் அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டன், `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா'வில் அமைக்கப்பட்டது. ஆனால் நாட்டுக்கான பெயரைச் சூட்டுவதில் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. சுதந்திரத்துக்காக நடைபெற்ற புரட்சிப் போரின்போது பிரிட்டீஷ்காரர்கள் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமில்லாது சூட்டிய பெயரையே யுனைடெட் ஸ்டேட்ஸ் குடிமக்கள் தங்களைக் குறிப்பதற்கான பெயராகத் தேர்ந்தெடுத்தனர். அதுதான், `அமெரிக்கா'.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முட்டை பொரிந்து வெளிவரும் முன்...
`முட்டை பொரிந்து வெளிவரும் முன் குஞ்சுகளை எண்ணாதே' (Don’t count your chickens before they hatch) என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வழக்கு. ஒரு விஷயம், உண்மையாக முடியும் முன் ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பது இதன் பொருள்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் இவ்வாக்கியம் முதன்முதலில் எழுதப்பட்டது. ஈசாப் கதைகளில் ஒன்றான `பால்காரியும் அவளுடைய வாளியும்' என்ற கதையில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.
ஈசாப் அடிமையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய அறிவுக் கூர்மை, சாமர்த்தியம் ஆகியவற்றால் அவர் விடுதலை அடைந்தார். உலகப் புகழும் பெற்றார். எனவே அவரது வாழ்க்கையே இச்சொற்றொடருக்குச் சரியான விளக்கமாக அமைகிறது.
இந்த வாக்கியம் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டது 16-ம் நூற்றாண்டில்தான்.
`முட்டை பொரிந்து வெளிவரும் முன் குஞ்சுகளை எண்ணாதே' (Don’t count your chickens before they hatch) என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வழக்கு. ஒரு விஷயம், உண்மையாக முடியும் முன் ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பது இதன் பொருள்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் இவ்வாக்கியம் முதன்முதலில் எழுதப்பட்டது. ஈசாப் கதைகளில் ஒன்றான `பால்காரியும் அவளுடைய வாளியும்' என்ற கதையில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.
ஈசாப் அடிமையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய அறிவுக் கூர்மை, சாமர்த்தியம் ஆகியவற்றால் அவர் விடுதலை அடைந்தார். உலகப் புகழும் பெற்றார். எனவே அவரது வாழ்க்கையே இச்சொற்றொடருக்குச் சரியான விளக்கமாக அமைகிறது.
இந்த வாக்கியம் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டது 16-ம் நூற்றாண்டில்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒட்டுக் கேட்பது!
ஒட்டுக் கேட்பது ஆங்கிலத்தில் Eavesdropping என்று குறிப்பிடப்படுகிறது. இடைக்கால வீடுகளில், கூரையில் இருந்து மழைநீரை எடுத்துச் செல்ல குழாய்கள் இருக்காது. அதற்குப் பதிலாக `Eaves' என்பவை இருக்கும். அவை சரிவான கூரையின் கீழாக அகலமாக நீட்டப்பட்டிருக்கும். திடீரென்று மழை பெய்யும்போது யாராவது இந்த `ஈவுக்கு' அடியில் ஒதுங்கினால் உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். அப்படித்தான் மேற்கண்ட வார்த்தை பிறந்தது.
ஒட்டுக் கேட்பது ஆங்கிலத்தில் Eavesdropping என்று குறிப்பிடப்படுகிறது. இடைக்கால வீடுகளில், கூரையில் இருந்து மழைநீரை எடுத்துச் செல்ல குழாய்கள் இருக்காது. அதற்குப் பதிலாக `Eaves' என்பவை இருக்கும். அவை சரிவான கூரையின் கீழாக அகலமாக நீட்டப்பட்டிருக்கும். திடீரென்று மழை பெய்யும்போது யாராவது இந்த `ஈவுக்கு' அடியில் ஒதுங்கினால் உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். அப்படித்தான் மேற்கண்ட வார்த்தை பிறந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:முட்டை பொரிந்து வெளிவரும் முன்...
`முட்டை பொரிந்து வெளிவரும் முன் குஞ்சுகளை எண்ணாதே' (Don’t count your chickens before they hatch) என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வழக்கு. ஒரு விஷயம், உண்மையாக முடியும் முன் ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பது இதன் பொருள்.
இது முற்றிலும் உண்மை ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பிரமோஸ் ஏவுகணை
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை, ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தயாரிக்கப்பட்டதாகும். பிரமோஸ் என்பது ஒலியை மிஞ்சும் வேகம் கொண்டது. சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்க வல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இரண்டு நாடுகளின் பெரிய நதிகளான பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்கோவா ஆகிய நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தைதான் பிரமோஸ். இந்த ஏவுகணை உலகின் அதிக வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை, ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தயாரிக்கப்பட்டதாகும். பிரமோஸ் என்பது ஒலியை மிஞ்சும் வேகம் கொண்டது. சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்க வல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இரண்டு நாடுகளின் பெரிய நதிகளான பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்கோவா ஆகிய நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தைதான் பிரமோஸ். இந்த ஏவுகணை உலகின் அதிக வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சூடான மூச்சுக்காற்று
நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று உடல் இயக்கத்தால் நம் உடல் வெப்பநிலையை அடைகிறது. அந்தக் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதுவும் ஒரு காரணமாகும். நாம் உள்ளிழுக்கும் காற்றில் 20 சதவீதம் ஆக்சிஜனும், 0.04 சதவீதம் கார்பன் டை ஆக்சைடும் உள்ளன. ஆனால் வெளிவிடும் காற்றில் 16 சதவீதம் ஆக்சிஜனும், 4.04 சதவீதம் கார்பன்-டை- ஆக்சைடும் உள்ளன.
நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று உடல் இயக்கத்தால் நம் உடல் வெப்பநிலையை அடைகிறது. அந்தக் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதுவும் ஒரு காரணமாகும். நாம் உள்ளிழுக்கும் காற்றில் 20 சதவீதம் ஆக்சிஜனும், 0.04 சதவீதம் கார்பன் டை ஆக்சைடும் உள்ளன. ஆனால் வெளிவிடும் காற்றில் 16 சதவீதம் ஆக்சிஜனும், 4.04 சதவீதம் கார்பன்-டை- ஆக்சைடும் உள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 17
|
|