புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி கொட்டுகிறதா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான அளவு சத்துணவு சாப்பிடாததினால்தான் பெரும்பாலும் முடி கொட்டுகிறது.
நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகவும் கொழுப்பும், புரதமும் உடலில் நன்கு சேரவும் பைரிடாக்ஸின் என்னும் வைட்டமின் தேவை.
பால், ஈரல், அரிசி, கோதுமை, காரட், வேர்க்கடலை, கீரைவகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலின் எல்லா உறுப்புகளின் “செல்”களும் நன்கு வளரவும், ஆரோக்கியமாகத் திகழவும் ஃபோலிக் அமிலம் தேவை.
மேற்கண்ட உணவு வகைகளுடன் பட்டாணி, பீன்ஸ் முதலியவற்றையும் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால் முடிகொட்டுவது கட்டுப்படுத்தப்பட்டு, செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.
முடிகள் வெள்ளையும் கருப்புமாக கலந்து காணப்பட்டால் அதுவும் இள வயதிலேயே இக்குறை காணப்பட்டால் ; இது புரதச்சத்து குறைவால் ஏற்பட்ட நிகழ்வே.
இவர்கள் பால், தயிர், சோயா பீன்ஸ், முட்டை, சீஸ், மீன் முதலியவற்றை உணவில் நிறைய சேர்த்து வரவேண்டும்.
முடி கொட்டுவதுடன் செம்பட்டையாகவும் மாறிக் காட்சியளித்தால் இவர்கள் முருங்கைக் கீரை, வெல்லம், ஈஸ்ட் முதலியவற்றைத் தினமும் சேர்த்து வரவேண்டும். நீளமான கூந்தலுக்கு ஆசைப்படும் பெண்கள் வெல்லக்கட்டி, கருப்பட்டி முதலியவற்றைச் சாப்பிடலாம்.
முடியின் நிறம் தொடர்ந்து கறுப்பாக இருக்கப் பட்டாணியிலும், முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ள செம்பு உலோகச் சத்து உதவுகிறது. இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்து வந்தால் அதிலிருந்தே போதுமான அளவு செம்புச் சத்து நம் தோலுக்கும் தலைமுடிக்கும் கிடைத்து விடுகிறது.
முடி கொட்டுபவர்களும், செம்பட்டையான முடியை உடையவர்களும் “பி” வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு வருவது நல்லது.
குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கும், குடும்பக் கவலையால் ஆண்களுக்கும் முடிகொட்டும். இவர்கள் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளுடன் அன்னாசி, பேரிக்காய், டர்னிப் கீரை, வெள்ளைப் பூண்டு, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரவும். இது உற்சாகமான மனநிலையைத் தரும். இரத்தம் சுத்தமாக மாறுதல், தலைமுடி, பற்கள், தோல் முதலியவை ஆரோக்கியமாக இருக்கவும் இவை உதவுகின்றன.
இரத்த சோகை, டி.பி, தைராய்டுக் கோளாறு ஆகியவை உள்ளவர்களுக்கு முடி சாம்பல் நிறத்திலோ அல்லது நரைத்தோ காணப்படும். இவர்களும் ஊட்ட உணவைத் திட்டமிட்டுச் சாப்பிட்டு வந்தால் நோய்களும் குணமாகி தலைமுடியும், முடி கறுப்பாகச் செழித்து வளரும். உணவில், கறிவேப்பிலை சட்னியை தினமும் சேர்த்தல் மிக நல்லது.
அம்லா ஆயில் என்ற சொல்லப்படும் நெல்லிக்காய்த் தைலம் முடிக்கு மிகவும் சிறந்தது. சூடான கடுகு எண்ணெயில் மருதாணி இலையைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து இறக்கி ஒரு பாட்டிலில் இந்த ஆறிய எண்ணெயை ஊற்றி வைத்துக் கொள்ளவும். மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் போல் தலையை நன்கு பிடித்து விடவும். சில வாரங்களில் இதன் மூலம் முடி நன்கு அபரிமிதமாக வளர ஆரம்பிக்கும்.
குறைந்த செலவில் ஃபேன்ஸி ஸ்டோர்களில் “காஷ்மீர் குசம்” என்ற பொருள் கிடைக்கிறது. சுண்டுவிரல் அளவில் ஒரு பாட்டிலில் சிவப்பு நிற எண்ணெயும், ஒரு கைப்பிடி அளவு எல்லா மூலிகைகளும் கலந்த பட்டைகளும் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குசத்தை 1/4 அல்லது 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலக்கி வைத்துக் கொண்டு தினமும் தலையில் (குளித்த பிறகு) தேய்த்துத் தலைச் சீவிக் கொண்டால் போதும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் முடி நன்றாக வளர்ந்து விடும். முடி வளர்வதற்குக் குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கையான மருந்து இது. மிகவும் சக்தி வாய்ந்தது.
முடி கொட்டாமல் நரைக்காமல் செம்பட்டையாக மாறாமல் இருக்க முதல் அம்சமாக ஈரல், கோதுமை, ஈஸ்ட், பட்டாணி, முருங்கைக்கீரை ஆகியவற்றைப் போதுமான அளவு உணவில் சேர்த்து வாருங்கள்.
இரண்டாவது அம்சமாக இரும்புச் சத்து மிகுந்த திராட்சை, பேரீச்சை, பீட்ரூட், கிஸ்மிஸ் திராட்டை, ஸ்பினாஷ், கீரை முதலியவற்றுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்.
அடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் காரட் சாறு அருந்தி வாருங்கள். நன்கு பயன் தெரியும்.
நன்றி கே.எஸ்.சுப்ரமணி
நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகவும் கொழுப்பும், புரதமும் உடலில் நன்கு சேரவும் பைரிடாக்ஸின் என்னும் வைட்டமின் தேவை.
பால், ஈரல், அரிசி, கோதுமை, காரட், வேர்க்கடலை, கீரைவகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலின் எல்லா உறுப்புகளின் “செல்”களும் நன்கு வளரவும், ஆரோக்கியமாகத் திகழவும் ஃபோலிக் அமிலம் தேவை.
மேற்கண்ட உணவு வகைகளுடன் பட்டாணி, பீன்ஸ் முதலியவற்றையும் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால் முடிகொட்டுவது கட்டுப்படுத்தப்பட்டு, செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.
முடிகள் வெள்ளையும் கருப்புமாக கலந்து காணப்பட்டால் அதுவும் இள வயதிலேயே இக்குறை காணப்பட்டால் ; இது புரதச்சத்து குறைவால் ஏற்பட்ட நிகழ்வே.
இவர்கள் பால், தயிர், சோயா பீன்ஸ், முட்டை, சீஸ், மீன் முதலியவற்றை உணவில் நிறைய சேர்த்து வரவேண்டும்.
முடி கொட்டுவதுடன் செம்பட்டையாகவும் மாறிக் காட்சியளித்தால் இவர்கள் முருங்கைக் கீரை, வெல்லம், ஈஸ்ட் முதலியவற்றைத் தினமும் சேர்த்து வரவேண்டும். நீளமான கூந்தலுக்கு ஆசைப்படும் பெண்கள் வெல்லக்கட்டி, கருப்பட்டி முதலியவற்றைச் சாப்பிடலாம்.
முடியின் நிறம் தொடர்ந்து கறுப்பாக இருக்கப் பட்டாணியிலும், முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ள செம்பு உலோகச் சத்து உதவுகிறது. இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்து வந்தால் அதிலிருந்தே போதுமான அளவு செம்புச் சத்து நம் தோலுக்கும் தலைமுடிக்கும் கிடைத்து விடுகிறது.
முடி கொட்டுபவர்களும், செம்பட்டையான முடியை உடையவர்களும் “பி” வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு வருவது நல்லது.
குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கும், குடும்பக் கவலையால் ஆண்களுக்கும் முடிகொட்டும். இவர்கள் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளுடன் அன்னாசி, பேரிக்காய், டர்னிப் கீரை, வெள்ளைப் பூண்டு, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரவும். இது உற்சாகமான மனநிலையைத் தரும். இரத்தம் சுத்தமாக மாறுதல், தலைமுடி, பற்கள், தோல் முதலியவை ஆரோக்கியமாக இருக்கவும் இவை உதவுகின்றன.
இரத்த சோகை, டி.பி, தைராய்டுக் கோளாறு ஆகியவை உள்ளவர்களுக்கு முடி சாம்பல் நிறத்திலோ அல்லது நரைத்தோ காணப்படும். இவர்களும் ஊட்ட உணவைத் திட்டமிட்டுச் சாப்பிட்டு வந்தால் நோய்களும் குணமாகி தலைமுடியும், முடி கறுப்பாகச் செழித்து வளரும். உணவில், கறிவேப்பிலை சட்னியை தினமும் சேர்த்தல் மிக நல்லது.
அம்லா ஆயில் என்ற சொல்லப்படும் நெல்லிக்காய்த் தைலம் முடிக்கு மிகவும் சிறந்தது. சூடான கடுகு எண்ணெயில் மருதாணி இலையைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து இறக்கி ஒரு பாட்டிலில் இந்த ஆறிய எண்ணெயை ஊற்றி வைத்துக் கொள்ளவும். மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் போல் தலையை நன்கு பிடித்து விடவும். சில வாரங்களில் இதன் மூலம் முடி நன்கு அபரிமிதமாக வளர ஆரம்பிக்கும்.
குறைந்த செலவில் ஃபேன்ஸி ஸ்டோர்களில் “காஷ்மீர் குசம்” என்ற பொருள் கிடைக்கிறது. சுண்டுவிரல் அளவில் ஒரு பாட்டிலில் சிவப்பு நிற எண்ணெயும், ஒரு கைப்பிடி அளவு எல்லா மூலிகைகளும் கலந்த பட்டைகளும் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குசத்தை 1/4 அல்லது 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலக்கி வைத்துக் கொண்டு தினமும் தலையில் (குளித்த பிறகு) தேய்த்துத் தலைச் சீவிக் கொண்டால் போதும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் முடி நன்றாக வளர்ந்து விடும். முடி வளர்வதற்குக் குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கையான மருந்து இது. மிகவும் சக்தி வாய்ந்தது.
முடி கொட்டாமல் நரைக்காமல் செம்பட்டையாக மாறாமல் இருக்க முதல் அம்சமாக ஈரல், கோதுமை, ஈஸ்ட், பட்டாணி, முருங்கைக்கீரை ஆகியவற்றைப் போதுமான அளவு உணவில் சேர்த்து வாருங்கள்.
இரண்டாவது அம்சமாக இரும்புச் சத்து மிகுந்த திராட்சை, பேரீச்சை, பீட்ரூட், கிஸ்மிஸ் திராட்டை, ஸ்பினாஷ், கீரை முதலியவற்றுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்.
அடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் காரட் சாறு அருந்தி வாருங்கள். நன்கு பயன் தெரியும்.
நன்றி கே.எஸ்.சுப்ரமணி
என்னை போன்றோருகேற்ற நல்ல பதிவு... மிக மிக நன்றி அப்துல்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சூப்பரான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு, ரொம்ப நன்றி அப்துல்
நீங்கள் சொல்வது போல்"“காஷ்மீர் குசும் ” ரொம்ப powerful
எனக்கும் என் தங்கைக்கும் அம்மா ரொம்பநாள் அது தான் உபயோகித்தார்கள்.எங்கள் இருவருக்குமே நிறைய தலை முடி இருக்கும் அப்ப, இப்ப ரொம்ப கொட்டிவிட்டது, மீண்டும் இந்த அருமையான தைலத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி. ஆனால் இப்பவும் அது கிடைக்கிறதா? சொலல முடிய்மா?
நீங்கள் சொல்வது போல்"“காஷ்மீர் குசும் ” ரொம்ப powerful
எனக்கும் என் தங்கைக்கும் அம்மா ரொம்பநாள் அது தான் உபயோகித்தார்கள்.எங்கள் இருவருக்குமே நிறைய தலை முடி இருக்கும் அப்ப, இப்ப ரொம்ப கொட்டிவிட்டது, மீண்டும் இந்த அருமையான தைலத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி. ஆனால் இப்பவும் அது கிடைக்கிறதா? சொலல முடிய்மா?
எங்கள் இருவருக்குமே நிறைய தலை முடி இருக்கும் அப்ப
எப்ப?
எப்ப?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
பயனுள்ள கட்டுரை. நன்றி அப்துல்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்துல் அய்யா.. இத என் தலை வழுக்கை விழுறதுக்கு முன்னாடியே சொல்லிறுக்கலாம்லா?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|